Click any line to highlight and share it as a quote!
Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female

……………………………..

Female

{Paal pazham irukka

Pasikkavillai endru avar solla

Yen endru ketkka

Kanni paruvam endru ennai alla} (2)

Female

Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Ullam thavikka udalum thudikka

Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya

Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa…

Female

……………………………..

Female

{Naan vetkkam kolla

Naalu kangal maari maari pesa

Thaen mazhai peiya

Avarum naanum aadipaadi nanaindhom} (2)

Female

Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Kannam sivakka ennam inikka

Konji kulavi vidiya vidiya vidiya…

Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu indha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண்

.......................

பெண்

{பால் பழம் இருக்க பசிக்கவில்லை

என்று அவர் சொல்ல

ஏன் என்று கேட்க கன்னி பருவம்

என்று என்னை அள்ள} (2)

பெண்

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

உள்ளம் தவிக்க உடலும் துடிக்க

இதழ்கள் இரண்டும் இணைய இணைய...

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண்

.......................

பெண்

{நான் வெட்கம் கொள்ள

நாலு கண்கள் மாறி மாறி பேச

தேன் மழை பெய்ய

அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2)

பெண்

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க

கொஞ்சி குலவி விடிய விடிய விடிய.....

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

English Script

Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female

……………………………..

Female

{Paal pazham irukka

Pasikkavillai endru avar solla

Yen endru ketkka

Kanni paruvam endru ennai alla} (2)

Female

Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Ullam thavikka udalum thudikka

Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya

Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa…

Female

……………………………..

Female

{Naan vetkkam kolla

Naalu kangal maari maari pesa

Thaen mazhai peiya

Avarum naanum aadipaadi nanaindhom} (2)

Female

Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Kannam sivakka ennam inikka

Konji kulavi vidiya vidiya vidiya…

Female

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu indha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa

தமிழ் வரிகள்

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண்

.......................

பெண்

{பால் பழம் இருக்க பசிக்கவில்லை

என்று அவர் சொல்ல

ஏன் என்று கேட்க கன்னி பருவம்

என்று என்னை அள்ள} (2)

பெண்

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

உள்ளம் தவிக்க உடலும் துடிக்க

இதழ்கள் இரண்டும் இணைய இணைய...

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண்

.......................

பெண்

{நான் வெட்கம் கொள்ள

நாலு கண்கள் மாறி மாறி பேச

தேன் மழை பெய்ய

அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2)

பெண்

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க

கொஞ்சி குலவி விடிய விடிய விடிய.....

பெண்

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

Frequently Asked Questions

The song Nenachu Nenachu Manasu from the movie Mull Illatha Roja was sung by P. Susheela.

The music for Mull Illatha Roja (1982) was composed by Murali Raj.

The lyrics for Nenachu Nenachu Manasu were penned by K. Ramraj.

Nenachu Nenachu Manasu is a Tamil film song from Mull Illatha Roja (1982).