
Odathilae Thanneeru
From the movie Karai Kadandha Oruthi
Read the full lyrics of Odathilae Thanneeru from Karai Kadandha Oruthi (1979), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Karai Kadandha Oruthi
Read the full lyrics of Odathilae Thanneeru from Karai Kadandha Oruthi (1979), written by Kannadasan, in Tamil & English script.
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Oor urangiyadhum
Manasu unna nenaikkudhaiyaa
Naan ariyaama
Vayasu unna rasikkudhaiyaa
Per theriyaadha
Edhaiyo paesa irukkudhaiyaa
Saadhi madham paakkalaiyae
Sarasam pannalaiyae
Paadhiyilae kadha mudichu parandhu poniyae
Onna marandhu poniyae
Engo maranju poniyae
Indha sangadhi nenjilae thangiyae nikkudhaiyaa
En raasaadhi raasaa
Em manasu unna nenaikkudhaiyaa
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Neer neranjirundhum
Kannu varandu pochudhaiyaa
Nee kudiyirundha
Nenju kovil aachudhaiyaa
Naan muzhichirundhum
Manasu kanavu kaanudhaiyaa
Sithaada mela pattaa sorgam enbaayae
Sitha neram sirichi ninnaa siluthu povaayae
Onna nenachi vandhenae
Naan kalangi ninnaenae
Idhu enni thavikkira kanni paruvamaiyaa
En raasaadhi raasaa
Em manasu unna nenaikkudhaiyaa
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa…
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
ஊர் உறங்கியதும்
மனசு உன்ன நெனைக்குதையா
நான் அறியாம
வயசு உன்ன ரசிக்குதையா
பேர் தெரியாத
எதையோ பேச நினைக்குதையா
சாதி மதம் பாக்கலையே
சரசம் பண்ணலையே
பாதியில கத முடிச்சு பறந்து போனியே
ஒண்ண மறந்து போனியே
எங்கோ மறைஞ்சு போனியே
இந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா
என் ராசாதி ராசா
என் மனசு உன்ன நெனைக்குதையா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
நீர் நெறஞ்சிருந்தும்
கண்ணு வறண்டு போச்சுதையா
நீ குடியிருந்த
நெஞ்சு கோவில் ஆச்சுதையா
நான் முழிச்சிருந்தும்
மனசு கனவு காணுதையா
சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே
சித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே
ஒன்ன நெனச்சி வந்தேனே
நான் கலங்கி நின்னேனே
இது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா
என் ராசாதி ராசா
என் மனசு உன்ன நெனைக்குதையா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Oor urangiyadhum
Manasu unna nenaikkudhaiyaa
Naan ariyaama
Vayasu unna rasikkudhaiyaa
Per theriyaadha
Edhaiyo paesa irukkudhaiyaa
Saadhi madham paakkalaiyae
Sarasam pannalaiyae
Paadhiyilae kadha mudichu parandhu poniyae
Onna marandhu poniyae
Engo maranju poniyae
Indha sangadhi nenjilae thangiyae nikkudhaiyaa
En raasaadhi raasaa
Em manasu unna nenaikkudhaiyaa
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Neer neranjirundhum
Kannu varandu pochudhaiyaa
Nee kudiyirundha
Nenju kovil aachudhaiyaa
Naan muzhichirundhum
Manasu kanavu kaanudhaiyaa
Sithaada mela pattaa sorgam enbaayae
Sitha neram sirichi ninnaa siluthu povaayae
Onna nenachi vandhenae
Naan kalangi ninnaenae
Idhu enni thavikkira kanni paruvamaiyaa
En raasaadhi raasaa
Em manasu unna nenaikkudhaiyaa
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa…
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
ஊர் உறங்கியதும்
மனசு உன்ன நெனைக்குதையா
நான் அறியாம
வயசு உன்ன ரசிக்குதையா
பேர் தெரியாத
எதையோ பேச நினைக்குதையா
சாதி மதம் பாக்கலையே
சரசம் பண்ணலையே
பாதியில கத முடிச்சு பறந்து போனியே
ஒண்ண மறந்து போனியே
எங்கோ மறைஞ்சு போனியே
இந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா
என் ராசாதி ராசா
என் மனசு உன்ன நெனைக்குதையா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
நீர் நெறஞ்சிருந்தும்
கண்ணு வறண்டு போச்சுதையா
நீ குடியிருந்த
நெஞ்சு கோவில் ஆச்சுதையா
நான் முழிச்சிருந்தும்
மனசு கனவு காணுதையா
சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே
சித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே
ஒன்ன நெனச்சி வந்தேனே
நான் கலங்கி நின்னேனே
இது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா
என் ராசாதி ராசா
என் மனசு உன்ன நெனைக்குதையா
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
The lyrics for Odathilae Thanneeru were penned by Kannadasan.
Odathilae Thanneeru is a Tamil film song from Karai Kadandha Oruthi (1979).
Share this beautiful lyric line with your friends!