Nee thaana…aaa….aaa…aaa….
Nee thaana ennai ninathathu
Nee thaana ennai azhaithathu
Nee thaana en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaana….
Nee thaanae ennai ninathathu
Nee thaanae ennai azhaithathu
Nee thaanae en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaanae….
Kanavinilae oru ninaivaagi
En ninaivinilae oru kanavagai
Kanavinilae oru ninaivaagi
En ninaivinilae oru kanavagai
Kanavo ninaivo kaanbathu maayaiyoo
Kalavara maevidum nilavaram aanen
Nee thaana ennai ninathathu
Nee thaana ennai azhaithathu
Nee thaana en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaana….
Kangalil nilavum kaainthidavae ini
En manadhil manam kamizhthidavae
Kangalil nilavum kaainthidavae ini
En manadhil manam kamizhthidavae
Kannaiyum manadhaiyum kavarnthidavae
Mei kaadhalinaale magizhnthidavae…..
Nee thaanae ennai ninathathu
Nee thaanae ennai azhaithathu
Nee thaanae en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaanae….
Nee thaanae….
நீதானா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா......
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே......
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவோ நினைவோ காண்பது மாயையோ
கலவர மேவிடும் நிலவரமானேன்
நீதானா என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா......
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய்
காதலினாலே மகிழ்ந்திடவே
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே......
நீதானே......
English Script
Nee thaana…aaa….aaa…aaa….
Nee thaana ennai ninathathu
Nee thaana ennai azhaithathu
Nee thaana en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaana….
Nee thaanae ennai ninathathu
Nee thaanae ennai azhaithathu
Nee thaanae en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaanae….
Kanavinilae oru ninaivaagi
En ninaivinilae oru kanavagai
Kanavinilae oru ninaivaagi
En ninaivinilae oru kanavagai
Kanavo ninaivo kaanbathu maayaiyoo
Kalavara maevidum nilavaram aanen
Nee thaana ennai ninathathu
Nee thaana ennai azhaithathu
Nee thaana en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaana….
Kangalil nilavum kaainthidavae ini
En manadhil manam kamizhthidavae
Kangalil nilavum kaainthidavae ini
En manadhil manam kamizhthidavae
Kannaiyum manadhaiyum kavarnthidavae
Mei kaadhalinaale magizhnthidavae…..
Nee thaanae ennai ninathathu
Nee thaanae ennai azhaithathu
Nee thaanae en idhayathilae
Nilai thadumaarida ulaviyadhu
Nee thaanae….
Nee thaanae….
தமிழ் வரிகள்
நீதானா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா......
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே......
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவோ நினைவோ காண்பது மாயையோ
கலவர மேவிடும் நிலவரமானேன்
நீதானா என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா......
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய்
காதலினாலே மகிழ்ந்திடவே
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே......
நீதானே......
Frequently Asked Questions
The lyrics for Neethana Ennai were penned by Thanjai N. Ramaiah Dass.
Neethana Ennai is a Tamil film song from Mayabazar (1957).
