
Nanban Illa Vazhkkai
From the movie Peranbum Perungobamum
Read the full lyrics of Nanban Illa Vazhkkai from Peranbum Perungobamum (2025), sung by Reeta Raghul and Ranjith and written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie Peranbum Perungobamum
Read the full lyrics of Nanban Illa Vazhkkai from Peranbum Perungobamum (2025), sung by Reeta Raghul and Ranjith and written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Anbukkoru ammaa
Arivukkoru appaa
Pasathukku uravugal
Ooril undu
Natpai pola naatil
Oru nallathundoo
Nanmai tharum natpai nambhi
Kettathundoo
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Natpu endrendrum
Nammai kai vidathu
Vattum vazhakkil
Vittutharaadhu
Natpu endrendrum
Nammai kai vidathu
Vattum vazhakkil
Vittutharaadhu
Kadal aazham kandavarum
Natppukkoru azham thannai kandathundoo
Vaanin ellai alandhu solavaar
Natppin ellai kandu solla yaarum undo
Endrum nammai katti veikkum
Vettriyin pottu vaikkum
Natppukku ilakanam illai
Thodakkam engae namm natppil thaane
Thodarvathellaam anbil thaane
Thodakkam engae namm natppil thaane
Thodarvathellaam anbil thaane
Paadam solgindra oru kalvi koodamum
Anbin aazhathai solli tharumoo
Paadam solgindra oru kalvi koodamum
Anbin aazhathai solli tharumoo
Pandhi mudinthaal kalindhu selvom
Vaazhvin thunaiyaai nidham vendum
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Anbukkoru ammaa
Arivukkoru appaa
Pasathukku uravugal
Ooril undu
Natpai pola naatil
Oru nallathundoo
Nanmai tharum natpai nambhi
Kettathundoo
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
அன்புக்கொரு அம்மா
அறிவுக்கொரு அப்பா
பாசத்துக்கு உறவுகள்
ஊரில் உண்டு
நட்பை போல நாட்டில்
இங்கே நல்ல்துண்டோ
நன்மை தரும் நட்பை நம்பி
கேட்டதுண்டோ
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
நட்பு என்றென்றும்
நம்மை கைவிடாது
வாட்டும் வழக்கில்
விட்டுத்தராது
நட்பு என்றென்றும்
நம்மை கைவிடாது
வாட்டும் வழக்கில்
விட்டுத்தராது
கடல் ஆழம் கண்டவரும்
நட்புக்கொரு ஆழம் தன்னை கண்டதுண்டோ
வானின் எல்லை அளந்து சொல்வார்
நட்பின் எல்லை கண்டு சொல்ல யாரும் உண்டோ
என்றும் நம்மை கட்டி வைக்கும்
வெற்றியின் பொட்டு வைக்கும்
நட்புக்கு இலக்கணம் இல்லை
தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே
தொடர்வதெல்லாம் அன்பில் தானே
தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே
தொடர்வதெல்லாம் அன்பில் தானே
பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும்
அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ
பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும்
அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ
கல்வி முடிந்தால் கலைந்து செல்வோம்
வாழ்வின் துணையாய் நிதம் வேண்டும்
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
அன்புக்கொரு அம்மா
அறிவுக்கொரு அப்பா
பாசத்துக்கு உறவுகள்
ஊரில் உண்டு
இருவர் : நட்பை போல நாட்டில்
இங்கே நல்ல்துண்டோ
நன்மை தரும் நட்பை நம்பி
கேட்டதுண்டோ
இருவர் : நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Anbukkoru ammaa
Arivukkoru appaa
Pasathukku uravugal
Ooril undu
Natpai pola naatil
Oru nallathundoo
Nanmai tharum natpai nambhi
Kettathundoo
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Natpu endrendrum
Nammai kai vidathu
Vattum vazhakkil
Vittutharaadhu
Natpu endrendrum
Nammai kai vidathu
Vattum vazhakkil
Vittutharaadhu
Kadal aazham kandavarum
Natppukkoru azham thannai kandathundoo
Vaanin ellai alandhu solavaar
Natppin ellai kandu solla yaarum undo
Endrum nammai katti veikkum
Vettriyin pottu vaikkum
Natppukku ilakanam illai
Thodakkam engae namm natppil thaane
Thodarvathellaam anbil thaane
Thodakkam engae namm natppil thaane
Thodarvathellaam anbil thaane
Paadam solgindra oru kalvi koodamum
Anbin aazhathai solli tharumoo
Paadam solgindra oru kalvi koodamum
Anbin aazhathai solli tharumoo
Pandhi mudinthaal kalindhu selvom
Vaazhvin thunaiyaai nidham vendum
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Anbukkoru ammaa
Arivukkoru appaa
Pasathukku uravugal
Ooril undu
Natpai pola naatil
Oru nallathundoo
Nanmai tharum natpai nambhi
Kettathundoo
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
அன்புக்கொரு அம்மா
அறிவுக்கொரு அப்பா
பாசத்துக்கு உறவுகள்
ஊரில் உண்டு
நட்பை போல நாட்டில்
இங்கே நல்ல்துண்டோ
நன்மை தரும் நட்பை நம்பி
கேட்டதுண்டோ
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
நட்பு என்றென்றும்
நம்மை கைவிடாது
வாட்டும் வழக்கில்
விட்டுத்தராது
நட்பு என்றென்றும்
நம்மை கைவிடாது
வாட்டும் வழக்கில்
விட்டுத்தராது
கடல் ஆழம் கண்டவரும்
நட்புக்கொரு ஆழம் தன்னை கண்டதுண்டோ
வானின் எல்லை அளந்து சொல்வார்
நட்பின் எல்லை கண்டு சொல்ல யாரும் உண்டோ
என்றும் நம்மை கட்டி வைக்கும்
வெற்றியின் பொட்டு வைக்கும்
நட்புக்கு இலக்கணம் இல்லை
தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே
தொடர்வதெல்லாம் அன்பில் தானே
தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே
தொடர்வதெல்லாம் அன்பில் தானே
பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும்
அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ
பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும்
அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ
கல்வி முடிந்தால் கலைந்து செல்வோம்
வாழ்வின் துணையாய் நிதம் வேண்டும்
நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
அன்புக்கொரு அம்மா
அறிவுக்கொரு அப்பா
பாசத்துக்கு உறவுகள்
ஊரில் உண்டு
இருவர் : நட்பை போல நாட்டில்
இங்கே நல்ல்துண்டோ
நன்மை தரும் நட்பை நம்பி
கேட்டதுண்டோ
இருவர் : நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
The song Nanban Illa Vazhkkai from the movie Peranbum Perungobamum was sung by Reeta Raghul and Ranjith.
The music for Peranbum Perungobamum (2025) was composed by Ilayaraja.
The lyrics for Nanban Illa Vazhkkai were penned by Isaignani Ilayaraja.
Nanban Illa Vazhkkai is a Tamil film song from Peranbum Perungobamum (2025).
Share this beautiful lyric line with your friends!