
Neeyethan Yanaku Manavatti
From the movie Kudiyirundha Koyil
Read the full lyrics of Neeyethan Yanaku Manavatti from Kudiyirundha Koyil (1968), written by Vaali, in Tamil & English script.

From the movie Kudiyirundha Koyil
Read the full lyrics of Neeyethan Yanaku Manavatti from Kudiyirundha Koyil (1968), written by Vaali, in Tamil & English script.
{ Neeyaethaan
Enaku manavaati } (2)
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Inba naadakathil
Aativaikum vazhikaati
Neeyaethaan
Enaku manavaati
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Inba naadakathil
Aativaikum vazhikaati
{ Koduthu
Vaithaval naanae
Eduthu kondavan neeyae } (2)
Sathiyamaga
Ethanai piravi sernthu
Vaazhnthom yararivaro
Naamarivomae
Naanaethaan
Unaku manavaati
Unnai maalaiyittu
Kaipidikum seemaati
Neeyae thaan
Enaku vizhikaati
Ennai Vaazhavaika
Kaathirukum vazhikaati
{ Kangal iruka
Thoranam yeno
Kaigal iruka
Maalaigal yeno } (2)
Ullam iruka
Manavarai yeno
Oru manathaanaal
Thirumanam yeno
Unnai nenaidhae
Piranthaval naanae
Ulagai adhanaal
Maranthavalthaanae
Iraivan andrae
Ezhudhi vaithaanae
Iruvarai ondrai
Inaiya vaithaanae
Sathiyamaga
Ethanai piravi sernthu
Vaazhnthom yararivaro
Naamarivomae
Neeyaethaan
Enaku manavaati
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Inba naadakathil
Aativaikum vazhikaati
Alli endral
Santhiranodu thamarai
Endral sooriyanodu
Valli endral
Velavanodu mannavanae
Naan endrum unnodu
Sathiyamaga
Ethanai piravi sernthu
Vaazhnthom yararivaro
Naamarivomae
Neeyaethaan
Enaku manavaati
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Neeyae thaan
Enaku vizhikaati
Ennai Vaazhavaika
Kaathirukum vazhikaati
{ நீயே தான்
எனக்கு மணவாட்டி } (2)
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
நீயே தான்
எனக்கு மணவாட்டி
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
{ கொடுத்து
வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவன்
நீயே } (2)
சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
நாமறிவோமே
நானேதான்
உனக்கு மணவாட்டி
உன்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை
வாழ வைக்கக்
காத்திருக்கும்
வழிகாட்டி
{ கண்கள் இருக்க
தோரணம் ஏனோ
கைகள் இருக்க
மாலைகள் ஏனோ } (2)
உள்ளம்
இருக்க மணவறை
ஏனோ ஒரு மனதானால்
திருமணம் ஏனோ
உன்னை
நினைத்தே பிறந்தவள்
நானே உலகை அதனால்
மறந்தவள்தானே
இறைவன்
அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய்
இணைய வைத்தானே
சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
நாமறிவோமே
நீயே தான்
எனக்கு மணவாட்டி
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
அல்லி என்றால்
சந்திரனோடு தாமரை
என்றால் சூரியனோடு
வள்ளி என்றால்
வேலவனோடு மன்னவனே
நான் என்றும் உன்னோடு
சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
நாமறிவோமே
நீயே தான்
எனக்கு மணவாட்டி
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி
நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக்
காத்திருக்கும் வழிகாட்டி
{ Neeyaethaan
Enaku manavaati } (2)
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Inba naadakathil
Aativaikum vazhikaati
Neeyaethaan
Enaku manavaati
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Inba naadakathil
Aativaikum vazhikaati
{ Koduthu
Vaithaval naanae
Eduthu kondavan neeyae } (2)
Sathiyamaga
Ethanai piravi sernthu
Vaazhnthom yararivaro
Naamarivomae
Naanaethaan
Unaku manavaati
Unnai maalaiyittu
Kaipidikum seemaati
Neeyae thaan
Enaku vizhikaati
Ennai Vaazhavaika
Kaathirukum vazhikaati
{ Kangal iruka
Thoranam yeno
Kaigal iruka
Maalaigal yeno } (2)
Ullam iruka
Manavarai yeno
Oru manathaanaal
Thirumanam yeno
Unnai nenaidhae
Piranthaval naanae
Ulagai adhanaal
Maranthavalthaanae
Iraivan andrae
Ezhudhi vaithaanae
Iruvarai ondrai
Inaiya vaithaanae
Sathiyamaga
Ethanai piravi sernthu
Vaazhnthom yararivaro
Naamarivomae
Neeyaethaan
Enaku manavaati
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Inba naadakathil
Aativaikum vazhikaati
Alli endral
Santhiranodu thamarai
Endral sooriyanodu
Valli endral
Velavanodu mannavanae
Naan endrum unnodu
Sathiyamaga
Ethanai piravi sernthu
Vaazhnthom yararivaro
Naamarivomae
Neeyaethaan
Enaku manavaati
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Neeyae thaan
Enaku vizhikaati
Ennai Vaazhavaika
Kaathirukum vazhikaati
{ நீயே தான்
எனக்கு மணவாட்டி } (2)
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
நீயே தான்
எனக்கு மணவாட்டி
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
{ கொடுத்து
வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவன்
நீயே } (2)
சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
நாமறிவோமே
நானேதான்
உனக்கு மணவாட்டி
உன்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை
வாழ வைக்கக்
காத்திருக்கும்
வழிகாட்டி
{ கண்கள் இருக்க
தோரணம் ஏனோ
கைகள் இருக்க
மாலைகள் ஏனோ } (2)
உள்ளம்
இருக்க மணவறை
ஏனோ ஒரு மனதானால்
திருமணம் ஏனோ
உன்னை
நினைத்தே பிறந்தவள்
நானே உலகை அதனால்
மறந்தவள்தானே
இறைவன்
அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய்
இணைய வைத்தானே
சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
நாமறிவோமே
நீயே தான்
எனக்கு மணவாட்டி
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
அல்லி என்றால்
சந்திரனோடு தாமரை
என்றால் சூரியனோடு
வள்ளி என்றால்
வேலவனோடு மன்னவனே
நான் என்றும் உன்னோடு
சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
நாமறிவோமே
நீயே தான்
எனக்கு மணவாட்டி
என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி
நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக்
காத்திருக்கும் வழிகாட்டி
The lyrics for Neeyethan Yanaku Manavatti were penned by Vaali.
Neeyethan Yanaku Manavatti is a Tamil film song from Kudiyirundha Koyil (1968).
Share this beautiful lyric line with your friends!