
Nallathor Veenai Seidhe
From the movie Varumayin Niram Sigappu
Read the full lyrics of Nallathor Veenai Seidhe from Varumayin Niram Sigappu (1980), written by Mahakavi Subramanya Bharathiyaar, in Tamil & English script.

From the movie Varumayin Niram Sigappu
Read the full lyrics of Nallathor Veenai Seidhe from Varumayin Niram Sigappu (1980), written by Mahakavi Subramanya Bharathiyaar, in Tamil & English script.
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…oo..
Nallathor veenai seithae
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Solladi sivasakthi …….
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Vallamai thaaraayoo
Indha maanilam payanura
Vaazhvadharkkae
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Nila sumai ena vaazhnthida
Puriguvaiyoo
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…ooo
Visai oru pandhinai pol
Aaaa….aaa…..aaaa…..aaa…..aaa…
Aaa…aaa….aaa…aa…aa…aaa…aaa….aaaaa..
Isai oru pandhinai pol
Ullam vendiya padi sellum
Udal ketten
Nasaiyaru manam ketten
Nitham navamena sudar tharum
Uyir ketten…uyir ketten….
Uyir ketten…ae….ae..ae…..
Thasaiyinai thee sudinum
Siva shakthiyai paadum
Nal agam ketten
Asaivuru madhi ketten
Ivai arulvadhil unakkedhum
Thadai ulladhoo
Ivai arulvadhil unakkedhum
Thadai ulladhoo…oo…oo…oo….
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Nallathor veenai seithae
Aaa…..aaa….aaa……..
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...ஓ....
நல்லதோர் வீணை செய்தே
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி...
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...ஓ....
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
நில சுமை என வாழ்ந்திட
புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...ஓ....
விசையுறு பந்தினை போல்
ஆஆ...ஆஅ....ஆஆ....ஆஅ....ஆஅ....
ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆ....ஆஅ.ஆஅ...ஆஆஅ...
விசையுறு பந்தினை போல்
உள்ளம் வேண்டிய படி செல்லும்
உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும்
உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...
உயிர் கேட்டேன்......ஏ....ஏ....ஏ....
தசையினை தீ சுடினும்
சிவ சக்தியை பாடும்
நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ..ஓ...ஓ...ஓ...
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...
நல்லதோர் வீணை செய்தே
ஆஅ...ஆஅ....ஆஅ....
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…oo..
Nallathor veenai seithae
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Solladi sivasakthi …….
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Vallamai thaaraayoo
Indha maanilam payanura
Vaazhvadharkkae
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Nila sumai ena vaazhnthida
Puriguvaiyoo
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…ooo
Visai oru pandhinai pol
Aaaa….aaa…..aaaa…..aaa…..aaa…
Aaa…aaa….aaa…aa…aa…aaa…aaa….aaaaa..
Isai oru pandhinai pol
Ullam vendiya padi sellum
Udal ketten
Nasaiyaru manam ketten
Nitham navamena sudar tharum
Uyir ketten…uyir ketten….
Uyir ketten…ae….ae..ae…..
Thasaiyinai thee sudinum
Siva shakthiyai paadum
Nal agam ketten
Asaivuru madhi ketten
Ivai arulvadhil unakkedhum
Thadai ulladhoo
Ivai arulvadhil unakkedhum
Thadai ulladhoo…oo…oo…oo….
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Nallathor veenai seithae
Aaa…..aaa….aaa……..
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...ஓ....
நல்லதோர் வீணை செய்தே
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி...
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...ஓ....
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
நில சுமை என வாழ்ந்திட
புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...ஓ....
விசையுறு பந்தினை போல்
ஆஆ...ஆஅ....ஆஆ....ஆஅ....ஆஅ....
ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆ....ஆஅ.ஆஅ...ஆஆஅ...
விசையுறு பந்தினை போல்
உள்ளம் வேண்டிய படி செல்லும்
உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும்
உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...
உயிர் கேட்டேன்......ஏ....ஏ....ஏ....
தசையினை தீ சுடினும்
சிவ சக்தியை பாடும்
நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ..ஓ...ஓ...ஓ...
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ...
நல்லதோர் வீணை செய்தே
ஆஅ...ஆஅ....ஆஅ....
The lyrics for Nallathor Veenai Seidhe were penned by Mahakavi Subramanya Bharathiyaar.
Nallathor Veenai Seidhe is a Tamil film song from Varumayin Niram Sigappu (1980).
Share this beautiful lyric line with your friends!