
Or Poomalai Adhil
From the movie Iniya Uravu Poothathu
Read the full lyrics of Or Poomalai Adhil from Iniya Uravu Poothathu (1987), written by Vaali, in Tamil & English script.

From the movie Iniya Uravu Poothathu
Read the full lyrics of Or Poomalai Adhil from Iniya Uravu Poothathu (1987), written by Vaali, in Tamil & English script.
Aa….aa….aa….aa….aaa….aa….
Aa…..aa…..aa….aa….aa…aa…aahaa…haa….aa…
Orr poomaalai adhil thaen ivvelai
Mannan maarbil thvazhnthidum pothu
Ennai naanae ninaippathu yaedhu
Intha vaanam bhoomi yaavum mayangida
Orr poomaalai adhil thaen ivvelai….
Vizhiyil oru kavithai naadagam
Varaiyum intha azhagu moganam
Ninaivil intha thalaivan nyapagam
Nilavugindra paruvam vaalipam
Pani vizhum
Iravugal
Palapala
Kanavugal
Thotta idam yaavum sarkkaraiyum paalum
Kondu varum thaegam ennai vanthu koodum
Thotta idam yaavum sarkkaraiyum paalum
Kondu varum thaegam ennai vanthu koodum
Ini aadhi antham engum
Pudhu aasai vellam paayum uravithu
Orr poomaalai adhil thaen ivvelai….
……………….
Malaiyil vizhum aruvi polavae
Manathil ezhum kadhaigal kodiyae
Unakkum varum unarchchi polavae
Enakkum varum iniya thozhiyae
Mudhal mudhal
Thoduvathu
Dhinam dhinam
Valarvathu
Muththiraigal poda niththiraiyum odum
Sittridaiyum aada chiththiramum vaadum
Muththiraigal poda niththiraiyum odum
Sittridaiyum aada chiththiramum vaadum
Sugam paathi paathi aagum
Oru bodhai vanthu serum pozhuthithu
Orr poomaalai adhil thaen ivvelai
Mannan maarbil thvazhnthidum pothu
Ennai naanae ninaippathu yaedhu
Intha vaanam bhoomi yaavum mayangida
Orr poomaalai adhil thaen ivvelai….
ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆஅ......ஆ....
அ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஹா....ஹா....ஆ.....
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
விழியில் ஒரு கவிதை நாடகம்
வரையும் இந்த அழகு மோகனம்
நினைவில் இந்த தலைவன் ஞாபகம்
நிலவுகின்ற பருவம் வாலிபம்
பனி விழும்...
இரவுகள்......
பலப்பல...
கனவுகள்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
இனி ஆதி அந்தம் எங்கும்
புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது.....
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....
ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....
ஆஹா.....ஆ...ஆ....ஆ.....ஆஹா....ஹா....ஆ....
மலையில் விழும் அருவி போலவே
மனதில் எழும் கதைகள் கோடியே
உனக்கும் வரும் உணர்ச்சி போலவே
எனக்கும் வரும் இனிய தோழியே
முதல் முதல்
தொடுவது
தினம் தினம்
வளர்வது
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்
சுகம் பாதி பாதி ஆகும்
ஒரு போதை வந்து சேரும் பொழுதிது...
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
Aa….aa….aa….aa….aaa….aa….
Aa…..aa…..aa….aa….aa…aa…aahaa…haa….aa…
Orr poomaalai adhil thaen ivvelai
Mannan maarbil thvazhnthidum pothu
Ennai naanae ninaippathu yaedhu
Intha vaanam bhoomi yaavum mayangida
Orr poomaalai adhil thaen ivvelai….
Vizhiyil oru kavithai naadagam
Varaiyum intha azhagu moganam
Ninaivil intha thalaivan nyapagam
Nilavugindra paruvam vaalipam
Pani vizhum
Iravugal
Palapala
Kanavugal
Thotta idam yaavum sarkkaraiyum paalum
Kondu varum thaegam ennai vanthu koodum
Thotta idam yaavum sarkkaraiyum paalum
Kondu varum thaegam ennai vanthu koodum
Ini aadhi antham engum
Pudhu aasai vellam paayum uravithu
Orr poomaalai adhil thaen ivvelai….
……………….
Malaiyil vizhum aruvi polavae
Manathil ezhum kadhaigal kodiyae
Unakkum varum unarchchi polavae
Enakkum varum iniya thozhiyae
Mudhal mudhal
Thoduvathu
Dhinam dhinam
Valarvathu
Muththiraigal poda niththiraiyum odum
Sittridaiyum aada chiththiramum vaadum
Muththiraigal poda niththiraiyum odum
Sittridaiyum aada chiththiramum vaadum
Sugam paathi paathi aagum
Oru bodhai vanthu serum pozhuthithu
Orr poomaalai adhil thaen ivvelai
Mannan maarbil thvazhnthidum pothu
Ennai naanae ninaippathu yaedhu
Intha vaanam bhoomi yaavum mayangida
Orr poomaalai adhil thaen ivvelai….
ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆஅ......ஆ....
அ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஹா....ஹா....ஆ.....
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
விழியில் ஒரு கவிதை நாடகம்
வரையும் இந்த அழகு மோகனம்
நினைவில் இந்த தலைவன் ஞாபகம்
நிலவுகின்ற பருவம் வாலிபம்
பனி விழும்...
இரவுகள்......
பலப்பல...
கனவுகள்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
இனி ஆதி அந்தம் எங்கும்
புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது.....
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....
ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....
ஆஹா.....ஆ...ஆ....ஆ.....ஆஹா....ஹா....ஆ....
மலையில் விழும் அருவி போலவே
மனதில் எழும் கதைகள் கோடியே
உனக்கும் வரும் உணர்ச்சி போலவே
எனக்கும் வரும் இனிய தோழியே
முதல் முதல்
தொடுவது
தினம் தினம்
வளர்வது
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்
சுகம் பாதி பாதி ஆகும்
ஒரு போதை வந்து சேரும் பொழுதிது...
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
The lyrics for Or Poomalai Adhil were penned by Vaali.
Or Poomalai Adhil is a Tamil film song from Iniya Uravu Poothathu (1987).
Share this beautiful lyric line with your friends!