Onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polavae
Vanthanae nerula
Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Ha onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polaevae
Vanthanae nerula
Maeni muzhuvathum minukkuthu maragatham
Megam pavalamaiyaa
………….
Saerththu thazhuvunga dhinasari pazhagaunga
Kadhal sarasamaiyaa
……………
Santhana kattathaan vanthathu kittathaan
Onnathaan thottathaam ullamae kettathaam
Oorvasi rambai edhukku
Edhukku
Ennidam rompa irukku
Irukku
Ha onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polavae
Vanthanae nerula
Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Kaama kalaigalai karachchava kudichchava
Kaaththu thavichchirukkaen
………….
Kadhal sogangala onakkena koduththava
Melum pasichchirukkaen
………..
Sollunga allunga sonthamaa kollunga
Muththamaa kottunga mellave kattunga
Manmathan solli koduththaan
Koduththaan
Ennamo viththa padichchaan
Padichchaan
Kettaa naan thaaraen thenamum naan vaaraen
Um maanae thaenae maargazhithaanae
Ha onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polavae
Vanthanae nerula
Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Haei onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polaevae
Vanthanae nerula
ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
ஹ ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
மேனி முழுவதும் மினுக்குது மரகதம்
மேகம் பவளமையா
.......................
சேர்த்து தழுவுங்க தினசரி பழகுங்க
காதல் சரசமையா......
.......................
சந்தன கட்டதான் வந்தது கிட்டதான்
ஒன்னதான் தொட்டதாம் உள்ளமே கெட்டதாம்
ஊர்வசி ரம்பை எதுக்கு.....
எதுக்கு
என்னிடம் ரொம்ப இருக்கு...
இருக்கு
ஊர்வசி ரம்பை எதுக்கு
உன்னிடம் ரொம்ப இருக்கு
தேகம் சங்கீதம் முழுதும் உன் யோகம்
நீ தேடும் யாவும் சீக்கிரம் கூடும்....
ஹ ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
காமக் கலைகளை கரச்சவ குடிச்சவ
காத்து தவிச்சிருக்கேன்....
.......................
காதல் சொகங்கள ஒனக்கென கொடுத்தவ
மேலும் பசிச்சிருக்கேன்.....
.......................
சொல்லுங்க அள்ளுங்க சொந்தமா கொள்ளுங்க
முத்தமா கொட்டுங்க மெள்ளவே கட்டுங்க
மன்மதன் சொல்லிக் கொடுத்தான்..
கொடுத்தான்
என்னமோ வித்த படிச்சான்...
படிச்சான்
கேட்டா நான் தாரேன் தெனமும் நான் வாரேன்
உம் மானே தேனே மார்கழி தானே......
ஹ ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
ஹேய்.....ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
English Script
Onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polavae
Vanthanae nerula
Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Ha onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polaevae
Vanthanae nerula
Maeni muzhuvathum minukkuthu maragatham
Megam pavalamaiyaa
………….
Saerththu thazhuvunga dhinasari pazhagaunga
Kadhal sarasamaiyaa
……………
Santhana kattathaan vanthathu kittathaan
Onnathaan thottathaam ullamae kettathaam
Oorvasi rambai edhukku
Edhukku
Ennidam rompa irukku
Irukku
Ha onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polavae
Vanthanae nerula
Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Kaama kalaigalai karachchava kudichchava
Kaaththu thavichchirukkaen
………….
Kadhal sogangala onakkena koduththava
Melum pasichchirukkaen
………..
Sollunga allunga sonthamaa kollunga
Muththamaa kottunga mellave kattunga
Manmathan solli koduththaan
Koduththaan
Ennamo viththa padichchaan
Padichchaan
Kettaa naan thaaraen thenamum naan vaaraen
Um maanae thaenae maargazhithaanae
Ha onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polavae
Vanthanae nerula
Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Haei onna pol manmathan
Illaiyae oorilae
Kannana polaevae
Vanthanae nerula
தமிழ் வரிகள்
ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
ஹ ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
மேனி முழுவதும் மினுக்குது மரகதம்
மேகம் பவளமையா
.......................
சேர்த்து தழுவுங்க தினசரி பழகுங்க
காதல் சரசமையா......
.......................
சந்தன கட்டதான் வந்தது கிட்டதான்
ஒன்னதான் தொட்டதாம் உள்ளமே கெட்டதாம்
ஊர்வசி ரம்பை எதுக்கு.....
எதுக்கு
என்னிடம் ரொம்ப இருக்கு...
இருக்கு
ஊர்வசி ரம்பை எதுக்கு
உன்னிடம் ரொம்ப இருக்கு
தேகம் சங்கீதம் முழுதும் உன் யோகம்
நீ தேடும் யாவும் சீக்கிரம் கூடும்....
ஹ ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
காமக் கலைகளை கரச்சவ குடிச்சவ
காத்து தவிச்சிருக்கேன்....
.......................
காதல் சொகங்கள ஒனக்கென கொடுத்தவ
மேலும் பசிச்சிருக்கேன்.....
.......................
சொல்லுங்க அள்ளுங்க சொந்தமா கொள்ளுங்க
முத்தமா கொட்டுங்க மெள்ளவே கட்டுங்க
மன்மதன் சொல்லிக் கொடுத்தான்..
கொடுத்தான்
என்னமோ வித்த படிச்சான்...
படிச்சான்
கேட்டா நான் தாரேன் தெனமும் நான் வாரேன்
உம் மானே தேனே மார்கழி தானே......
ஹ ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
ஹேய்.....ஒன்னப் போல் மன்மதன்.....
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே......
வந்தனே நேருல
Frequently Asked Questions
The song Onnapol Manmadhan Illaiye from the movie Puthir was sung by S. Janaki.
The music for Puthir (1986) was composed by Ilayaraja.
The lyrics for Onnapol Manmadhan Illaiye were penned by Gangai Amaran.
Onnapol Manmadhan Illaiye is a Tamil film song from Puthir (1986).
