Maruthu aanda boomiyadaa
Nee manna kaaththa samiyadaa
Semmannu boomiyilae
Sevantha raththam oduthaiyaa
Valarththa aadu adippattaalae
Vayiru kanji ketkaathu
Arai usuru pogummaiyaa
Azhagu muthukon vamsaththilae
Karu megam kanneer sintha
Kazhugu koottam vaanam suththa
Karuvelam kaattukkulla
Naan kanda katchi kanavaagaathaa
Aiyaa aiyaa aiyaa
Panjamunnaa theriyaathu
Pasumponnu boomiyilae
Pasiyaatrum vamsaththula
Patta maramaai ponaayae
Pasiyaattrum vamsaththula
Nee patta maramaai ponaayae
Patta maramaai ponaayae
Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Sediyil pooppathu ellaam
Saami kitta searvathillai
Saamikitta saeranumnnu
Poo edhuvum pooppathillai
Poo edhuvum pooppathillai
Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Aiyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Saagaa varam onnu
Vaangi vara ponayo
Saagaa varam onnu
Vaangi vara ponayo
Nalla manam thanga ingae
Boomiyila idam illa
Saththiyaththa kaaththidaththaan
Uyiraiyum koduththavane
Uyiraiyum koduththavane
Iyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
மருது ஆன்ட பூமியடா
நீ மண்ண காத்த சாமியடா
செம்மண்ணு பூமியிலே
செவந்த ரத்தம் ஓடுதைய்யா
வளர்த்த ஆடு அடிப்பட்டாலே
வயிறு கஞ்சி கேட்காது
அரை உசுரு போகும்மையா
அழகு முத்துகோன் வம்சத்திலே
கரு மேகம் கண்ணீர் சிந்த
கழுகு கூட்டம் வானம் சுத்த
கருவேலம் காட்டுக்குள்ள
நான் கண்ட காட்சி கனவாகாதா
ஐயா ஐயா ஐயா
பஞ்சமுன்னா தெரியாது
பசும்பொன்னு பூமியிலே
பசியாற்றும் வம்சத்துல
பட்ட மரமாய் போனாயே
பசியாற்றும் வம்சத்துல
நீ பட்ட மரமாய் போனாயே
பட்ட மரமாய் நீ போனாயே
அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
பூ எதுவும் பூப்பதில்லை
மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
நல்ல மனம் தங்க இங்கே
பூமியில இடம் இல்ல
சத்தியத்த காத்திடத்தான்
உயிரையும் கொடுத்தவனே
உயிரையும் கொடுத்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
English Script
Maruthu aanda boomiyadaa
Nee manna kaaththa samiyadaa
Semmannu boomiyilae
Sevantha raththam oduthaiyaa
Valarththa aadu adippattaalae
Vayiru kanji ketkaathu
Arai usuru pogummaiyaa
Azhagu muthukon vamsaththilae
Karu megam kanneer sintha
Kazhugu koottam vaanam suththa
Karuvelam kaattukkulla
Naan kanda katchi kanavaagaathaa
Aiyaa aiyaa aiyaa
Panjamunnaa theriyaathu
Pasumponnu boomiyilae
Pasiyaatrum vamsaththula
Patta maramaai ponaayae
Pasiyaattrum vamsaththula
Nee patta maramaai ponaayae
Patta maramaai ponaayae
Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Sediyil pooppathu ellaam
Saami kitta searvathillai
Saamikitta saeranumnnu
Poo edhuvum pooppathillai
Poo edhuvum pooppathillai
Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Aiyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Saagaa varam onnu
Vaangi vara ponayo
Saagaa varam onnu
Vaangi vara ponayo
Nalla manam thanga ingae
Boomiyila idam illa
Saththiyaththa kaaththidaththaan
Uyiraiyum koduththavane
Uyiraiyum koduththavane
Iyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
தமிழ் வரிகள்
மருது ஆன்ட பூமியடா
நீ மண்ண காத்த சாமியடா
செம்மண்ணு பூமியிலே
செவந்த ரத்தம் ஓடுதைய்யா
வளர்த்த ஆடு அடிப்பட்டாலே
வயிறு கஞ்சி கேட்காது
அரை உசுரு போகும்மையா
அழகு முத்துகோன் வம்சத்திலே
கரு மேகம் கண்ணீர் சிந்த
கழுகு கூட்டம் வானம் சுத்த
கருவேலம் காட்டுக்குள்ள
நான் கண்ட காட்சி கனவாகாதா
ஐயா ஐயா ஐயா
பஞ்சமுன்னா தெரியாது
பசும்பொன்னு பூமியிலே
பசியாற்றும் வம்சத்துல
பட்ட மரமாய் போனாயே
பசியாற்றும் வம்சத்துல
நீ பட்ட மரமாய் போனாயே
பட்ட மரமாய் நீ போனாயே
அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
பூ எதுவும் பூப்பதில்லை
மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
நல்ல மனம் தங்க இங்கே
பூமியில இடம் இல்ல
சத்தியத்த காத்திடத்தான்
உயிரையும் கொடுத்தவனே
உயிரையும் கொடுத்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
Frequently Asked Questions
The song Oppari from the movie Kalan was sung by Karna Prabhakaran.
The music for Kalan (2025) was composed by Gersan.
The lyrics for Oppari were penned by Kumarivijayan.
Oppari is a Tamil film song from Kalan (2025).
