Click any line to highlight and share it as a quote!
Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Male

Mazhaiyai thaanae yaasithom

Kanneer thuligalai thandhadhu yaar..

Pookal thaanae yaasithom

Koolaan karkalai erindhadhu yaar…

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Male

Meghathai izhuthu porvaiyaai virithu

Vaanathil urangida aasaiyadi

Namm aasai udaithu naar naaraai kizhithu

Mullukkul erindhadhu kaadhaladi

Male

Kanavukullae kaadhalai thandhaai

Kanuka dhorum mutham

Kanavu kalaindhu ezhundhu paarthaal

Kaigal muzhuka raththam

Male

Thulaigal indri naayanama…

Tholvigal indri pooranama….

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Chorus

……………………………

Male

Inbathil pirandhu inbathil valarndhu

Inbathil madindhavan yaarumillai

Thunbathil pirandhu thunbathil valarndhu

Thunbathil mudindhavan yaarum illai

Male

Inbam paadhi thunbamum paadhi

Irandum vaazhvin angham

Neruppil vendhu neerinil kulithaal

Nagaiyaai maarum thangam

Male

Tholviyum konjam vendumadi

Vetrikku adhuvae yeniyadi

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Male

Mazhaiyai thaanae yaasithom

Kanneer thuligalai thandhadhu yaar..

Pookal thaanae yaasithom

Koolaan karkalai erindhadhu yaar…yaar…

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae….

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

ஆண்

மழையைத்தானே

யாசித்தோம் கண்ணீர்

துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம்

கூழாங்கற்களை எறிந்தது யார்

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

ஆண்

மேகத்தை இழுத்து

போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட

ஆசையடி நம் ஆசை

உடைத்து நார் நாராய்க்

கிழித்து முள்ளுக்குள்

எரிந்தது காதலடி

ஆண்

கனவுக்குள்ளே

காதலைத் தந்தாய் கணுக்க

தோறும் முத்தம் கனவு

கலைந்து எழுந்து பார்த்தால்

கைகள் முழுக்க ரத்தம்

ஆண்

துளைகள் இன்றி

நாயனமா தோல்விகள்

இன்றி பூரணமா

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

குழு

..............................

ஆண்

இன்பத்தில் பிறந்து

இன்பத்தில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன்

யாருமில்லை துன்பத்தில்

பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை

ஆண்

இன்பம் பாதி

துன்பம் பாதி இரண்டும்

வாழ்வின் அங்கம் நெருப்பில்

வெந்து நீரினில் குளித்தால்

நகையாய் மாறும் தங்கம்

ஆண்

தோல்வியும் கொஞ்சம்

வேண்டுமடி வெற்றிக்கு அதுவே

ஏணியடி

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

ஆண்

மழையைத்தானே

யாசித்தோம் கண்ணீர்

துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம்

கூழாங்கற்களை எறிந்தது யார்

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே

English Script

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Male

Mazhaiyai thaanae yaasithom

Kanneer thuligalai thandhadhu yaar..

Pookal thaanae yaasithom

Koolaan karkalai erindhadhu yaar…

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Male

Meghathai izhuthu porvaiyaai virithu

Vaanathil urangida aasaiyadi

Namm aasai udaithu naar naaraai kizhithu

Mullukkul erindhadhu kaadhaladi

Male

Kanavukullae kaadhalai thandhaai

Kanuka dhorum mutham

Kanavu kalaindhu ezhundhu paarthaal

Kaigal muzhuka raththam

Male

Thulaigal indri naayanama…

Tholvigal indri pooranama….

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Chorus

……………………………

Male

Inbathil pirandhu inbathil valarndhu

Inbathil madindhavan yaarumillai

Thunbathil pirandhu thunbathil valarndhu

Thunbathil mudindhavan yaarum illai

Male

Inbam paadhi thunbamum paadhi

Irandum vaazhvin angham

Neruppil vendhu neerinil kulithaal

Nagaiyaai maarum thangam

Male

Tholviyum konjam vendumadi

Vetrikku adhuvae yeniyadi

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae

Sillu sillaai udaindhadhu yen…

Male

Mazhaiyai thaanae yaasithom

Kanneer thuligalai thandhadhu yaar..

Pookal thaanae yaasithom

Koolaan karkalai erindhadhu yaar…yaar…

Male

Oh manamae oh manamae

Ullirundhu azhuvadhu yen…

Oh manamae oh manamae….

தமிழ் வரிகள்

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

ஆண்

மழையைத்தானே

யாசித்தோம் கண்ணீர்

துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம்

கூழாங்கற்களை எறிந்தது யார்

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

ஆண்

மேகத்தை இழுத்து

போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட

ஆசையடி நம் ஆசை

உடைத்து நார் நாராய்க்

கிழித்து முள்ளுக்குள்

எரிந்தது காதலடி

ஆண்

கனவுக்குள்ளே

காதலைத் தந்தாய் கணுக்க

தோறும் முத்தம் கனவு

கலைந்து எழுந்து பார்த்தால்

கைகள் முழுக்க ரத்தம்

ஆண்

துளைகள் இன்றி

நாயனமா தோல்விகள்

இன்றி பூரணமா

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

குழு

..............................

ஆண்

இன்பத்தில் பிறந்து

இன்பத்தில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன்

யாருமில்லை துன்பத்தில்

பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை

ஆண்

இன்பம் பாதி

துன்பம் பாதி இரண்டும்

வாழ்வின் அங்கம் நெருப்பில்

வெந்து நீரினில் குளித்தால்

நகையாய் மாறும் தங்கம்

ஆண்

தோல்வியும் கொஞ்சம்

வேண்டுமடி வெற்றிக்கு அதுவே

ஏணியடி

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

ஆண்

மழையைத்தானே

யாசித்தோம் கண்ணீர்

துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம்

கூழாங்கற்களை எறிந்தது யார்

ஆண்

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே

Frequently Asked Questions

The lyrics for Oh Maname were penned by Vairamuthu.

Oh Maname is a Tamil film song from Ullam Ketkumae (2005).