
Ninaikatha Neram Illai Unnai (Female)
From the movie Thangakkili
Read the full lyrics of Ninaikatha Neram Illai Unnai (Female) from Thangakkili (1993), written by Vaali, in Tamil & English script.

From the movie Thangakkili
Read the full lyrics of Ninaikatha Neram Illai Unnai (Female) from Thangakkili (1993), written by Vaali, in Tamil & English script.
Aaa….aaa…aaa….aaa..aaa
Haa….aaa….aaa….haa…aa…
Aa…aaa….aaa….
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Poo mugam vaadi ingae
Unnai edhir paarkkum..mm..mm..mm
Punnagai mannanukkae
Maalaigalai korkkum..mm..mm…
Aasaigalai thoodhu vittu
Anbu karam ketkum
Kan irandum unnai edhir paarthu
Nidham pookkum
Aanazhagae manam thodum perazhagae
Vaa arugae amudhinai nee paruga
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Aadidum neeralaigal
Un peyar koorum..mm..mm..mm
Koovidum kuyilinangal
Un pugazh paadum..mm..mm..mm
Vaanil varum vennilavum
Ennai dhinam vaattum
Thaenulavum thendral vandhu
En udalai meettum
Gaana kuyil thanimaiyil yengudhingae
Veenai ondru viralgalai thaedudhingae
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....
ஆ.....ஆஅ.....ஆ.....
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பூ முகம் வாடி இங்கே
உன்னை எதிர்பார்க்கும்...ம்ம்ம்....
புன்னகை மன்னனுக்கே
மாலைகளை கோர்க்கும்...ம்ம்ம்....
ஆசைகளை தூது விட்டு
அன்புக் கரம் கேட்கும்
கண் இரண்டும் உன்னை
எதிர் பார்த்து நிதம் பூக்கும்
ஆணழகே மனம்
தொடும் பேரழகே
வா அருகே அமுதெனை நீ பருக
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
ஆடிடும் நீரலைகள்
உன் பெயர் கூறும்...ம்ம்ம்....
கூவிடும் குயிலினங்கள்
உன் புகழ் பாடும்...ம்ம்ம்....
வானில் வரும் வெண்ணிலவும்
என்னை தினம் வாட்டும்
தேனுலவும் தென்றல் வந்து
என் உடலை மீட்டும்
கானக் குயில்
தனிமையில் ஏங்குதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
Aaa….aaa…aaa….aaa..aaa
Haa….aaa….aaa….haa…aa…
Aa…aaa….aaa….
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Poo mugam vaadi ingae
Unnai edhir paarkkum..mm..mm..mm
Punnagai mannanukkae
Maalaigalai korkkum..mm..mm…
Aasaigalai thoodhu vittu
Anbu karam ketkum
Kan irandum unnai edhir paarthu
Nidham pookkum
Aanazhagae manam thodum perazhagae
Vaa arugae amudhinai nee paruga
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Aadidum neeralaigal
Un peyar koorum..mm..mm..mm
Koovidum kuyilinangal
Un pugazh paadum..mm..mm..mm
Vaanil varum vennilavum
Ennai dhinam vaattum
Thaenulavum thendral vandhu
En udalai meettum
Gaana kuyil thanimaiyil yengudhingae
Veenai ondru viralgalai thaedudhingae
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
Uyirae uravae oli veesum kanmaniyae
Ninaikkaadha neram illai…
Unnai… ninaikkaadha neram illai…
ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....
ஆ.....ஆஅ.....ஆ.....
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பூ முகம் வாடி இங்கே
உன்னை எதிர்பார்க்கும்...ம்ம்ம்....
புன்னகை மன்னனுக்கே
மாலைகளை கோர்க்கும்...ம்ம்ம்....
ஆசைகளை தூது விட்டு
அன்புக் கரம் கேட்கும்
கண் இரண்டும் உன்னை
எதிர் பார்த்து நிதம் பூக்கும்
ஆணழகே மனம்
தொடும் பேரழகே
வா அருகே அமுதெனை நீ பருக
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
ஆடிடும் நீரலைகள்
உன் பெயர் கூறும்...ம்ம்ம்....
கூவிடும் குயிலினங்கள்
உன் புகழ் பாடும்...ம்ம்ம்....
வானில் வரும் வெண்ணிலவும்
என்னை தினம் வாட்டும்
தேனுலவும் தென்றல் வந்து
என் உடலை மீட்டும்
கானக் குயில்
தனிமையில் ஏங்குதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
The lyrics for Ninaikatha Neram Illai Unnai (Female) were penned by Vaali.
Ninaikatha Neram Illai Unnai (Female) is a Tamil film song from Thangakkili (1993).
Share this beautiful lyric line with your friends!