
Nee Nee Nee
From the movie Machakaaran
Read the full lyrics of Nee Nee Nee from Machakaaran (2007), written by Devendran, in Tamil & English script.

From the movie Machakaaran
Read the full lyrics of Nee Nee Nee from Machakaaran (2007), written by Devendran, in Tamil & English script.
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhu
Nee nee nee thaan endru
Maunam pesiyadhu
O aasaikku thaal poda
Yaar iruppaaro
Anbukku thadai koora
Aal varuvaaro
Sollaamal kollaamal
Aasai vandhadhoo
Solliyum ketkaamal
Kaadhal vandhdhoo
Tholil thalai saaithu
Kadhaigal pesum naalil
Poorva jenmathin
Vaarththai varum naavil
Ullam ondraanaal
Aanandha kondaattamoo ooo
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
O… vetkam thaan
Kaadhalai solli tharumoo
Muththathin kovangal
Nenjai sudumoo
Thaalattukkinaiyaana
Paasam ingae
Paaraatta pala kodi
Letter engae
Kan imai imaikkaamal
Kaakka vaiththa neram
konjam valikkaamal
Killi iruppom
Uyiril uyir serndha
Ulagaalum urchaagamoo
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiyadhae
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே.....
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
ஓ ஆசைக்கு தாள் போட
யார் இருப்பாரோ
அன்புக்கு தடை கூற
ஆள் வருவாரோ
சொல்லாமல் கொள்ளாமல்
ஆசை வந்ததோ
சொல்லியும் கேட்காமல்
காதல் வந்ததோ ஓ....
தோளில் தலை சாய்த்து
கதைகள் பேசும் நாளில்
பூர்வ ஜென்மத்தின்
வார்த்தை வரும் நாவில்
உள்ளம் ஒன்றானால்
ஆனந்த கொண்டாட்டமோ...ஓ.....
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
ஓ.....வெட்கம்தான் காதலை
சொல்லித் தருமோ
முத்தத்தின் கோவங்கள்
நெஞ்சை சுடுமோ
தாலாட்டுக்
கிளையான பாசமிங்கே
பாராட்ட பல கோடி லெட்டர் எங்கே
கண்ணினை இமைக்காமல்
காக்க வைத்த நேரம்
கொஞ்சம் வலிக்காமல்
கிள்ளி இருப்போம்
உயிரில் உயிர் சேர்ந்து
உலகாளும் உற்சாகமோ.....ஓ....
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhu
Nee nee nee thaan endru
Maunam pesiyadhu
O aasaikku thaal poda
Yaar iruppaaro
Anbukku thadai koora
Aal varuvaaro
Sollaamal kollaamal
Aasai vandhadhoo
Solliyum ketkaamal
Kaadhal vandhdhoo
Tholil thalai saaithu
Kadhaigal pesum naalil
Poorva jenmathin
Vaarththai varum naavil
Ullam ondraanaal
Aanandha kondaattamoo ooo
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
O… vetkam thaan
Kaadhalai solli tharumoo
Muththathin kovangal
Nenjai sudumoo
Thaalattukkinaiyaana
Paasam ingae
Paaraatta pala kodi
Letter engae
Kan imai imaikkaamal
Kaakka vaiththa neram
konjam valikkaamal
Killi iruppom
Uyiril uyir serndha
Ulagaalum urchaagamoo
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae
Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiyadhae
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே.....
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
ஓ ஆசைக்கு தாள் போட
யார் இருப்பாரோ
அன்புக்கு தடை கூற
ஆள் வருவாரோ
சொல்லாமல் கொள்ளாமல்
ஆசை வந்ததோ
சொல்லியும் கேட்காமல்
காதல் வந்ததோ ஓ....
தோளில் தலை சாய்த்து
கதைகள் பேசும் நாளில்
பூர்வ ஜென்மத்தின்
வார்த்தை வரும் நாவில்
உள்ளம் ஒன்றானால்
ஆனந்த கொண்டாட்டமோ...ஓ.....
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
ஓ.....வெட்கம்தான் காதலை
சொல்லித் தருமோ
முத்தத்தின் கோவங்கள்
நெஞ்சை சுடுமோ
தாலாட்டுக்
கிளையான பாசமிங்கே
பாராட்ட பல கோடி லெட்டர் எங்கே
கண்ணினை இமைக்காமல்
காக்க வைத்த நேரம்
கொஞ்சம் வலிக்காமல்
கிள்ளி இருப்போம்
உயிரில் உயிர் சேர்ந்து
உலகாளும் உற்சாகமோ.....ஓ....
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
The lyrics for Nee Nee Nee were penned by Devendran.
Nee Nee Nee is a Tamil film song from Machakaaran (2007).
Share this beautiful lyric line with your friends!