
Ninaippathu Nadakkum
From the movie Alai Payum Nenjangal
Read the full lyrics of Ninaippathu Nadakkum from Alai Payum Nenjangal (1983), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Alai Payum Nenjangal
Read the full lyrics of Ninaippathu Nadakkum from Alai Payum Nenjangal (1983), written by Pulamaipithan, in Tamil & English script.
Laalaa….aa…..aa….
Laalaa….aa…..aa….aa….
Lalalaa lalalaa laalalaa
Ninaippathu nadakkum ilamai pola
Inimai purinthidum nam uravaalae
Aanantha raagamae needhaanae
Paruva mazhaiyai odi vaa….
Ninaippathu nadakkum ilamai pola
Neeyondru ninaikka naan adhai solla
Mogana raagam nee meetti paada
Neeyondru ninaikka naan adhai solla
Mogana raagam nee meetti paada
Poo mazhai peiyum vaan tharum azhagu
Poo mazhai peiyum vaan tharum azhagu
Neeyena naanena ondraaginom
Ninaippathu nadakkum ilamai pola
Nee kaana vantha sugapogam idhuvae
Naan kaana vantha pudhu mogam adhuvae
Nee kaana vantha sugapogam idhuvae
Naan kaana vantha pudhu mogam adhuvae
Ulaga vaazhkkaiyil verenna vendum
Ulaga vaazhkkaiyil verenna vendum
Pudhupudhu paadalai naam paaduvom
Ninaippathu nadakkum ilamai pola
Inimai purinthidum nam uravaalae
Aanantha raagamae needhaanae
Paruva mazhaiyai odi vaa….
Lala laallaa lala laallaa lala laallaa…
லாலா.....ஆ.....ஆ....
லாலா.....ஆ...ஆ....ஆ...
லலலா லலலா லாலலா
நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா.........
நினைப்பது நடக்கும் இளமை போல
நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
நீயென நானென ஒன்றாகினோம்
நினைப்பது நடக்கும் இளமை போல
நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
புதுப்புதுப் பாடலை நாம் பாடுவோம்
நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா.........
லல லால்லா லல லால்லா லல லால்லா....
Laalaa….aa…..aa….
Laalaa….aa…..aa….aa….
Lalalaa lalalaa laalalaa
Ninaippathu nadakkum ilamai pola
Inimai purinthidum nam uravaalae
Aanantha raagamae needhaanae
Paruva mazhaiyai odi vaa….
Ninaippathu nadakkum ilamai pola
Neeyondru ninaikka naan adhai solla
Mogana raagam nee meetti paada
Neeyondru ninaikka naan adhai solla
Mogana raagam nee meetti paada
Poo mazhai peiyum vaan tharum azhagu
Poo mazhai peiyum vaan tharum azhagu
Neeyena naanena ondraaginom
Ninaippathu nadakkum ilamai pola
Nee kaana vantha sugapogam idhuvae
Naan kaana vantha pudhu mogam adhuvae
Nee kaana vantha sugapogam idhuvae
Naan kaana vantha pudhu mogam adhuvae
Ulaga vaazhkkaiyil verenna vendum
Ulaga vaazhkkaiyil verenna vendum
Pudhupudhu paadalai naam paaduvom
Ninaippathu nadakkum ilamai pola
Inimai purinthidum nam uravaalae
Aanantha raagamae needhaanae
Paruva mazhaiyai odi vaa….
Lala laallaa lala laallaa lala laallaa…
லாலா.....ஆ.....ஆ....
லாலா.....ஆ...ஆ....ஆ...
லலலா லலலா லாலலா
நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா.........
நினைப்பது நடக்கும் இளமை போல
நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
நீயென நானென ஒன்றாகினோம்
நினைப்பது நடக்கும் இளமை போல
நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
புதுப்புதுப் பாடலை நாம் பாடுவோம்
நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா.........
லல லால்லா லல லால்லா லல லால்லா....
The lyrics for Ninaippathu Nadakkum were penned by Pulamaipithan.
Ninaippathu Nadakkum is a Tamil film song from Alai Payum Nenjangal (1983).
Share this beautiful lyric line with your friends!