Click any line to highlight and share it as a quote!
Male

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Udai alangaaram idaikkoru baaram

Uravukkum enakkum vegu vegu dhooram

Female

Oorenna pesum madhippenna aagum

Urimaiyai tahndhaal manam angu vaazhum

Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

Male

Koondhalil podum mallaigai kolam

Kaanbathanaalr yaarukku laabam

Female

Kaadhalin paarvai poomazhai thoovum

Kanniyar vaazhvil ver enna vendum

Male

Naanama kobama ngyayama kooramma

Female

Aasaithaan poguma pesinaal theerumaa

Male

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Female

Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

Male

Vel vizhi meedhu kelvigal yaenoo

Vendiyadhellaam naan tharuvaeno

Female

Paal pazham yendhi naan varum bodhu

Paadame maarum thoonga vidathu

Male

Naanama kobama ngyayama kooramma

Female

Aasaithaan poguma pesinaal theerumaa

Male

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Female

Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

ஆண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

உடையலங்காரம் இடைக்கொரு பாரம்

உறவுக்கும் எனக்கும் வெகு வெகு தூரம்..

பெண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உரிமையை தந்தால் மனம் அங்கு வாழும்

உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

ஆண்

கூந்தலில் போடும் மல்லிகை கோலம்

காண்பதனாலே யாருக்கு லாபம்

பெண்

காதலின் பார்வை பூமழை தூவும்

கன்னியர் வாழ்வில் வேறென்ன வேண்டும்

ஆண்

நாணமா கோபமா ஞாயமா கூறம்மா

பெண்

ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..

ஆண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

பெண்

உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

ஆண்

வேல் விழி மீது கேள்விகள் ஏனோ

வேண்டியதெல்லாம் நான் தருவேனோ

பெண்

பால் பழம் ஏந்தி நான் வரும்போது

பாடமே மாறும் தூங்க விடாது

ஆண்

நாணமா கோபமா ஞாயமா கூறம்மா

பெண்

ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..

ஆண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

பெண்

உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

English Script

Male

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Udai alangaaram idaikkoru baaram

Uravukkum enakkum vegu vegu dhooram

Female

Oorenna pesum madhippenna aagum

Urimaiyai tahndhaal manam angu vaazhum

Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

Male

Koondhalil podum mallaigai kolam

Kaanbathanaalr yaarukku laabam

Female

Kaadhalin paarvai poomazhai thoovum

Kanniyar vaazhvil ver enna vendum

Male

Naanama kobama ngyayama kooramma

Female

Aasaithaan poguma pesinaal theerumaa

Male

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Female

Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

Male

Vel vizhi meedhu kelvigal yaenoo

Vendiyadhellaam naan tharuvaeno

Female

Paal pazham yendhi naan varum bodhu

Paadame maarum thoonga vidathu

Male

Naanama kobama ngyayama kooramma

Female

Aasaithaan poguma pesinaal theerumaa

Male

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Female

Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

தமிழ் வரிகள்

ஆண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

உடையலங்காரம் இடைக்கொரு பாரம்

உறவுக்கும் எனக்கும் வெகு வெகு தூரம்..

பெண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உரிமையை தந்தால் மனம் அங்கு வாழும்

உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

ஆண்

கூந்தலில் போடும் மல்லிகை கோலம்

காண்பதனாலே யாருக்கு லாபம்

பெண்

காதலின் பார்வை பூமழை தூவும்

கன்னியர் வாழ்வில் வேறென்ன வேண்டும்

ஆண்

நாணமா கோபமா ஞாயமா கூறம்மா

பெண்

ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..

ஆண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

பெண்

உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

ஆண்

வேல் விழி மீது கேள்விகள் ஏனோ

வேண்டியதெல்லாம் நான் தருவேனோ

பெண்

பால் பழம் ஏந்தி நான் வரும்போது

பாடமே மாறும் தூங்க விடாது

ஆண்

நாணமா கோபமா ஞாயமா கூறம்மா

பெண்

ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..

ஆண்

ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

பெண்

உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

Frequently Asked Questions

The song Oorenna Pesum from the movie Pattathu Rani was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Pattathu Rani (1967) was composed by T. K. Ramamoorthy.

The lyrics for Oorenna Pesum were penned by Kannadasan.

Oorenna Pesum is a Tamil film song from Pattathu Rani (1967).