Click any line to highlight and share it as a quote!
Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

En raasaadhi raasaa

Un nenappu ennaikkum maarumaa

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

Female

Oor urangiyadhum

Manasu unna nenaikkudhaiyaa

Female

Naan ariyaama

Vayasu unna rasikkudhaiyaa

Per theriyaadha

Edhaiyo paesa irukkudhaiyaa

Female

Saadhi madham paakkalaiyae

Sarasam pannalaiyae

Paadhiyilae kadha mudichu parandhu poniyae

Onna marandhu poniyae

Engo maranju poniyae

Indha sangadhi nenjilae thangiyae nikkudhaiyaa

En raasaadhi raasaa

Em manasu unna nenaikkudhaiyaa

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

Female

Neer neranjirundhum

Kannu varandu pochudhaiyaa

Female

Nee kudiyirundha

Nenju kovil aachudhaiyaa

Naan muzhichirundhum

Manasu kanavu kaanudhaiyaa

Female

Sithaada mela pattaa sorgam enbaayae

Sitha neram sirichi ninnaa siluthu povaayae

Onna nenachi vandhenae

Naan kalangi ninnaenae

Idhu enni thavikkira kanni paruvamaiyaa

En raasaadhi raasaa

Em manasu unna nenaikkudhaiyaa

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

En raasaadhi raasaa

Un nenappu ennaikkum maarumaa

En raasaadhi raasaa

Un nenappu ennaikkum maarumaa…

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

என் ராசாத்தி ராசா

உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

பெண்

ஊர் உறங்கியதும்

மனசு உன்ன நெனைக்குதையா

பெண்

நான் அறியாம

வயசு உன்ன ரசிக்குதையா

பேர் தெரியாத

எதையோ பேச நினைக்குதையா

பெண்

சாதி மதம் பாக்கலையே

சரசம் பண்ணலையே

பாதியில கத முடிச்சு பறந்து போனியே

ஒண்ண மறந்து போனியே

எங்கோ மறைஞ்சு போனியே

இந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா

என் ராசாதி ராசா

என் மனசு உன்ன நெனைக்குதையா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

பெண்

நீர் நெறஞ்சிருந்தும்

கண்ணு வறண்டு போச்சுதையா

பெண்

நீ குடியிருந்த

நெஞ்சு கோவில் ஆச்சுதையா

நான் முழிச்சிருந்தும்

மனசு கனவு காணுதையா

பெண்

சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே

சித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே

ஒன்ன நெனச்சி வந்தேனே

நான் கலங்கி நின்னேனே

இது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா

என் ராசாதி ராசா

என் மனசு உன்ன நெனைக்குதையா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

என் ராசாத்தி ராசா

உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

என் ராசாத்தி ராசா

உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

English Script

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

En raasaadhi raasaa

Un nenappu ennaikkum maarumaa

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

Female

Oor urangiyadhum

Manasu unna nenaikkudhaiyaa

Female

Naan ariyaama

Vayasu unna rasikkudhaiyaa

Per theriyaadha

Edhaiyo paesa irukkudhaiyaa

Female

Saadhi madham paakkalaiyae

Sarasam pannalaiyae

Paadhiyilae kadha mudichu parandhu poniyae

Onna marandhu poniyae

Engo maranju poniyae

Indha sangadhi nenjilae thangiyae nikkudhaiyaa

En raasaadhi raasaa

Em manasu unna nenaikkudhaiyaa

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

Female

Neer neranjirundhum

Kannu varandu pochudhaiyaa

Female

Nee kudiyirundha

Nenju kovil aachudhaiyaa

Naan muzhichirundhum

Manasu kanavu kaanudhaiyaa

Female

Sithaada mela pattaa sorgam enbaayae

Sitha neram sirichi ninnaa siluthu povaayae

Onna nenachi vandhenae

Naan kalangi ninnaenae

Idhu enni thavikkira kanni paruvamaiyaa

En raasaadhi raasaa

Em manasu unna nenaikkudhaiyaa

Female

Odathilae thanneeru

Pennorutthi kanneeru

Odam poi ooru serumaa…

En raasaadhi raasaa

Un nenappu ennaikkum maarumaa

En raasaadhi raasaa

Un nenappu ennaikkum maarumaa…

தமிழ் வரிகள்

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

என் ராசாத்தி ராசா

உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

பெண்

ஊர் உறங்கியதும்

மனசு உன்ன நெனைக்குதையா

பெண்

நான் அறியாம

வயசு உன்ன ரசிக்குதையா

பேர் தெரியாத

எதையோ பேச நினைக்குதையா

பெண்

சாதி மதம் பாக்கலையே

சரசம் பண்ணலையே

பாதியில கத முடிச்சு பறந்து போனியே

ஒண்ண மறந்து போனியே

எங்கோ மறைஞ்சு போனியே

இந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா

என் ராசாதி ராசா

என் மனசு உன்ன நெனைக்குதையா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

பெண்

நீர் நெறஞ்சிருந்தும்

கண்ணு வறண்டு போச்சுதையா

பெண்

நீ குடியிருந்த

நெஞ்சு கோவில் ஆச்சுதையா

நான் முழிச்சிருந்தும்

மனசு கனவு காணுதையா

பெண்

சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே

சித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே

ஒன்ன நெனச்சி வந்தேனே

நான் கலங்கி நின்னேனே

இது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா

என் ராசாதி ராசா

என் மனசு உன்ன நெனைக்குதையா

பெண்

ஓடத்திலே தண்ணீரு

பெண்ணொருத்தி கண்ணீரு

ஓடம் போய் ஊரு சேருமா

என் ராசாத்தி ராசா

உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

என் ராசாத்தி ராசா

உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா

Frequently Asked Questions

The lyrics for Odathilae Thanneeru were penned by Kannadasan.

Odathilae Thanneeru is a Tamil film song from Karai Kadandha Oruthi (1979).