Click any line to highlight and share it as a quote!
Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male

Nee idhazh moodi kuvindhirundhaal

Manam veesumoo

Female

Malar meedhu idi vizhundhaal

Idhazh thaangumoo

Male

Naam inainjaaa thaaimaiyadi

Ullangaiyil boomiyadi

Female

Aangal enum inamae

Poovidhazhil dhinam vazhiyum

Thaen kudikkum vandiname

Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Female

Poomaalai ondrai thee vandhu thinna

Kaalangal paarthiduthae

Male

Deebathai neeyum theeyendru solla

Kaattrukkum verthiduthae

Female

Manam muzhukka thappukanakku

Male

Ini edhukku vambhu vazhakku

Female

Poo ondru puyalodu

Kaikkorthu vaazhaadhu

Poiyaana unnodu en vaazhvu yedhu

Male

Nee potta manamalai

Sarugaagi pogaadhu

Podhaadhu yezhezhu jenmangal saeru

Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male

Hae retta mattu vandiyilae

Oththa maadu sandi panna

Ooru eppa saera ada pozhudhaagudhu kooda

Female

Nee thandha methai kannkattu vithai

Kanneeraal poo thelithaai

Male

Porvaikkul unmai

Kann moodi kola sogathai nee alithaai

Female

Vaanam muzhukka megam kalangum

Male

Boomi kalandha mannu kulirum

Female

Nadhi vellam nadai

Poda aagaayam thedaathu

Irulodu uravaedhu oli veesum podhu

Male

Kadalodu nadhi vandhu

Saeraamal pogaadhu

Uyirodu uyiraaga ondraaga maara

Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male

Nee idhazh moodi kuvindhirundhaal

Manam veesumoo

Female

Malar meedhu idi vizhundhaal

Idhazh thaangumoo

Male

Naam inainjaaa thaaimaiyadi

Ullangaiyil boomiyadi

Female

Aangal enum inamae

Poovidhazhil dhinam vazhiyum

Thaen kudikkum vandiname

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

ஆண்

நீ இதழ் மூடி குவிந்திருந்தால்

மணம் வீசுமோ

பெண்

மலர் மீது இடி விழுந்தால்

இதழ் தாங்குமோ

ஆண்

நாம் இணைஞ்சா தாய்மையடி

உள்ளங்கையில் பூமியடி

பெண்

ஆண்கள் எனும் இனமே

பூவிதழதில் தினம் வழியும்

தேன் குடிக்கும் வண்டினமே

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

பெண்

பூமாலை ஒன்றை தீ வந்து தின்ன

காலங்கள் பார்த்திடுதே

ஆண்

தீபத்தை நீயும் தீயென்று சொல்ல

காற்றுக்கும் வேர்த்திடுதே

பெண்

மனம் முழுக்க தப்புக் கணக்கு

ஆண்

இனி எதுக்கு வம்பு வழக்கு

பெண்

பூ ஒன்று புயலோடு

கைக்கோர்த்து வாழாது

பொய்யான உன்னோடு என் வாழ்வு ஏது

ஆண்

நீ போட்ட மணமாலை

சருகாகி போகாது

போதாது ஏழேழு ஜென்மங்கள் சேரு

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

ஆண்

ஹே ரெட்ட மாட்டு வண்டியிலே

ஒத்த மாடு சண்டி பண்ண

ஊரு எப்ப சேர அட பொழுதாகுது கூட

பெண்

நீ தந்த மெத்தை கண்கட்டு வித்தை

கண்ணீரால் பூ தெளித்தாய்

ஆண்

போர்வைக்குள் உண்மை

கண் மூடிக் கொள்ள சோகத்தை நீ அளித்தாய்

பெண்

வானம் முழுக்க மேகம் கலங்கும்

ஆண்

பூமி கலந்தா மண்ணு குளிரும்

பெண்

நதி வெள்ளம் நடை

போட ஆகாயம் தேடாது

இருளோடு உறவேது ஒளி வீசும் போது

ஆண்

கடலோடு நதி வந்து

சேராமல் போகாது

உயிரோடு உயிராக ஒன்றாக மாறு

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

ஆண்

நீ இதழ் மூடி குவிந்திருந்தால்

மணம் வீசுமோ

பெண்

மலர் மீது இடி விழுந்தால்

இதழ் தாங்குமோ

ஆண்

நாம் இணைஞ்சா தாய்மையடி

உள்ளங்கையில் பூமியடி

பெண்

ஆண்கள் எனும் இனமே

பூவிதழதில் தினம் வழியும்

தேன் குடிக்கும் வண்டினமே

English Script

Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male

Nee idhazh moodi kuvindhirundhaal

Manam veesumoo

Female

Malar meedhu idi vizhundhaal

Idhazh thaangumoo

Male

Naam inainjaaa thaaimaiyadi

Ullangaiyil boomiyadi

Female

Aangal enum inamae

Poovidhazhil dhinam vazhiyum

Thaen kudikkum vandiname

Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Female

Poomaalai ondrai thee vandhu thinna

Kaalangal paarthiduthae

Male

Deebathai neeyum theeyendru solla

Kaattrukkum verthiduthae

Female

Manam muzhukka thappukanakku

Male

Ini edhukku vambhu vazhakku

Female

Poo ondru puyalodu

Kaikkorthu vaazhaadhu

Poiyaana unnodu en vaazhvu yedhu

Male

Nee potta manamalai

Sarugaagi pogaadhu

Podhaadhu yezhezhu jenmangal saeru

Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male

Hae retta mattu vandiyilae

Oththa maadu sandi panna

Ooru eppa saera ada pozhudhaagudhu kooda

Female

Nee thandha methai kannkattu vithai

Kanneeraal poo thelithaai

Male

Porvaikkul unmai

Kann moodi kola sogathai nee alithaai

Female

Vaanam muzhukka megam kalangum

Male

Boomi kalandha mannu kulirum

Female

Nadhi vellam nadai

Poda aagaayam thedaathu

Irulodu uravaedhu oli veesum podhu

Male

Kadalodu nadhi vandhu

Saeraamal pogaadhu

Uyirodu uyiraaga ondraaga maara

Male

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male

Nee idhazh moodi kuvindhirundhaal

Manam veesumoo

Female

Malar meedhu idi vizhundhaal

Idhazh thaangumoo

Male

Naam inainjaaa thaaimaiyadi

Ullangaiyil boomiyadi

Female

Aangal enum inamae

Poovidhazhil dhinam vazhiyum

Thaen kudikkum vandiname

தமிழ் வரிகள்

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

ஆண்

நீ இதழ் மூடி குவிந்திருந்தால்

மணம் வீசுமோ

பெண்

மலர் மீது இடி விழுந்தால்

இதழ் தாங்குமோ

ஆண்

நாம் இணைஞ்சா தாய்மையடி

உள்ளங்கையில் பூமியடி

பெண்

ஆண்கள் எனும் இனமே

பூவிதழதில் தினம் வழியும்

தேன் குடிக்கும் வண்டினமே

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

பெண்

பூமாலை ஒன்றை தீ வந்து தின்ன

காலங்கள் பார்த்திடுதே

ஆண்

தீபத்தை நீயும் தீயென்று சொல்ல

காற்றுக்கும் வேர்த்திடுதே

பெண்

மனம் முழுக்க தப்புக் கணக்கு

ஆண்

இனி எதுக்கு வம்பு வழக்கு

பெண்

பூ ஒன்று புயலோடு

கைக்கோர்த்து வாழாது

பொய்யான உன்னோடு என் வாழ்வு ஏது

ஆண்

நீ போட்ட மணமாலை

சருகாகி போகாது

போதாது ஏழேழு ஜென்மங்கள் சேரு

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

ஆண்

ஹே ரெட்ட மாட்டு வண்டியிலே

ஒத்த மாடு சண்டி பண்ண

ஊரு எப்ப சேர அட பொழுதாகுது கூட

பெண்

நீ தந்த மெத்தை கண்கட்டு வித்தை

கண்ணீரால் பூ தெளித்தாய்

ஆண்

போர்வைக்குள் உண்மை

கண் மூடிக் கொள்ள சோகத்தை நீ அளித்தாய்

பெண்

வானம் முழுக்க மேகம் கலங்கும்

ஆண்

பூமி கலந்தா மண்ணு குளிரும்

பெண்

நதி வெள்ளம் நடை

போட ஆகாயம் தேடாது

இருளோடு உறவேது ஒளி வீசும் போது

ஆண்

கடலோடு நதி வந்து

சேராமல் போகாது

உயிரோடு உயிராக ஒன்றாக மாறு

ஆண்

நீராடும் தாமரையே

வேரோடு கோபமென்ன

பெண்

மாறாது என் நிலையே

வேரோட ஞாயமில்லை

ஆண்

நீ இதழ் மூடி குவிந்திருந்தால்

மணம் வீசுமோ

பெண்

மலர் மீது இடி விழுந்தால்

இதழ் தாங்குமோ

ஆண்

நாம் இணைஞ்சா தாய்மையடி

உள்ளங்கையில் பூமியடி

பெண்

ஆண்கள் எனும் இனமே

பூவிதழதில் தினம் வழியும்

தேன் குடிக்கும் வண்டினமே

Frequently Asked Questions

The song Neeradum Thamaraiye from the movie Pudhiya Poovithu was sung by S. Janaki, P. Jayachandran and Sakthi Shanmugam.

The music for Pudhiya Poovithu (1986) was composed by Kannan Latha.

The lyrics for Neeradum Thamaraiye were penned by Arivumathi.

Neeradum Thamaraiye is a Tamil film song from Pudhiya Poovithu (1986).