Click any line to highlight and share it as a quote!
Male

{ Neeyaethaan

Enaku manavaati } (2)

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Naanae thaan

Unaku vizhikaati

Male

Inba naadakathil

Aativaikum vazhikaati

Male

Neeyaethaan

Enaku manavaati

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Naanae thaan

Unaku vizhikaati

Male

Inba naadakathil

Aativaikum vazhikaati

Female

{ Koduthu

Vaithaval naanae

Eduthu kondavan neeyae } (2)

Female

Sathiyamaga

Ethanai piravi sernthu

Vaazhnthom yararivaro

Male

Naamarivomae

Female

Naanaethaan

Unaku manavaati

Female

Unnai maalaiyittu

Kaipidikum seemaati

Neeyae thaan

Enaku vizhikaati

Female

Ennai Vaazhavaika

Kaathirukum vazhikaati

Male

{ Kangal iruka

Thoranam yeno

Kaigal iruka

Maalaigal yeno } (2)

Male

Ullam iruka

Manavarai yeno

Oru manathaanaal

Thirumanam yeno

Female

Unnai nenaidhae

Piranthaval naanae

Ulagai adhanaal

Maranthavalthaanae

Female

Iraivan andrae

Ezhudhi vaithaanae

Iruvarai ondrai

Inaiya vaithaanae

Female

Sathiyamaga

Ethanai piravi sernthu

Vaazhnthom yararivaro

Male & Female

Naamarivomae

Male

Neeyaethaan

Enaku manavaati

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Naanae thaan

Unaku vizhikaati

Male

Inba naadakathil

Aativaikum vazhikaati

Male

Alli endral

Santhiranodu thamarai

Endral sooriyanodu

Female

Valli endral

Velavanodu mannavanae

Naan endrum unnodu

Male & Female

Sathiyamaga

Ethanai piravi sernthu

Vaazhnthom yararivaro

Male & Female

Naamarivomae

Male

Neeyaethaan

Enaku manavaati

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Female

Neeyae thaan

Enaku vizhikaati

Ennai Vaazhavaika

Kaathirukum vazhikaati

ஆண்

{ நீயே தான்

எனக்கு மணவாட்டி } (2)

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நானே

தான் உனக்கு

விழிகாட்டி

ஆண்

இன்ப நாடகத்தில்

ஆட்டி வைக்கும் வழி காட்டி

ஆண்

நீயே தான்

எனக்கு மணவாட்டி

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நானே

தான் உனக்கு

விழிகாட்டி

ஆண்

இன்ப நாடகத்தில்

ஆட்டி வைக்கும் வழி காட்டி

பெண்

{ கொடுத்து

வைத்தவள் நானே

எடுத்துக் கொண்டவன்

நீயே } (2)

பெண்

சத்தியமாக

எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம்

யாரறிவாரோ

ஆண்

நாமறிவோமே

பெண்

நானேதான்

உனக்கு மணவாட்டி

பெண்

உன்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நீயேதான்

எனக்கு விழிகாட்டி

பெண்

என்னை

வாழ வைக்கக்

காத்திருக்கும்

வழிகாட்டி

ஆண்

{ கண்கள் இருக்க

தோரணம் ஏனோ

கைகள் இருக்க

மாலைகள் ஏனோ } (2)

ஆண்

உள்ளம்

இருக்க மணவறை

ஏனோ ஒரு மனதானால்

திருமணம் ஏனோ

பெண்

உன்னை

நினைத்தே பிறந்தவள்

நானே உலகை அதனால்

மறந்தவள்தானே

பெண்

இறைவன்

அன்றே எழுதி வைத்தானே

இருவரை ஒன்றாய்

இணைய வைத்தானே

பெண்

சத்தியமாக

எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம்

யாரறிவாரோ

ஆண் & பெண்

நாமறிவோமே

ஆண்

நீயே தான்

எனக்கு மணவாட்டி

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நானே

தான் உனக்கு

விழிகாட்டி

ஆண்

இன்ப நாடகத்தில்

ஆட்டி வைக்கும் வழி காட்டி

ஆண்

அல்லி என்றால்

சந்திரனோடு தாமரை

என்றால் சூரியனோடு

பெண்

வள்ளி என்றால்

வேலவனோடு மன்னவனே

நான் என்றும் உன்னோடு

ஆண் & பெண்

சத்தியமாக

எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம்

யாரறிவாரோ

ஆண் & பெண்

நாமறிவோமே

ஆண்

நீயே தான்

எனக்கு மணவாட்டி

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி

பெண்

நீயேதான்

எனக்கு விழிகாட்டி

என்னை வாழ வைக்கக்

காத்திருக்கும் வழிகாட்டி

English Script

Male

{ Neeyaethaan

Enaku manavaati } (2)

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Naanae thaan

Unaku vizhikaati

Male

Inba naadakathil

Aativaikum vazhikaati

Male

Neeyaethaan

Enaku manavaati

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Naanae thaan

Unaku vizhikaati

Male

Inba naadakathil

Aativaikum vazhikaati

Female

{ Koduthu

Vaithaval naanae

Eduthu kondavan neeyae } (2)

Female

Sathiyamaga

Ethanai piravi sernthu

Vaazhnthom yararivaro

Male

Naamarivomae

Female

Naanaethaan

Unaku manavaati

Female

Unnai maalaiyittu

Kaipidikum seemaati

Neeyae thaan

Enaku vizhikaati

Female

Ennai Vaazhavaika

Kaathirukum vazhikaati

Male

{ Kangal iruka

Thoranam yeno

Kaigal iruka

Maalaigal yeno } (2)

Male

Ullam iruka

Manavarai yeno

Oru manathaanaal

Thirumanam yeno

Female

Unnai nenaidhae

Piranthaval naanae

Ulagai adhanaal

Maranthavalthaanae

Female

Iraivan andrae

Ezhudhi vaithaanae

Iruvarai ondrai

Inaiya vaithaanae

Female

Sathiyamaga

Ethanai piravi sernthu

Vaazhnthom yararivaro

Male & Female

Naamarivomae

Male

Neeyaethaan

Enaku manavaati

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Naanae thaan

Unaku vizhikaati

Male

Inba naadakathil

Aativaikum vazhikaati

Male

Alli endral

Santhiranodu thamarai

Endral sooriyanodu

Female

Valli endral

Velavanodu mannavanae

Naan endrum unnodu

Male & Female

Sathiyamaga

Ethanai piravi sernthu

Vaazhnthom yararivaro

Male & Female

Naamarivomae

Male

Neeyaethaan

Enaku manavaati

Male

Ennai maalaiyittu

Kaipidikum seemaati

Female

Neeyae thaan

Enaku vizhikaati

Ennai Vaazhavaika

Kaathirukum vazhikaati

தமிழ் வரிகள்

ஆண்

{ நீயே தான்

எனக்கு மணவாட்டி } (2)

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நானே

தான் உனக்கு

விழிகாட்டி

ஆண்

இன்ப நாடகத்தில்

ஆட்டி வைக்கும் வழி காட்டி

ஆண்

நீயே தான்

எனக்கு மணவாட்டி

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நானே

தான் உனக்கு

விழிகாட்டி

ஆண்

இன்ப நாடகத்தில்

ஆட்டி வைக்கும் வழி காட்டி

பெண்

{ கொடுத்து

வைத்தவள் நானே

எடுத்துக் கொண்டவன்

நீயே } (2)

பெண்

சத்தியமாக

எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம்

யாரறிவாரோ

ஆண்

நாமறிவோமே

பெண்

நானேதான்

உனக்கு மணவாட்டி

பெண்

உன்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நீயேதான்

எனக்கு விழிகாட்டி

பெண்

என்னை

வாழ வைக்கக்

காத்திருக்கும்

வழிகாட்டி

ஆண்

{ கண்கள் இருக்க

தோரணம் ஏனோ

கைகள் இருக்க

மாலைகள் ஏனோ } (2)

ஆண்

உள்ளம்

இருக்க மணவறை

ஏனோ ஒரு மனதானால்

திருமணம் ஏனோ

பெண்

உன்னை

நினைத்தே பிறந்தவள்

நானே உலகை அதனால்

மறந்தவள்தானே

பெண்

இறைவன்

அன்றே எழுதி வைத்தானே

இருவரை ஒன்றாய்

இணைய வைத்தானே

பெண்

சத்தியமாக

எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம்

யாரறிவாரோ

ஆண் & பெண்

நாமறிவோமே

ஆண்

நீயே தான்

எனக்கு மணவாட்டி

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி நானே

தான் உனக்கு

விழிகாட்டி

ஆண்

இன்ப நாடகத்தில்

ஆட்டி வைக்கும் வழி காட்டி

ஆண்

அல்லி என்றால்

சந்திரனோடு தாமரை

என்றால் சூரியனோடு

பெண்

வள்ளி என்றால்

வேலவனோடு மன்னவனே

நான் என்றும் உன்னோடு

ஆண் & பெண்

சத்தியமாக

எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம்

யாரறிவாரோ

ஆண் & பெண்

நாமறிவோமே

ஆண்

நீயே தான்

எனக்கு மணவாட்டி

ஆண்

என்னை

மாலையிட்டு

கைப்பிடிக்கும்

சீமாட்டி

பெண்

நீயேதான்

எனக்கு விழிகாட்டி

என்னை வாழ வைக்கக்

காத்திருக்கும் வழிகாட்டி

Frequently Asked Questions

The lyrics for Neeyethan Yanaku Manavatti were penned by Vaali.

Neeyethan Yanaku Manavatti is a Tamil film song from Kudiyirundha Koyil (1968).