
Nanaayam Manushanukku
From the movie Amara Deepam
Read the full lyrics of Nanaayam Manushanukku from Amara Deepam (1956), written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.

From the movie Amara Deepam
Read the full lyrics of Nanaayam Manushanukku from Amara Deepam (1956), written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.
Naanayam manusanukku avasiyam
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Vaanipaththil puraluvathu intha naanayam
Manithan vaarththai kaakka udhavuvathu sontha naanayam
Manithan sontha naanayam
Vayaththu pasiyai theerththu vaikkum
Intha naanayam
Manithan vaangum kadanai kodukka sollum
Unga naanayam
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Kadanai Vaangi maadi veedu kattakoodaathu…oo…oo…
Kadanai Vaangi maadi veedu kattakoodaathu…
Adhai udanadiyaaga manaivi peril ezhuthakkoodaathu
Uyilum ezhuthakoodaathu
Karuppu maarket seithu panaththai thirattakkoodaathu
Court-il kaasukkaaga poi saatchi sollakoodaathu
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Nanayaththai pechchil mattum kaattakkoodaathu
Nammai nambinorkku
Thiruttu kanakku ezhuthakkoodaathu…oo…oo…
Naanayaththai pechchil mattum kaattakkoodaathu
Nammai nambinorkku
Thiruttu kanakku ezhuthakkoodaathu…oo…oo…
Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu
Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu
Kaalai maadaai uzhaiththae saappida thayangakkoodaathi
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Migavum avasiyam….
நாணயம் மனுசனுக்கு அவசியம்
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம்
மனிதன் வார்த்தை காக்க உதவுவது சொந்த நாணயம்
மனிதன் சொந்த நாணயம்
வயத்துப் பசியைத் தீர்த்து வைக்கும்
இந்த நாணயம்
மனிதன் வாங்கும் கடனைக் கொடுக்க சொல்லும்
உங்க நாணயம்
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது.....ஊ.....ஊ.....
கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது
அதை உடனடியா மனைவி பேரில் எழுதக்கூடாது
உயிலும் எழுதக்கூடாது
கறுப்பு மார்க்கெட் செய்து பணத்தை திரட்டக்கூடாது
கோர்ட்டில் காசுக்காக பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது.....ஊ....ஊ....
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது.....ஊ....ஊ....
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
காளை மாடாய் உழைத்தே சாப்பிட தயங்கக்கூடாது
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்.....
Naanayam manusanukku avasiyam
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Vaanipaththil puraluvathu intha naanayam
Manithan vaarththai kaakka udhavuvathu sontha naanayam
Manithan sontha naanayam
Vayaththu pasiyai theerththu vaikkum
Intha naanayam
Manithan vaangum kadanai kodukka sollum
Unga naanayam
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Kadanai Vaangi maadi veedu kattakoodaathu…oo…oo…
Kadanai Vaangi maadi veedu kattakoodaathu…
Adhai udanadiyaaga manaivi peril ezhuthakkoodaathu
Uyilum ezhuthakoodaathu
Karuppu maarket seithu panaththai thirattakkoodaathu
Court-il kaasukkaaga poi saatchi sollakoodaathu
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Nanayaththai pechchil mattum kaattakkoodaathu
Nammai nambinorkku
Thiruttu kanakku ezhuthakkoodaathu…oo…oo…
Naanayaththai pechchil mattum kaattakkoodaathu
Nammai nambinorkku
Thiruttu kanakku ezhuthakkoodaathu…oo…oo…
Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu
Maanam pokkum lanjam edhilum vaangakoodaathu
Kaalai maadaai uzhaiththae saappida thayangakkoodaathi
Thambi naanayam manusanukku avasiyam
Migavum avasiyam
Adhuvey nallorgal solli vaiththa
Nanmaiyaana ragasiyam
Naanayam manusanukku avasiyam
Migavum avasiyam….
நாணயம் மனுசனுக்கு அவசியம்
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம்
மனிதன் வார்த்தை காக்க உதவுவது சொந்த நாணயம்
மனிதன் சொந்த நாணயம்
வயத்துப் பசியைத் தீர்த்து வைக்கும்
இந்த நாணயம்
மனிதன் வாங்கும் கடனைக் கொடுக்க சொல்லும்
உங்க நாணயம்
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது.....ஊ.....ஊ.....
கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது
அதை உடனடியா மனைவி பேரில் எழுதக்கூடாது
உயிலும் எழுதக்கூடாது
கறுப்பு மார்க்கெட் செய்து பணத்தை திரட்டக்கூடாது
கோர்ட்டில் காசுக்காக பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது.....ஊ....ஊ....
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது.....ஊ....ஊ....
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
காளை மாடாய் உழைத்தே சாப்பிட தயங்கக்கூடாது
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்.....
The lyrics for Nanaayam Manushanukku were penned by K. S. Gopalakrishnan.
Nanaayam Manushanukku is a Tamil film song from Amara Deepam (1956).
Share this beautiful lyric line with your friends!