
Nooranduku Oru Murai
From the movie Thaayin Manikodi
Read the full lyrics of Nooranduku Oru Murai from Thaayin Manikodi (1998), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Thaayin Manikodi
Read the full lyrics of Nooranduku Oru Murai from Thaayin Manikodi (1998), written by Vairamuthu, in Tamil & English script.
Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….
Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan naanallavaa … aa
Idhazhodu idazh serthu uyirodu uyir korthu vaazhavaa … aaaa
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa
Kannalanae kannalanae …ae un kannilae ennai kanden
Kan moodinaal kan moodinaal …al anneramum unnai kanden
Oru viral ennai thodugaiyil uyir niraigiren azhagaa
Maru viral vandhu thodugaiyil vittu vilagudhal azhagaa
Uyir kondu vaazhum naal varai indha uravugal vendum Mannavaa
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa … aa
……………………
Idhae sugam idhae sugam … mm ennaalumae kandaal enna
Inneramae inneramae …ae en jeevanum ponaal enna
Muthathilae palavagai undu indru sollatumaa kanaku
Ippadiyae ennai katti kollu mella vidiyatum kizhaku
Acham pada vendam penmaiyae endhan aanmaiyil undu Menmaiyae
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa
Idhazhodu idhazh serthu
Uyirodu uyir korthu
Vaazhavaa … aaaa
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa
……………………………………………….
ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ
நூறாண்டுக்கு ஒரு
முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா
கண்ணாளனே
கண்ணாளனே உன்
கண்ணிலே என்னை
கண்டேன்
கண் மூடினாள்
கண் மூடினாள் அந்நேரமும்
உன்னை கண்டேன்
ஒரு விரல்
என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து
தொடுகையில் விட்டு
விலகுதல் அழகா
உயிர் கொண்டு
வாழும் நாள் வரை இந்த
உறவுகள் வேண்டும்
மன்னவா
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா
இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா
..........................
இதே சுகம் இதே
சுகம் ம்ம்ம் எந்நாளுமே
கண்டால் என்ன
இந்நேரமே
இந்நேரமே என் ஜீவனும்
போனால் என்ன
முத்தத்திலே
பலவகை உண்டு இன்று
சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை
கட்டி கொள்ளு மெல்ல
விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம்
பெண்மையே எந்தன்
ஆண்மையில் உண்டு
மென்மையே
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா
இதழோடு
இதழ் சேர்த்து
உயிரோடு
உயிர் கோர்த்து
வாழவா ...... ஆஆ
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா
இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா
..........................
Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….
Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan naanallavaa … aa
Idhazhodu idazh serthu uyirodu uyir korthu vaazhavaa … aaaa
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa
Kannalanae kannalanae …ae un kannilae ennai kanden
Kan moodinaal kan moodinaal …al anneramum unnai kanden
Oru viral ennai thodugaiyil uyir niraigiren azhagaa
Maru viral vandhu thodugaiyil vittu vilagudhal azhagaa
Uyir kondu vaazhum naal varai indha uravugal vendum Mannavaa
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa … aa
……………………
Idhae sugam idhae sugam … mm ennaalumae kandaal enna
Inneramae inneramae …ae en jeevanum ponaal enna
Muthathilae palavagai undu indru sollatumaa kanaku
Ippadiyae ennai katti kollu mella vidiyatum kizhaku
Acham pada vendam penmaiyae endhan aanmaiyil undu Menmaiyae
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa
Idhazhodu idhazh serthu
Uyirodu uyir korthu
Vaazhavaa … aaaa
Nooraanduku oru murai pookindra poovallava … aa
Indha poovuku sevagam seibavan nee allavaa
……………………………………………….
ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ
நூறாண்டுக்கு ஒரு
முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா
கண்ணாளனே
கண்ணாளனே உன்
கண்ணிலே என்னை
கண்டேன்
கண் மூடினாள்
கண் மூடினாள் அந்நேரமும்
உன்னை கண்டேன்
ஒரு விரல்
என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து
தொடுகையில் விட்டு
விலகுதல் அழகா
உயிர் கொண்டு
வாழும் நாள் வரை இந்த
உறவுகள் வேண்டும்
மன்னவா
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா
இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா
..........................
இதே சுகம் இதே
சுகம் ம்ம்ம் எந்நாளுமே
கண்டால் என்ன
இந்நேரமே
இந்நேரமே என் ஜீவனும்
போனால் என்ன
முத்தத்திலே
பலவகை உண்டு இன்று
சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை
கட்டி கொள்ளு மெல்ல
விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம்
பெண்மையே எந்தன்
ஆண்மையில் உண்டு
மென்மையே
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா
இதழோடு
இதழ் சேர்த்து
உயிரோடு
உயிர் கோர்த்து
வாழவா ...... ஆஆ
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா
இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா
..........................
The lyrics for Nooranduku Oru Murai were penned by Vairamuthu.
Nooranduku Oru Murai is a Tamil film song from Thaayin Manikodi (1998).
Share this beautiful lyric line with your friends!