Click any line to highlight and share it as a quote!
Female

Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….

Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….

Male

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Indha poovuku sevagam seibavan naanallavaa … aa

Idhazhodu idazh serthu uyirodu uyir korthu vaazhavaa … aaaa

Female

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Indha poovuku sevagam seibavan nee allavaa

Female

Kannalanae kannalanae …ae un kannilae ennai kanden

Male

Kan moodinaal kan moodinaal …al anneramum unnai kanden

Female

Oru viral ennai thodugaiyil uyir niraigiren azhagaa

Male

Maru viral vandhu thodugaiyil vittu vilagudhal azhagaa

Female

Uyir kondu vaazhum naal varai indha uravugal vendum Mannavaa

Male

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Female

Indha poovuku sevagam seibavan nee allavaa … aa

Female

……………………

Male

Idhae sugam idhae sugam … mm ennaalumae kandaal enna

Female

Inneramae inneramae …ae en jeevanum ponaal enna

Male

Muthathilae palavagai undu indru sollatumaa kanaku

Female

Ippadiyae ennai katti kollu mella vidiyatum kizhaku

Male

Acham pada vendam penmaiyae endhan aanmaiyil undu Menmaiyae

Female

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Indha poovuku sevagam seibavan nee allavaa

Male

Idhazhodu idhazh serthu

Female

Uyirodu uyir korthu

Male & Female

Vaazhavaa … aaaa

Male

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Female

Indha poovuku sevagam seibavan nee allavaa

Female

……………………………………………….

பெண்

ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ

ஆண்

நூறாண்டுக்கு ஒரு

முறை பூக்கின்ற பூவல்லவா

இந்த பூவுக்கு சேவகம்

செய்பவன் நான் அல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து

வாழவா

பெண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன் நீ

அல்லவா

பெண்

கண்ணாளனே

கண்ணாளனே உன்

கண்ணிலே என்னை

கண்டேன்

ஆண்

கண் மூடினாள்

கண் மூடினாள் அந்நேரமும்

உன்னை கண்டேன்

பெண்

ஒரு விரல்

என்னை தொடுகையில்

உயிர் நிறைகிறேன் அழகா

ஆண்

மறு விரல் வந்து

தொடுகையில் விட்டு

விலகுதல் அழகா

பெண்

உயிர் கொண்டு

வாழும் நாள் வரை இந்த

உறவுகள் வேண்டும்

மன்னவா

ஆண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா

பெண்

இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன்

நீ அல்லவா

பெண்

..........................

ஆண்

இதே சுகம் இதே

சுகம் ம்ம்ம் எந்நாளுமே

கண்டால் என்ன

பெண்

இந்நேரமே

இந்நேரமே என் ஜீவனும்

போனால் என்ன

ஆண்

முத்தத்திலே

பலவகை உண்டு இன்று

சொல்லட்டுமா கணக்கு

பெண்

இப்படியே என்னை

கட்டி கொள்ளு மெல்ல

விடியட்டும் கிழக்கு

ஆண்

அச்சம் பட வேண்டாம்

பெண்மையே எந்தன்

ஆண்மையில் உண்டு

மென்மையே

பெண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன் நீ

அல்லவா

ஆண்

இதழோடு

இதழ் சேர்த்து

பெண்

உயிரோடு

உயிர் கோர்த்து

ஆண் & பெண்

வாழவா ...... ஆஆ

ஆண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா

பெண்

இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன்

நீ அல்லவா

பெண்

..........................

English Script

Female

Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….

Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa …….

Male

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Indha poovuku sevagam seibavan naanallavaa … aa

Idhazhodu idazh serthu uyirodu uyir korthu vaazhavaa … aaaa

Female

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Indha poovuku sevagam seibavan nee allavaa

Female

Kannalanae kannalanae …ae un kannilae ennai kanden

Male

Kan moodinaal kan moodinaal …al anneramum unnai kanden

Female

Oru viral ennai thodugaiyil uyir niraigiren azhagaa

Male

Maru viral vandhu thodugaiyil vittu vilagudhal azhagaa

Female

Uyir kondu vaazhum naal varai indha uravugal vendum Mannavaa

Male

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Female

Indha poovuku sevagam seibavan nee allavaa … aa

Female

……………………

Male

Idhae sugam idhae sugam … mm ennaalumae kandaal enna

Female

Inneramae inneramae …ae en jeevanum ponaal enna

Male

Muthathilae palavagai undu indru sollatumaa kanaku

Female

Ippadiyae ennai katti kollu mella vidiyatum kizhaku

Male

Acham pada vendam penmaiyae endhan aanmaiyil undu Menmaiyae

Female

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Indha poovuku sevagam seibavan nee allavaa

Male

Idhazhodu idhazh serthu

Female

Uyirodu uyir korthu

Male & Female

Vaazhavaa … aaaa

Male

Nooraanduku oru murai pookindra poovallava … aa

Female

Indha poovuku sevagam seibavan nee allavaa

Female

……………………………………………….

தமிழ் வரிகள்

பெண்

ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ

ஆண்

நூறாண்டுக்கு ஒரு

முறை பூக்கின்ற பூவல்லவா

இந்த பூவுக்கு சேவகம்

செய்பவன் நான் அல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து

வாழவா

பெண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன் நீ

அல்லவா

பெண்

கண்ணாளனே

கண்ணாளனே உன்

கண்ணிலே என்னை

கண்டேன்

ஆண்

கண் மூடினாள்

கண் மூடினாள் அந்நேரமும்

உன்னை கண்டேன்

பெண்

ஒரு விரல்

என்னை தொடுகையில்

உயிர் நிறைகிறேன் அழகா

ஆண்

மறு விரல் வந்து

தொடுகையில் விட்டு

விலகுதல் அழகா

பெண்

உயிர் கொண்டு

வாழும் நாள் வரை இந்த

உறவுகள் வேண்டும்

மன்னவா

ஆண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா

பெண்

இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன்

நீ அல்லவா

பெண்

..........................

ஆண்

இதே சுகம் இதே

சுகம் ம்ம்ம் எந்நாளுமே

கண்டால் என்ன

பெண்

இந்நேரமே

இந்நேரமே என் ஜீவனும்

போனால் என்ன

ஆண்

முத்தத்திலே

பலவகை உண்டு இன்று

சொல்லட்டுமா கணக்கு

பெண்

இப்படியே என்னை

கட்டி கொள்ளு மெல்ல

விடியட்டும் கிழக்கு

ஆண்

அச்சம் பட வேண்டாம்

பெண்மையே எந்தன்

ஆண்மையில் உண்டு

மென்மையே

பெண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன் நீ

அல்லவா

ஆண்

இதழோடு

இதழ் சேர்த்து

பெண்

உயிரோடு

உயிர் கோர்த்து

ஆண் & பெண்

வாழவா ...... ஆஆ

ஆண்

நூறாண்டுக்கு

ஒரு முறை பூக்கின்ற

பூவல்லவா

பெண்

இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன்

நீ அல்லவா

பெண்

..........................

Frequently Asked Questions

The lyrics for Nooranduku Oru Murai were penned by Vairamuthu.

Nooranduku Oru Murai is a Tamil film song from Thaayin Manikodi (1998).