Click any line to highlight and share it as a quote!
Female

Nerukku ner nindru

Paarungal podhum

Nilathil ooriya poo

Vanthu mothum

Kolathai moodiya

Meludai aadum

Koopidum baaniyil

Paatondru paadum

Male

Nerukku ner nindru

Paarpathu paarvai

Neelathil ooriya

Poo vizhi paarvai

Kolathai moodiya

Paalvanna killai

Koopidum podhenna

Kaalaikku velai

Female

Nerukku ner nindru

Paarungal podhum

Male

Patchai pullae

Kattiya medai

Palliku vaavendu

Seikindra jaadai

Ondru vidaamal

Kannda pinnale

Ullathil oduthu

Pollatha vaadai

Female

Kanni vaazhai

Thennampaalai

Kayil vizhunthu kaniyai

Tharuma

Maalaiyai sootungal

Vedikkai kaatungal

Male

Nerukku ner nindru

Paarpathu paarvai

Neelathil ooriya

Poo vizhi paarvai

Kolathai moodiya

Paalvanna killai

Koopidum podhenna

Kaalaikku velai

Female

Nerukku ner nindru

Paarungal podhum

Female

Mugam theriyatha

Irul varumbothu

Muttirya kaadhalil

Thalladum maadhu

Pagal varumbothu

Vilagi nindraalum

Pakkam vanthaal

Pinbu oduvathu yethu

Male

Vanji maeni

Thanjam aagi

Konja azhaithaal

Kodi sugamee

Tholgalil aadattum

Thookathil pesattum

Female

Nerukku ner nindru

Paarungal podhum

Nilathil ooriya poo

Vanthu mothum

Kolathai moodiya

Meludai aadum

Koopidum baaniyil

Paatondru paadum

Both

Nerukku ner nindru

Paarpathu paarvai

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்

கோலத்தை மூடிய மேலுடை ஆடும்

கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

ஆண்

நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை

கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை

கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

ஆண்

பச்சைப் புல்லாலே கட்டிய மேடை

பள்ளிக்கு வாவென்று செய்கின்ற ஜாடை

ஒன்று விடாமல் கண்ட பின்னாலே

உள்ளத்தில் ஓடுது பொல்லாத வாடை

பெண்

கன்னி வாழை தென்னம்பாளை

கையில் விழுந்து கனியை தருமோ

மாலையைச் சூட்டுங்கள்

வேடிக்கை காட்டுங்கள்...

ஆண்

நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை

கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை

கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

பெண்

முகம் தெரியாத இருள் வரும்போது

முற்றிய காதலில் தள்ளாடும் மாது

பகல் வரும்போது விலகி நின்றாலும்

பக்கம் வந்தால் பின்பு ஓடுவதேது

ஆண்

வஞ்சி மேனி தஞ்சமாகி

கொஞ்ச அழைத்தால் கோடி சுகமே

தோள்களில் ஆடட்டும்

தூக்கத்தில் பேசட்டும்

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்

கோலத்தை மூடிய மேலுடை ஆடும்

கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

இருவரும்

நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

English Script

Female

Nerukku ner nindru

Paarungal podhum

Nilathil ooriya poo

Vanthu mothum

Kolathai moodiya

Meludai aadum

Koopidum baaniyil

Paatondru paadum

Male

Nerukku ner nindru

Paarpathu paarvai

Neelathil ooriya

Poo vizhi paarvai

Kolathai moodiya

Paalvanna killai

Koopidum podhenna

Kaalaikku velai

Female

Nerukku ner nindru

Paarungal podhum

Male

Patchai pullae

Kattiya medai

Palliku vaavendu

Seikindra jaadai

Ondru vidaamal

Kannda pinnale

Ullathil oduthu

Pollatha vaadai

Female

Kanni vaazhai

Thennampaalai

Kayil vizhunthu kaniyai

Tharuma

Maalaiyai sootungal

Vedikkai kaatungal

Male

Nerukku ner nindru

Paarpathu paarvai

Neelathil ooriya

Poo vizhi paarvai

Kolathai moodiya

Paalvanna killai

Koopidum podhenna

Kaalaikku velai

Female

Nerukku ner nindru

Paarungal podhum

Female

Mugam theriyatha

Irul varumbothu

Muttirya kaadhalil

Thalladum maadhu

Pagal varumbothu

Vilagi nindraalum

Pakkam vanthaal

Pinbu oduvathu yethu

Male

Vanji maeni

Thanjam aagi

Konja azhaithaal

Kodi sugamee

Tholgalil aadattum

Thookathil pesattum

Female

Nerukku ner nindru

Paarungal podhum

Nilathil ooriya poo

Vanthu mothum

Kolathai moodiya

Meludai aadum

Koopidum baaniyil

Paatondru paadum

Both

Nerukku ner nindru

Paarpathu paarvai

தமிழ் வரிகள்

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்

கோலத்தை மூடிய மேலுடை ஆடும்

கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

ஆண்

நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை

கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை

கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

ஆண்

பச்சைப் புல்லாலே கட்டிய மேடை

பள்ளிக்கு வாவென்று செய்கின்ற ஜாடை

ஒன்று விடாமல் கண்ட பின்னாலே

உள்ளத்தில் ஓடுது பொல்லாத வாடை

பெண்

கன்னி வாழை தென்னம்பாளை

கையில் விழுந்து கனியை தருமோ

மாலையைச் சூட்டுங்கள்

வேடிக்கை காட்டுங்கள்...

ஆண்

நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை

கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை

கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

பெண்

முகம் தெரியாத இருள் வரும்போது

முற்றிய காதலில் தள்ளாடும் மாது

பகல் வரும்போது விலகி நின்றாலும்

பக்கம் வந்தால் பின்பு ஓடுவதேது

ஆண்

வஞ்சி மேனி தஞ்சமாகி

கொஞ்ச அழைத்தால் கோடி சுகமே

தோள்களில் ஆடட்டும்

தூக்கத்தில் பேசட்டும்

பெண்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்

கோலத்தை மூடிய மேலுடை ஆடும்

கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

இருவரும்

நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

Frequently Asked Questions

The song Nerukku Ner from the movie Ethirigal Jakkirathai was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Ethirigal Jakkirathai (1967) was composed by S. Vedhachalam.

The lyrics for Nerukku Ner were penned by Kannadasan.

Nerukku Ner is a Tamil film song from Ethirigal Jakkirathai (1967).