
Nilavu Thoongum Neram Female
From the movie Kunguma Chimil
Read the full lyrics of Nilavu Thoongum Neram Female from Kunguma Chimil (1985), written by Vaali, in Tamil & English script.

From the movie Kunguma Chimil
Read the full lyrics of Nilavu Thoongum Neram Female from Kunguma Chimil (1985), written by Vaali, in Tamil & English script.
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Iravu thoonginaalum
Uravu thoongidathu
Idhu oru thodar kathai
Dhinam dhinam valar pirai
Nilavu thoongum neram
Naangu kannil indru
Oru kaatchiyaanathae
Vaanam kaatru boomi
Ivai saatchiyaanathae
Naan unnai paarthathu
Poorva jenma bantham
Neenda naal ninaivilae
Vaazhum indha sontham
Naan ini nee..
Nee ini naan
Vaazhvom vaa kannaa
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Iravu thoonginaalum
Uravu thoongidathu
Idhu oru thodar kathai
Dhinam dhinam valar pirai
Nilavu thoongum neram…
Geethai pola kaadhal
Miga punithamaanathu
Kothai nenjil aadum intha
Siluvai pondrathu
Vaazhvilum thaazhvilum
Vilagidaatha nesam
Vaalibam thendralaai
Endrum ingu veesum
Yen mayakkam…..
Yen thayakkam
Kannaa vaa ingae…
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Iravu thoonginaalum
Uravu thoongidathu
Idhu oru thodar kathai
Dhinam dhinam valar pirai
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu…
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை
சாட்சியானதே
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ...
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம்
ஏன் தயக்கம்
கண்ணா வா இங்கே
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Iravu thoonginaalum
Uravu thoongidathu
Idhu oru thodar kathai
Dhinam dhinam valar pirai
Nilavu thoongum neram
Naangu kannil indru
Oru kaatchiyaanathae
Vaanam kaatru boomi
Ivai saatchiyaanathae
Naan unnai paarthathu
Poorva jenma bantham
Neenda naal ninaivilae
Vaazhum indha sontham
Naan ini nee..
Nee ini naan
Vaazhvom vaa kannaa
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Iravu thoonginaalum
Uravu thoongidathu
Idhu oru thodar kathai
Dhinam dhinam valar pirai
Nilavu thoongum neram…
Geethai pola kaadhal
Miga punithamaanathu
Kothai nenjil aadum intha
Siluvai pondrathu
Vaazhvilum thaazhvilum
Vilagidaatha nesam
Vaalibam thendralaai
Endrum ingu veesum
Yen mayakkam…..
Yen thayakkam
Kannaa vaa ingae…
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Iravu thoonginaalum
Uravu thoongidathu
Idhu oru thodar kathai
Dhinam dhinam valar pirai
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu…
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை
சாட்சியானதே
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ...
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம்
ஏன் தயக்கம்
கண்ணா வா இங்கே
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
The lyrics for Nilavu Thoongum Neram Female were penned by Vaali.
Nilavu Thoongum Neram Female is a Tamil film song from Kunguma Chimil (1985).
Share this beautiful lyric line with your friends!