Click any line to highlight and share it as a quote!
Male

Aaahhhh… adada pennae un azhagil

Naan kannai simittavum marandhen hey

Aanaal hey kanden hey oor aayiram kanavil

Hey karaiyum en aayiram iravu

Needhaan vandhaai sendraai

En vizhigal irandai thirudikkondaai

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana…

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Male

Hoo oooooo hoo hoo

Nee pogum vazhiyil nizhalaaven

Hoo oooooo hoo hoo

Kaatril asaigirathu un selai

Vidaigirathu en kaalai

Un pechu un parvaiyil

Naganrthidum pagalai iraivai

Hoo oooooo hoo hoo

Pirandhaalum inainthaalum

Uyirkootil saripaathi unadhae

Un inbam un thunbam enadhae

En muthalodu mudivaanaai

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana…

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Female

Maragadha thottilil malayaligal

Thaalaatum pennazhagae

Maathanga thopugalil

Poonguyilugalin inach cherannu

Pullaanguzhal oothugaiyaana

Ninn azhagae ninn azhagae

Male

Thalliponaal thaei pirai

Aagaya vennilaavae

Angeyae nindridaadhae

Nee vendum arugae

Oru paarvai siru paarvai

Udhirthaal udhirthaal

Pizhaippen pizhaippen podiyan

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana..

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana…

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Omana pennae

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

ஆண்

ஆஹா.. அடடா

பெண்ணே உன் அழகில்

நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்

ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய்

ஓர் ஆயிரம் கனவு

ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு

நீதான் வந்தாய் சென்றாய்

என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்

ஒ..ஹோ

ஆண்

ஓஹோ ..ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே.. ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

ஆண்

நீ போகும் வழியில் நிழலாவேன்

காற்றில் அசைகிறது உன் சேலை

விடிகிறது என் காலை

உன் பேச்சு உன் பார்வை

நகர்த்திடும் பகலை இரவை

பிரிந்தாலும் இணைந்தாலும்

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உன் இன்பம் உன் துன்பம் எனதே

என் முதலோடு முடிவானாய்

ஆண்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

பெண்

மரகத தொட்டிலில்

மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே

மாதங்க தோப்புகளில்

பூங்குயில்கள் இணை சேர

புல்லாங்குழல் ஊதுகையான

நின் அழகே நின் அழகே

ஆண்

தள்ளிப்போனால் தேய் பிறை

ஆகாய வெண்ணிலாவே

அங்கேயே நின்றிடாதே

நீ வேண்டும் அருகே

ஒரு பார்வை சிறு பார்வை

உதிர்த்தால் உதிர்த்தால்

பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஆண்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

ஆண்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

ஆண்

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

English Script

Male

Aaahhhh… adada pennae un azhagil

Naan kannai simittavum marandhen hey

Aanaal hey kanden hey oor aayiram kanavil

Hey karaiyum en aayiram iravu

Needhaan vandhaai sendraai

En vizhigal irandai thirudikkondaai

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana…

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Male

Hoo oooooo hoo hoo

Nee pogum vazhiyil nizhalaaven

Hoo oooooo hoo hoo

Kaatril asaigirathu un selai

Vidaigirathu en kaalai

Un pechu un parvaiyil

Naganrthidum pagalai iraivai

Hoo oooooo hoo hoo

Pirandhaalum inainthaalum

Uyirkootil saripaathi unadhae

Un inbam un thunbam enadhae

En muthalodu mudivaanaai

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana…

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Female

Maragadha thottilil malayaligal

Thaalaatum pennazhagae

Maathanga thopugalil

Poonguyilugalin inach cherannu

Pullaanguzhal oothugaiyaana

Ninn azhagae ninn azhagae

Male

Thalliponaal thaei pirai

Aagaya vennilaavae

Angeyae nindridaadhae

Nee vendum arugae

Oru paarvai siru paarvai

Udhirthaal udhirthaal

Pizhaippen pizhaippen podiyan

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana..

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Male

Ooooohh omana pennae… omana pennae!

Omana pennae… omana pennae… ohhhmana

Ooooohhh omana pennae.. omana pennae…omana…

Omana pennae…

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

Omana pennae

Unnai marandhida mudiyathae

Omana pennae…

Uyir tharuvadhu saridhaanae

தமிழ் வரிகள்

ஆண்

ஆஹா.. அடடா

பெண்ணே உன் அழகில்

நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்

ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய்

ஓர் ஆயிரம் கனவு

ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு

நீதான் வந்தாய் சென்றாய்

என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்

ஒ..ஹோ

ஆண்

ஓஹோ ..ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே.. ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

ஆண்

நீ போகும் வழியில் நிழலாவேன்

காற்றில் அசைகிறது உன் சேலை

விடிகிறது என் காலை

உன் பேச்சு உன் பார்வை

நகர்த்திடும் பகலை இரவை

பிரிந்தாலும் இணைந்தாலும்

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உன் இன்பம் உன் துன்பம் எனதே

என் முதலோடு முடிவானாய்

ஆண்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

பெண்

மரகத தொட்டிலில்

மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே

மாதங்க தோப்புகளில்

பூங்குயில்கள் இணை சேர

புல்லாங்குழல் ஊதுகையான

நின் அழகே நின் அழகே

ஆண்

தள்ளிப்போனால் தேய் பிறை

ஆகாய வெண்ணிலாவே

அங்கேயே நின்றிடாதே

நீ வேண்டும் அருகே

ஒரு பார்வை சிறு பார்வை

உதிர்த்தால் உதிர்த்தால்

பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஆண்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

ஆண்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே

ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே

ஓமன பெண்ணே ஓமன

ஓமன பெண்ணே

உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே

உயிர் தருவது சரிதானே

ஆண்

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே

ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

Frequently Asked Questions

The song Omana Penne from the movie Vinnai Thaandi Varuvaayaa was sung by Benny Dayal and Kalyani Menon.

The music for Vinnai Thaandi Varuvaayaa (2010) was composed by A. R. Rahman.

The lyrics for Omana Penne were penned by Thamarai.

Omana Penne is a Tamil film song from Vinnai Thaandi Varuvaayaa (2010).