Click any line to highlight and share it as a quote!
Female

Aaa….aaa…aaa…aa..aa…aa…aa..

Haa….aaa….aa….aaa….

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Sekku maadu pola suthi suthi aadum

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Female

Yedho oru moolaiyilae

Yengum usuru

Veenaaga en odamba

Thaangum usuru

Kaaranam kelu

Adhu paadudhu peru

Thaer onnu kaathirukku

Oorvalatthukku

Unnudan thaanaa

Illai naan mattum thaanaa

Female

Vedham ketkum kaadhukkullae

Ezhai naadham ketkaadhaa

Maadham thaedhi naatkal ellaam

Indru nyaayam kooraadhaa

Female

Kaattula varaiyila aatthula vayalula

Nee thaanae

Alaiyilra manasukku aarudhal tharuvadhu

Nee thaanae nee thaanae

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Tholil karugaamani

Vimmi aadudhu

Thoongaadha kannu mani

Onna thaedudhu

Naan padum paadu

Adhai yaar arivaaro

Naadodi paattu onnu

Yaara thaedudhu

Nee pogum paadha

Adha thaan thaedudhu

Female

Nee illaadha oor kondaadum

Naalum enakku thirunaalaa

Kaappu katti karagam aada

Amman arulai tharuvaalaa

Female

Saethula naan nadum naathula

Therivadhu nee thaanae

Kaathula mazhaiyla anudhinam thoduvadhu

Nee thaanae nee thaanae

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Sekku maadu pola suthi suthi aadum

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

பெண்

ஆ.....ஆஆ......ஆஆஅ......

ஆஆ......ஆஅ.......

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

செக்கு மாடு போல

சுத்தி சுத்தி ஆடும்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

ஏதோ ஒரு மூலையிலே

ஏங்கும் உசுரு

வீணாக என் ஒடம்ப

தாங்கும் உசுரு

பெண்

காரணம் கேளு

அது பாடுது பேரு

தேர் ஒண்ணு காத்திருக்கு

ஊர்வலத்துக்கு

பெண்

உன்னுடன் தானா இல்லை

நான் மட்டும் தானா

வேதம் கேட்கும் காதுக்குள்ளே

ஏழை நாதம் கேட்காதா

பெண்

மாதம் தேதி நாட்கள் எல்லாம்

இன்று நியாயம் கூறாதா

காட்டுல வரையில

ஆத்துல வயலுல நீதானே

அலையிற மனசுக்கு ஆறுதல்

தருவது நீதானே நீதானே

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

தோளில் கருகாமணி

விம்மி ஆடுது

தூங்காத கண்ணு மணி

ஒன்ன தேடுது

பெண்

நான் படும் பாடு

அதை யார் அறிவாரோ

நாடோடிப் பாட்டு

ஒண்ணு யாரத் தேடுது

பெண்

நீ போகும் பாதை

அதுதான் தேடுது

நீ இல்லாத ஊர் கொண்டாடும்

நாளும் எனக்கு திருநாளா

பெண்

காப்புக் கட்டி கரகம் ஆட

அம்மன் அருளைத் தருவாளா

சேத்துல நான் நட

நாத்துல தெரிவது நீதானே

காத்துல மழையில அனுதினம்

தொடுவது நீதானே நீதானே

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

செக்கு மாடு போல

சுத்தி சுத்தி ஆடும்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

English Script

Female

Aaa….aaa…aaa…aa..aa…aa…aa..

Haa….aaa….aa….aaa….

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Sekku maadu pola suthi suthi aadum

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Female

Yedho oru moolaiyilae

Yengum usuru

Veenaaga en odamba

Thaangum usuru

Kaaranam kelu

Adhu paadudhu peru

Thaer onnu kaathirukku

Oorvalatthukku

Unnudan thaanaa

Illai naan mattum thaanaa

Female

Vedham ketkum kaadhukkullae

Ezhai naadham ketkaadhaa

Maadham thaedhi naatkal ellaam

Indru nyaayam kooraadhaa

Female

Kaattula varaiyila aatthula vayalula

Nee thaanae

Alaiyilra manasukku aarudhal tharuvadhu

Nee thaanae nee thaanae

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Tholil karugaamani

Vimmi aadudhu

Thoongaadha kannu mani

Onna thaedudhu

Naan padum paadu

Adhai yaar arivaaro

Naadodi paattu onnu

Yaara thaedudhu

Nee pogum paadha

Adha thaan thaedudhu

Female

Nee illaadha oor kondaadum

Naalum enakku thirunaalaa

Kaappu katti karagam aada

Amman arulai tharuvaalaa

Female

Saethula naan nadum naathula

Therivadhu nee thaanae

Kaathula mazhaiyla anudhinam thoduvadhu

Nee thaanae nee thaanae

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

Female

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Sekku maadu pola suthi suthi aadum

Unna vittu verengum pogaadhu

En raasaavae

Unna vittu verengum pogaadhu

Female

Oor ooraa pogum

Indha odambu

Ullukkulla thavikkum

Indha manasu

தமிழ் வரிகள்

பெண்

ஆ.....ஆஆ......ஆஆஅ......

ஆஆ......ஆஅ.......

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

செக்கு மாடு போல

சுத்தி சுத்தி ஆடும்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

ஏதோ ஒரு மூலையிலே

ஏங்கும் உசுரு

வீணாக என் ஒடம்ப

தாங்கும் உசுரு

பெண்

காரணம் கேளு

அது பாடுது பேரு

தேர் ஒண்ணு காத்திருக்கு

ஊர்வலத்துக்கு

பெண்

உன்னுடன் தானா இல்லை

நான் மட்டும் தானா

வேதம் கேட்கும் காதுக்குள்ளே

ஏழை நாதம் கேட்காதா

பெண்

மாதம் தேதி நாட்கள் எல்லாம்

இன்று நியாயம் கூறாதா

காட்டுல வரையில

ஆத்துல வயலுல நீதானே

அலையிற மனசுக்கு ஆறுதல்

தருவது நீதானே நீதானே

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

தோளில் கருகாமணி

விம்மி ஆடுது

தூங்காத கண்ணு மணி

ஒன்ன தேடுது

பெண்

நான் படும் பாடு

அதை யார் அறிவாரோ

நாடோடிப் பாட்டு

ஒண்ணு யாரத் தேடுது

பெண்

நீ போகும் பாதை

அதுதான் தேடுது

நீ இல்லாத ஊர் கொண்டாடும்

நாளும் எனக்கு திருநாளா

பெண்

காப்புக் கட்டி கரகம் ஆட

அம்மன் அருளைத் தருவாளா

சேத்துல நான் நட

நாத்துல தெரிவது நீதானே

காத்துல மழையில அனுதினம்

தொடுவது நீதானே நீதானே

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

பெண்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

செக்கு மாடு போல

சுத்தி சுத்தி ஆடும்

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

என் ராசாவே

உன்னை விட்டு

வேறெங்கும் போகாது

பெண்

ஊர் ஊரா போகும்

இந்த ஒடம்பு

உள்ளுக்குள்ள தவிக்கும்

இந்த மனசு

Frequently Asked Questions

The lyrics for Oor Oora were penned by R.V. Udhaya Kumar.

Oor Oora is a Tamil film song from Kakkai Siraginilae (2000).