Click any line to highlight and share it as a quote!
Female

Aa….aa….aa….aa….aaa….aa….

Aa…..aa…..aa….aa….aa…aa…aahaa…haa….aa…

Male

Orr poomaalai adhil thaen ivvelai

Female

Mannan maarbil thvazhnthidum pothu

Ennai naanae ninaippathu yaedhu

Male

Intha vaanam bhoomi yaavum mayangida

Male

Orr poomaalai adhil thaen ivvelai….

Female

Vizhiyil oru kavithai naadagam

Varaiyum intha azhagu moganam

Ninaivil intha thalaivan nyapagam

Nilavugindra paruvam vaalipam

Male

Pani vizhum

Female

Iravugal

Male

Palapala

Female

Kanavugal

Male

Thotta idam yaavum sarkkaraiyum paalum

Kondu varum thaegam ennai vanthu koodum

Thotta idam yaavum sarkkaraiyum paalum

Kondu varum thaegam ennai vanthu koodum

Female

Ini aadhi antham engum

Male

Pudhu aasai vellam paayum uravithu

Male

Orr poomaalai adhil thaen ivvelai….

Female

……………….

Male

Malaiyil vizhum aruvi polavae

Manathil ezhum kadhaigal kodiyae

Unakkum varum unarchchi polavae

Enakkum varum iniya thozhiyae

Female

Mudhal mudhal

Male

Thoduvathu

Female

Dhinam dhinam

Male

Valarvathu

Female

Muththiraigal poda niththiraiyum odum

Sittridaiyum aada chiththiramum vaadum

Muththiraigal poda niththiraiyum odum

Sittridaiyum aada chiththiramum vaadum

Male

Sugam paathi paathi aagum

Female

Oru bodhai vanthu serum pozhuthithu

Female

Orr poomaalai adhil thaen ivvelai

Male

Mannan maarbil thvazhnthidum pothu

Ennai naanae ninaippathu yaedhu

Female

Intha vaanam bhoomi yaavum mayangida

Male

Orr poomaalai adhil thaen ivvelai….

பெண்

ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆஅ......ஆ....

அ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஹா....ஹா....ஆ.....

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை

பெண்

மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது

என்னை நானே நினைப்பது ஏது

ஆண்

இந்த வானம் பூமி யாவும் மயங்கிட

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை

பெண்

விழியில் ஒரு கவிதை நாடகம்

வரையும் இந்த அழகு மோகனம்

நினைவில் இந்த தலைவன் ஞாபகம்

நிலவுகின்ற பருவம் வாலிபம்

ஆண்

பனி விழும்...

பெண்

இரவுகள்......

ஆண்

பலப்பல...

பெண்

கனவுகள்

ஆண்

தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்

கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்

தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்

கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்

பெண்

இனி ஆதி அந்தம் எங்கும்

ஆண்

புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது.....

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....

பெண்

ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....

ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....

ஆஹா.....ஆ...ஆ....ஆ.....ஆஹா....ஹா....ஆ....

ஆண்

மலையில் விழும் அருவி போலவே

மனதில் எழும் கதைகள் கோடியே

உனக்கும் வரும் உணர்ச்சி போலவே

எனக்கும் வரும் இனிய தோழியே

பெண்

முதல் முதல்

ஆண்

தொடுவது

பெண்

தினம் தினம்

ஆண்

வளர்வது

பெண்

முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்

சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்

முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்

சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்

ஆண்

சுகம் பாதி பாதி ஆகும்

பெண்

ஒரு போதை வந்து சேரும் பொழுதிது...

பெண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....

ஆண்

மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது

என்னை நானே நினைப்பது ஏது

பெண்

இந்த வானம் பூமி யாவும் மயங்கிட

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....

English Script

Female

Aa….aa….aa….aa….aaa….aa….

Aa…..aa…..aa….aa….aa…aa…aahaa…haa….aa…

Male

Orr poomaalai adhil thaen ivvelai

Female

Mannan maarbil thvazhnthidum pothu

Ennai naanae ninaippathu yaedhu

Male

Intha vaanam bhoomi yaavum mayangida

Male

Orr poomaalai adhil thaen ivvelai….

Female

Vizhiyil oru kavithai naadagam

Varaiyum intha azhagu moganam

Ninaivil intha thalaivan nyapagam

Nilavugindra paruvam vaalipam

Male

Pani vizhum

Female

Iravugal

Male

Palapala

Female

Kanavugal

Male

Thotta idam yaavum sarkkaraiyum paalum

Kondu varum thaegam ennai vanthu koodum

Thotta idam yaavum sarkkaraiyum paalum

Kondu varum thaegam ennai vanthu koodum

Female

Ini aadhi antham engum

Male

Pudhu aasai vellam paayum uravithu

Male

Orr poomaalai adhil thaen ivvelai….

Female

……………….

Male

Malaiyil vizhum aruvi polavae

Manathil ezhum kadhaigal kodiyae

Unakkum varum unarchchi polavae

Enakkum varum iniya thozhiyae

Female

Mudhal mudhal

Male

Thoduvathu

Female

Dhinam dhinam

Male

Valarvathu

Female

Muththiraigal poda niththiraiyum odum

Sittridaiyum aada chiththiramum vaadum

Muththiraigal poda niththiraiyum odum

Sittridaiyum aada chiththiramum vaadum

Male

Sugam paathi paathi aagum

Female

Oru bodhai vanthu serum pozhuthithu

Female

Orr poomaalai adhil thaen ivvelai

Male

Mannan maarbil thvazhnthidum pothu

Ennai naanae ninaippathu yaedhu

Female

Intha vaanam bhoomi yaavum mayangida

Male

Orr poomaalai adhil thaen ivvelai….

தமிழ் வரிகள்

பெண்

ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆஅ......ஆ....

அ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஹா....ஹா....ஆ.....

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை

பெண்

மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது

என்னை நானே நினைப்பது ஏது

ஆண்

இந்த வானம் பூமி யாவும் மயங்கிட

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை

பெண்

விழியில் ஒரு கவிதை நாடகம்

வரையும் இந்த அழகு மோகனம்

நினைவில் இந்த தலைவன் ஞாபகம்

நிலவுகின்ற பருவம் வாலிபம்

ஆண்

பனி விழும்...

பெண்

இரவுகள்......

ஆண்

பலப்பல...

பெண்

கனவுகள்

ஆண்

தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்

கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்

தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்

கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்

பெண்

இனி ஆதி அந்தம் எங்கும்

ஆண்

புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது.....

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....

பெண்

ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....

ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....

ஆஹா.....ஆ...ஆ....ஆ.....ஆஹா....ஹா....ஆ....

ஆண்

மலையில் விழும் அருவி போலவே

மனதில் எழும் கதைகள் கோடியே

உனக்கும் வரும் உணர்ச்சி போலவே

எனக்கும் வரும் இனிய தோழியே

பெண்

முதல் முதல்

ஆண்

தொடுவது

பெண்

தினம் தினம்

ஆண்

வளர்வது

பெண்

முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்

சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்

முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்

சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்

ஆண்

சுகம் பாதி பாதி ஆகும்

பெண்

ஒரு போதை வந்து சேரும் பொழுதிது...

பெண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....

ஆண்

மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது

என்னை நானே நினைப்பது ஏது

பெண்

இந்த வானம் பூமி யாவும் மயங்கிட

ஆண்

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....

Frequently Asked Questions

The lyrics for Or Poomalai Adhil were penned by Vaali.

Or Poomalai Adhil is a Tamil film song from Iniya Uravu Poothathu (1987).