Or Mirugam
Tamil Film Song 2013

Or Mirugam

From the movie Paradesi

Read the full lyrics of Or Mirugam from Paradesi (2013), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Paradesi · 2013
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aaaa….aaaa….aaaa..

Aaaa….aaaa….

Aaaaa….a.aaa….aaaa….aaaa…

Aaaa….aaa…aaa…aaaa…aaa…..

Male

Yaaththae kaala koothae

Vaazhvae pazhuthaachae

Ezhai paadu paathae

Kaadum azhuthaachae

Male

Or mirugam

Or mirugam thannai

Thaannadimai seivadhum illai

Or manidhan

Or adimai endraal

Adhu manidhan seiyum velai

Female

Yaaththae kaala koothae

Vaazhvae pazhuthaachae

Male

Aaaa….aaaa….aaaa..aaa

Aaaa….aaaa….

Aaaaa….aaaa….aaaa….aaaa…

Aaaa….aaaa…

Female

Thaal pona veedu

Kaal pona aadu

Onnodu onnaa

Thunai aanadhae

Thaaipola nenjil

Thaalaadha anbu

Mazhai thanniyoda

Maasiyillaiyae

Female

Vali sollavae

Illaiyae vaaimozhi

Kanneeru thaan

Ezhaiyin thaai mozhi

Engo thavikkum un pillaiyae

Ingae uravu en pillaiyae

Male

Kai konda nellu

Umiyaagum podhu

Kathaazhai soarum

Soaraagumae

Undaana sondham

Udaigindra poadhu

Illaadha sondham

Uravaagumae

Male

Oru jeevano

Uravilae serudhae

Iru jeevano oththaiyil vaadudhae

Kanneer thudaikka aal illaiyae

Kaalam nadakkum kaal illaiyae

Male

Yaaththae kaala koothae

Vaazhvae pazhuthaachae

Ezhai paadu paathae

Kaadum azhuthaachae

Male

Or mirugam

Or mirugam thannai

Thaannadimai seivadhum illai

Or manidhan

Or adimai endraal

Adhu manidhan seiyum velai

பெண்

ஆஆஆஆஆஆஅ......

ஆஆஆஅ..........

ஆஆஆஆ.................

ஆண்

யாத்தே கால கூத்தே

வாழ்வே பழுதாச்சே

ஏழை பாடு பார்த்தே

காடும் அழுதாச்சே

ஆண்

ஓர் மிருகம் ஓர் மிருகம்

தன்னை தன்னடிமை

செய்வதும் இல்லை

ஓர் மனிதன்

ஓர் அடிமை என்றால்

அது மனிதன் செய்யும் வேலை

பெண்

யாத்தே கால கூத்தே

வாழ்வே பழுதாச்சே

ஆண்

ஆஆஆஅ ஆஆஅ...

ஆஆஅ ஆஆஅ.......

பெண்

தாழ் போன வீடு

கால் போன ஆடு

ஒன்னோட ஒன்னா

துணையானதே

தாய் போல நெஞ்சு

தாளாத அன்பு

மழை தண்ணியோடு

மாசில்லையே

பெண்

வலி சொல்லவே

இல்லையே வாய்மொழி

கண்ணீரு தான்

ஏழையின் தாய்மொழி

எங்கோ தவிக்கும்

உன் பிள்ளையே

இங்கே உறவு

என் பிள்ளையே

ஆண்

கை கொண்ட

நெல்லு உமியாகும் போது

கத்தாலை சோறும் சோறாகுமே

உண்டான சொந்தம்

உடைகின்ற போது

இல்லாத சொந்தம் உறவாகுமே

ஆண்

ஒரு ஜீவனோ

உறவிலே சேருதே

இரு ஜீவனோ

ஒத்தையில் வாடுதே

கண்ணீர் துடைக்க

ஆளில்லையே

காலம் நடக்கும்

காலில்லையே

ஆண்

யாத்தே கால கூத்தே

வாழ்வே பழுதாச்சே

ஏழை பாடு பார்த்தே

காடும் அழுதாச்சே

ஆண்

ஓர் மிருகம் ஓர் மிருகம்

தன்னை தன்னடிமை

செய்வதும் இல்லை

ஓர் மனிதன்

ஓர் அடிமை என்றால்

அது மனிதன் செய்யும் வேலை

English Script

Female

Aaaa….aaaa….aaaa..

Aaaa….aaaa….

Aaaaa….a.aaa….aaaa….aaaa…

Aaaa….aaa…aaa…aaaa…aaa…..

Male

Yaaththae kaala koothae

Vaazhvae pazhuthaachae

Ezhai paadu paathae

Kaadum azhuthaachae

Male

Or mirugam

Or mirugam thannai

Thaannadimai seivadhum illai

Or manidhan

Or adimai endraal

Adhu manidhan seiyum velai

Female

Yaaththae kaala koothae

Vaazhvae pazhuthaachae

Male

Aaaa….aaaa….aaaa..aaa

Aaaa….aaaa….

Aaaaa….aaaa….aaaa….aaaa…

Aaaa….aaaa…

Female

Thaal pona veedu

Kaal pona aadu

Onnodu onnaa

Thunai aanadhae

Thaaipola nenjil

Thaalaadha anbu

Mazhai thanniyoda

Maasiyillaiyae

Female

Vali sollavae

Illaiyae vaaimozhi

Kanneeru thaan

Ezhaiyin thaai mozhi

Engo thavikkum un pillaiyae

Ingae uravu en pillaiyae

Male

Kai konda nellu

Umiyaagum podhu

Kathaazhai soarum

Soaraagumae

Undaana sondham

Udaigindra poadhu

Illaadha sondham

Uravaagumae

Male

Oru jeevano

Uravilae serudhae

Iru jeevano oththaiyil vaadudhae

Kanneer thudaikka aal illaiyae

Kaalam nadakkum kaal illaiyae

Male

Yaaththae kaala koothae

Vaazhvae pazhuthaachae

Ezhai paadu paathae

Kaadum azhuthaachae

Male

Or mirugam

Or mirugam thannai

Thaannadimai seivadhum illai

Or manidhan

Or adimai endraal

Adhu manidhan seiyum velai

தமிழ் வரிகள்

பெண்

ஆஆஆஆஆஆஅ......

ஆஆஆஅ..........

ஆஆஆஆ.................

ஆண்

யாத்தே கால கூத்தே

வாழ்வே பழுதாச்சே

ஏழை பாடு பார்த்தே

காடும் அழுதாச்சே

ஆண்

ஓர் மிருகம் ஓர் மிருகம்

தன்னை தன்னடிமை

செய்வதும் இல்லை

ஓர் மனிதன்

ஓர் அடிமை என்றால்

அது மனிதன் செய்யும் வேலை

பெண்

யாத்தே கால கூத்தே

வாழ்வே பழுதாச்சே

ஆண்

ஆஆஆஅ ஆஆஅ...

ஆஆஅ ஆஆஅ.......

பெண்

தாழ் போன வீடு

கால் போன ஆடு

ஒன்னோட ஒன்னா

துணையானதே

தாய் போல நெஞ்சு

தாளாத அன்பு

மழை தண்ணியோடு

மாசில்லையே

பெண்

வலி சொல்லவே

இல்லையே வாய்மொழி

கண்ணீரு தான்

ஏழையின் தாய்மொழி

எங்கோ தவிக்கும்

உன் பிள்ளையே

இங்கே உறவு

என் பிள்ளையே

ஆண்

கை கொண்ட

நெல்லு உமியாகும் போது

கத்தாலை சோறும் சோறாகுமே

உண்டான சொந்தம்

உடைகின்ற போது

இல்லாத சொந்தம் உறவாகுமே

ஆண்

ஒரு ஜீவனோ

உறவிலே சேருதே

இரு ஜீவனோ

ஒத்தையில் வாடுதே

கண்ணீர் துடைக்க

ஆளில்லையே

காலம் நடக்கும்

காலில்லையே

ஆண்

யாத்தே கால கூத்தே

வாழ்வே பழுதாச்சே

ஏழை பாடு பார்த்தே

காடும் அழுதாச்சே

ஆண்

ஓர் மிருகம் ஓர் மிருகம்

தன்னை தன்னடிமை

செய்வதும் இல்லை

ஓர் மனிதன்

ஓர் அடிமை என்றால்

அது மனிதன் செய்யும் வேலை

Frequently Asked Questions

The lyrics for Or Mirugam were penned by Vairamuthu.

Or Mirugam is a Tamil film song from Paradesi (2013).