Nee Thoongum Nerathil (Female)
Tamil Film Song 2003

Nee Thoongum Nerathil (Female)

From the movie Manasellam

Read the full lyrics of Nee Thoongum Nerathil (Female) from Manasellam (2003), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

Na. Muthu Kumar Tamil & English Manasellam · 2003
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyirae hoo ennuyirae

Female

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ..ae…

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Ahaaa…aa…aaa…aaa…..

Ahaaa…aa…aaa…aaa…..

Ahaaa…aaa …haaa..aaahaaa…

Female

Madi meedhu nee irundhaal

Swargangal unmai endru aagaadho

Nodi neram pirindhaalum

Kaalangalum nindru pogaadho

Female

Oru moochil iru dhegam

Vaazhvadhu naam andri veraaro

Nam kaadhal vellathil

Naduvae naam irundhaalum

En nenjam dhaagam kolludhae… ohooo

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyirae hoo ennuyirae

Female

Kannodum nenjodum

Uyiraalae unnai moodi kondenae

Kanavodum ninaivodum

Neengaamal unnarugil vaazhndhenae

Female

Madhi parikum madhi mugamae

Unn oli alaithannil naan irupen

Engae nee sendraalum

Angae naan varuvenae

Manasellam neethaan neethaanae…ohooo

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ..ae….

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

{Kanmaniyae hoo kanmaniyae} (2)

Ennuyirae hoo ennuyirae

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஹோ என் உயிரே

பெண்

பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ...ஏ..

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

அஹா..ஆஆ...ஆஆஅ.....

அஹா..ஆஆ...ஆஆஅ.....

அஹா..ஆஆ...ஆஆஅ.....ஆஹா..ஆஆ...

பெண்

மடி மீது நீ இருந்தால்

சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ

நொடி நேரம் பிரிந்தாலும்

காலங்களும் நின்று போகாதோ

பெண்

ஒரு மூச்சில் இரு தேகம்

வாழ்வது நாம் அன்றி வேராரோ

நம் காதல் வெள்ளத்தில்

நடுவே நாம் இருந்தாலும்

என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ …

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஹோ என் உயிரே

பெண்

கண்ணோடும் நெஞ்சோடும்

உயிராலே உன்னை மூடி கொண்டேனே

கனவோடும் நினைவோடும்

நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

பெண்

மதி பறிக்கும் மதி முகமே

உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்

எங்கே நீ சென்றாலும்

அங்கே நான் வருவேனே

மனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ …

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ..

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

கண்மணியே ஹோ கண்மணியே

என் உயிரே ஹோ என் உயிரே

English Script

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyirae hoo ennuyirae

Female

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ..ae…

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Ahaaa…aa…aaa…aaa…..

Ahaaa…aa…aaa…aaa…..

Ahaaa…aaa …haaa..aaahaaa…

Female

Madi meedhu nee irundhaal

Swargangal unmai endru aagaadho

Nodi neram pirindhaalum

Kaalangalum nindru pogaadho

Female

Oru moochil iru dhegam

Vaazhvadhu naam andri veraaro

Nam kaadhal vellathil

Naduvae naam irundhaalum

En nenjam dhaagam kolludhae… ohooo

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyirae hoo ennuyirae

Female

Kannodum nenjodum

Uyiraalae unnai moodi kondenae

Kanavodum ninaivodum

Neengaamal unnarugil vaazhndhenae

Female

Madhi parikum madhi mugamae

Unn oli alaithannil naan irupen

Engae nee sendraalum

Angae naan varuvenae

Manasellam neethaan neethaanae…ohooo

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ..ae….

Female

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

{Kanmaniyae hoo kanmaniyae} (2)

Ennuyirae hoo ennuyirae

தமிழ் வரிகள்

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஹோ என் உயிரே

பெண்

பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ...ஏ..

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

அஹா..ஆஆ...ஆஆஅ.....

அஹா..ஆஆ...ஆஆஅ.....

அஹா..ஆஆ...ஆஆஅ.....ஆஹா..ஆஆ...

பெண்

மடி மீது நீ இருந்தால்

சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ

நொடி நேரம் பிரிந்தாலும்

காலங்களும் நின்று போகாதோ

பெண்

ஒரு மூச்சில் இரு தேகம்

வாழ்வது நாம் அன்றி வேராரோ

நம் காதல் வெள்ளத்தில்

நடுவே நாம் இருந்தாலும்

என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ …

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஹோ என் உயிரே

பெண்

கண்ணோடும் நெஞ்சோடும்

உயிராலே உன்னை மூடி கொண்டேனே

கனவோடும் நினைவோடும்

நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

பெண்

மதி பறிக்கும் மதி முகமே

உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்

எங்கே நீ சென்றாலும்

அங்கே நான் வருவேனே

மனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ …

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண்

பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ..

பெண்

நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

கண்மணியே ஹோ கண்மணியே

என் உயிரே ஹோ என் உயிரே

Frequently Asked Questions

The lyrics for Nee Thoongum Nerathil (Female) were penned by Na. Muthu Kumar.

Nee Thoongum Nerathil (Female) is a Tamil film song from Manasellam (2003).