Click any line to highlight and share it as a quote!
Female

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Mugavariyo theriyavillai

Mugaththai mattum thaedinaen

Mugavariyo theriyavillai

Mugaththai mattum thaedinaen

Female

Naadi seitha paavam illai

Paadham thaangum eera mullai

Endraalum en karpil nashtam illai

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Aangalukku avashththai illai

Pengalukkae sumaikalo

Aangalukku avashththai illai

Pengalukkae sumaikalo

Female

Intha vaazhkkai enna needhi

Seedhai kooda intha jaathi

Yaarendru naan kandaal maarum saedhi

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

பெண்

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

முகவரியோ தெரியவில்லை

முகத்தை மட்டும் தேடினேன்

முகவரியோ தெரியவில்லை

முகத்தை மட்டும் தேடினேன்

பெண்

நாடி செய்த பாவம் இல்லை

பாதம் தாங்கும் ஈர முல்லை

என்றாலும் என் கற்பில் நஷ்டம் இல்லை

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

ஆண்களுக்கு அவஸ்தை இல்லை

பெண்களுக்கே சுமைகளோ

ஆண்களுக்கு அவஸ்தை இல்லை

பெண்களுக்கே சுமைகளோ

பெண்

இந்த வாழ்க்கை என்ன நீதி

சீதை கூட இந்த ஜாதி

யாரென்று நான் கண்டால் மாறும் சேதி

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்....

English Script

Female

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Mugavariyo theriyavillai

Mugaththai mattum thaedinaen

Mugavariyo theriyavillai

Mugaththai mattum thaedinaen

Female

Naadi seitha paavam illai

Paadham thaangum eera mullai

Endraalum en karpil nashtam illai

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Aangalukku avashththai illai

Pengalukkae sumaikalo

Aangalukku avashththai illai

Pengalukkae sumaikalo

Female

Intha vaazhkkai enna needhi

Seedhai kooda intha jaathi

Yaarendru naan kandaal maarum saedhi

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

Female

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Aandaan aanaal aanmai illai

Meesai konda pen pillai

Female

Neeyaa…..neeyaa….

Neeyaa ennai paarththavan

Tholil saerththavan

தமிழ் வரிகள்

பெண்

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

முகவரியோ தெரியவில்லை

முகத்தை மட்டும் தேடினேன்

முகவரியோ தெரியவில்லை

முகத்தை மட்டும் தேடினேன்

பெண்

நாடி செய்த பாவம் இல்லை

பாதம் தாங்கும் ஈர முல்லை

என்றாலும் என் கற்பில் நஷ்டம் இல்லை

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

ஆண்களுக்கு அவஸ்தை இல்லை

பெண்களுக்கே சுமைகளோ

ஆண்களுக்கு அவஸ்தை இல்லை

பெண்களுக்கே சுமைகளோ

பெண்

இந்த வாழ்க்கை என்ன நீதி

சீதை கூட இந்த ஜாதி

யாரென்று நான் கண்டால் மாறும் சேதி

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்

பெண்

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை

மீசைக் கொண்ட பெண் பிள்ளை....

பெண்

நீயா.....நீயா......

நீயா என்னை பார்த்தவன்

தோளில் சேர்த்தவன்....

Frequently Asked Questions

The lyrics for Neeya Ennai were penned by Vairamuthu.

Neeya Ennai is a Tamil film song from Oru Malarin Payanam (1985).