
Nenachu Nenachu Manasu
From the movie Mull Illatha Roja
Read the full lyrics of Nenachu Nenachu Manasu from Mull Illatha Roja (1982), sung by P. Susheela and written by K. Ramraj, in Tamil & English script.

From the movie Mull Illatha Roja
Read the full lyrics of Nenachu Nenachu Manasu from Mull Illatha Roja (1982), sung by P. Susheela and written by K. Ramraj, in Tamil & English script.
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…
……………………………..
{Paal pazham irukka
Pasikkavillai endru avar solla
Yen endru ketkka
Kanni paruvam endru ennai alla} (2)
Nee solla naan thulla
Ini enna nee sollu
Nee solla naan thulla
Ini enna nee sollu
Ullam thavikka udalum thudikka
Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa…
……………………………..
{Naan vetkkam kolla
Naalu kangal maari maari pesa
Thaen mazhai peiya
Avarum naanum aadipaadi nanaindhom} (2)
Nee solla naan thulla
Ini enna nee sollu
Nee solla naan thulla
Ini enna nee sollu
Kannam sivakka ennam inikka
Konji kulavi vidiya vidiya vidiya…
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu indha iravilae
Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
.......................
{பால் பழம் இருக்க பசிக்கவில்லை
என்று அவர் சொல்ல
ஏன் என்று கேட்க கன்னி பருவம்
என்று என்னை அள்ள} (2)
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
உள்ளம் தவிக்க உடலும் துடிக்க
இதழ்கள் இரண்டும் இணைய இணைய...
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
.......................
{நான் வெட்கம் கொள்ள
நாலு கண்கள் மாறி மாறி பேச
தேன் மழை பெய்ய
அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2)
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க
கொஞ்சி குலவி விடிய விடிய விடிய.....
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…
……………………………..
{Paal pazham irukka
Pasikkavillai endru avar solla
Yen endru ketkka
Kanni paruvam endru ennai alla} (2)
Nee solla naan thulla
Ini enna nee sollu
Nee solla naan thulla
Ini enna nee sollu
Ullam thavikka udalum thudikka
Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu andha iravilae
Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa…
……………………………..
{Naan vetkkam kolla
Naalu kangal maari maari pesa
Thaen mazhai peiya
Avarum naanum aadipaadi nanaindhom} (2)
Nee solla naan thulla
Ini enna nee sollu
Nee solla naan thulla
Ini enna nee sollu
Kannam sivakka ennam inikka
Konji kulavi vidiya vidiya vidiya…
Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu
Anaichu anaichu indha iravilae
Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
.......................
{பால் பழம் இருக்க பசிக்கவில்லை
என்று அவர் சொல்ல
ஏன் என்று கேட்க கன்னி பருவம்
என்று என்னை அள்ள} (2)
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
உள்ளம் தவிக்க உடலும் துடிக்க
இதழ்கள் இரண்டும் இணைய இணைய...
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
.......................
{நான் வெட்கம் கொள்ள
நாலு கண்கள் மாறி மாறி பேச
தேன் மழை பெய்ய
அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2)
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க
கொஞ்சி குலவி விடிய விடிய விடிய.....
நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..
The song Nenachu Nenachu Manasu from the movie Mull Illatha Roja was sung by P. Susheela.
The music for Mull Illatha Roja (1982) was composed by Murali Raj.
The lyrics for Nenachu Nenachu Manasu were penned by K. Ramraj.
Nenachu Nenachu Manasu is a Tamil film song from Mull Illatha Roja (1982).
Share this beautiful lyric line with your friends!