Ninaikatha Neram Illai Unnai (Female)
Tamil Film Song 1993

Ninaikatha Neram Illai Unnai (Female)

From the movie Thangakkili

Read the full lyrics of Ninaikatha Neram Illai Unnai (Female) from Thangakkili (1993), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Thangakkili · 1993
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aaa….aaa…aaa….aaa..aaa

Haa….aaa….aaa….haa…aa…

Aa…aaa….aaa….

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female

Poo mugam vaadi ingae

Unnai edhir paarkkum..mm..mm..mm

Punnagai mannanukkae

Maalaigalai korkkum..mm..mm…

Female

Aasaigalai thoodhu vittu

Anbu karam ketkum

Kan irandum unnai edhir paarthu

Nidham pookkum

Aanazhagae manam thodum perazhagae

Vaa arugae amudhinai nee paruga

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female

Aadidum neeralaigal

Un peyar koorum..mm..mm..mm

Koovidum kuyilinangal

Un pugazh paadum..mm..mm..mm

Female

Vaanil varum vennilavum

Ennai dhinam vaattum

Thaenulavum thendral vandhu

En udalai meettum

Gaana kuyil thanimaiyil yengudhingae

Veenai ondru viralgalai thaedudhingae

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

பெண்

ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....

ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....

ஆ.....ஆஅ.....ஆ.....

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண்

பூ முகம் வாடி இங்கே

உன்னை எதிர்பார்க்கும்...ம்ம்ம்....

புன்னகை மன்னனுக்கே

மாலைகளை கோர்க்கும்...ம்ம்ம்....

பெண்

ஆசைகளை தூது விட்டு

அன்புக் கரம் கேட்கும்

கண் இரண்டும் உன்னை

எதிர் பார்த்து நிதம் பூக்கும்

பெண்

ஆணழகே மனம்

தொடும் பேரழகே

வா அருகே அமுதெனை நீ பருக

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண்

ஆடிடும் நீரலைகள்

உன் பெயர் கூறும்...ம்ம்ம்....

கூவிடும் குயிலினங்கள்

உன் புகழ் பாடும்...ம்ம்ம்....

பெண்

வானில் வரும் வெண்ணிலவும்

என்னை தினம் வாட்டும்

தேனுலவும் தென்றல் வந்து

என் உடலை மீட்டும்

பெண்

கானக் குயில்

தனிமையில் ஏங்குதிங்கே

வீணை ஒன்று

விரல்களைத் தேடுதிங்கே

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

English Script

Female

Aaa….aaa…aaa….aaa..aaa

Haa….aaa….aaa….haa…aa…

Aa…aaa….aaa….

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female

Poo mugam vaadi ingae

Unnai edhir paarkkum..mm..mm..mm

Punnagai mannanukkae

Maalaigalai korkkum..mm..mm…

Female

Aasaigalai thoodhu vittu

Anbu karam ketkum

Kan irandum unnai edhir paarthu

Nidham pookkum

Aanazhagae manam thodum perazhagae

Vaa arugae amudhinai nee paruga

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female

Aadidum neeralaigal

Un peyar koorum..mm..mm..mm

Koovidum kuyilinangal

Un pugazh paadum..mm..mm..mm

Female

Vaanil varum vennilavum

Ennai dhinam vaattum

Thaenulavum thendral vandhu

En udalai meettum

Gaana kuyil thanimaiyil yengudhingae

Veenai ondru viralgalai thaedudhingae

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Uyirae uravae oli veesum kanmaniyae

Female

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

தமிழ் வரிகள்

பெண்

ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....

ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....

ஆ.....ஆஅ.....ஆ.....

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண்

பூ முகம் வாடி இங்கே

உன்னை எதிர்பார்க்கும்...ம்ம்ம்....

புன்னகை மன்னனுக்கே

மாலைகளை கோர்க்கும்...ம்ம்ம்....

பெண்

ஆசைகளை தூது விட்டு

அன்புக் கரம் கேட்கும்

கண் இரண்டும் உன்னை

எதிர் பார்த்து நிதம் பூக்கும்

பெண்

ஆணழகே மனம்

தொடும் பேரழகே

வா அருகே அமுதெனை நீ பருக

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண்

ஆடிடும் நீரலைகள்

உன் பெயர் கூறும்...ம்ம்ம்....

கூவிடும் குயிலினங்கள்

உன் புகழ் பாடும்...ம்ம்ம்....

பெண்

வானில் வரும் வெண்ணிலவும்

என்னை தினம் வாட்டும்

தேனுலவும் தென்றல் வந்து

என் உடலை மீட்டும்

பெண்

கானக் குயில்

தனிமையில் ஏங்குதிங்கே

வீணை ஒன்று

விரல்களைத் தேடுதிங்கே

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண்

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

Frequently Asked Questions

The lyrics for Ninaikatha Neram Illai Unnai (Female) were penned by Vaali.

Ninaikatha Neram Illai Unnai (Female) is a Tamil film song from Thangakkili (1993).