
Oh Maname
From the movie Ullam Ketkumae
Read the full lyrics of Oh Maname from Ullam Ketkumae (2005), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Ullam Ketkumae
Read the full lyrics of Oh Maname from Ullam Ketkumae (2005), written by Vairamuthu, in Tamil & English script.
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar…
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
Meghathai izhuthu porvaiyaai virithu
Vaanathil urangida aasaiyadi
Namm aasai udaithu naar naaraai kizhithu
Mullukkul erindhadhu kaadhaladi
Kanavukullae kaadhalai thandhaai
Kanuka dhorum mutham
Kanavu kalaindhu ezhundhu paarthaal
Kaigal muzhuka raththam
Thulaigal indri naayanama…
Tholvigal indri pooranama….
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
……………………………
Inbathil pirandhu inbathil valarndhu
Inbathil madindhavan yaarumillai
Thunbathil pirandhu thunbathil valarndhu
Thunbathil mudindhavan yaarum illai
Inbam paadhi thunbamum paadhi
Irandum vaazhvin angham
Neruppil vendhu neerinil kulithaal
Nagaiyaai maarum thangam
Tholviyum konjam vendumadi
Vetrikku adhuvae yeniyadi
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar…yaar…
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae….
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மேகத்தை இழுத்து
போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட
ஆசையடி நம் ஆசை
உடைத்து நார் நாராய்க்
கிழித்து முள்ளுக்குள்
எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே
காதலைத் தந்தாய் கணுக்க
தோறும் முத்தம் கனவு
கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி
நாயனமா தோல்விகள்
இன்றி பூரணமா
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
..............................
இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன்
யாருமில்லை துன்பத்தில்
பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி
துன்பம் பாதி இரண்டும்
வாழ்வின் அங்கம் நெருப்பில்
வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம்
வேண்டுமடி வெற்றிக்கு அதுவே
ஏணியடி
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar…
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
Meghathai izhuthu porvaiyaai virithu
Vaanathil urangida aasaiyadi
Namm aasai udaithu naar naaraai kizhithu
Mullukkul erindhadhu kaadhaladi
Kanavukullae kaadhalai thandhaai
Kanuka dhorum mutham
Kanavu kalaindhu ezhundhu paarthaal
Kaigal muzhuka raththam
Thulaigal indri naayanama…
Tholvigal indri pooranama….
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
……………………………
Inbathil pirandhu inbathil valarndhu
Inbathil madindhavan yaarumillai
Thunbathil pirandhu thunbathil valarndhu
Thunbathil mudindhavan yaarum illai
Inbam paadhi thunbamum paadhi
Irandum vaazhvin angham
Neruppil vendhu neerinil kulithaal
Nagaiyaai maarum thangam
Tholviyum konjam vendumadi
Vetrikku adhuvae yeniyadi
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…
Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar…yaar…
Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae….
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மேகத்தை இழுத்து
போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட
ஆசையடி நம் ஆசை
உடைத்து நார் நாராய்க்
கிழித்து முள்ளுக்குள்
எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே
காதலைத் தந்தாய் கணுக்க
தோறும் முத்தம் கனவு
கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி
நாயனமா தோல்விகள்
இன்றி பூரணமா
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
..............................
இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன்
யாருமில்லை துன்பத்தில்
பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி
துன்பம் பாதி இரண்டும்
வாழ்வின் அங்கம் நெருப்பில்
வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம்
வேண்டுமடி வெற்றிக்கு அதுவே
ஏணியடி
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே
The lyrics for Oh Maname were penned by Vairamuthu.
Oh Maname is a Tamil film song from Ullam Ketkumae (2005).
Share this beautiful lyric line with your friends!