Click any line to highlight and share it as a quote!
Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…oo..

Nallathor veenai seithae

Male

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Solladi sivasakthi …….

Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…

Male

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Male

Vallamai thaaraayoo

Indha maanilam payanura

Vaazhvadharkkae

Male

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Nila sumai ena vaazhnthida

Puriguvaiyoo

Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…ooo

Male

Visai oru pandhinai pol

Aaaa….aaa…..aaaa…..aaa…..aaa…

Aaa…aaa….aaa…aa…aa…aaa…aaa….aaaaa..

Isai oru pandhinai pol

Ullam vendiya padi sellum

Udal ketten

Nasaiyaru manam ketten

Nitham navamena sudar tharum

Uyir ketten…uyir ketten….

Uyir ketten…ae….ae..ae…..

Male

Thasaiyinai thee sudinum

Siva shakthiyai paadum

Nal agam ketten

Asaivuru madhi ketten

Ivai arulvadhil unakkedhum

Thadai ulladhoo

Ivai arulvadhil unakkedhum

Thadai ulladhoo…oo…oo…oo….

Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…

Nallathor veenai seithae

Aaa…..aaa….aaa……..

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...ஓ....

நல்லதோர் வீணை செய்தே

ஆண்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

சொல்லடி சிவசக்தி...

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...ஓ....

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...

ஆண்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

ஆண்

வல்லமை தாராயோ

இந்த மாநிலம் பயனுற

வாழ்வதற்கே

ஆண்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

நில சுமை என வாழ்ந்திட

புரிகுவையோ

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...ஓ....

ஆண்

விசையுறு பந்தினை போல்

ஆஆ...ஆஅ....ஆஆ....ஆஅ....ஆஅ....

ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆ....ஆஅ.ஆஅ...ஆஆஅ...

விசையுறு பந்தினை போல்

உள்ளம் வேண்டிய படி செல்லும்

உடல் கேட்டேன்

நசையறு மனம் கேட்டேன்

நித்தம் நவமென சுடர் தரும்

உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...

உயிர் கேட்டேன்......ஏ....ஏ....ஏ....

ஆண்

தசையினை தீ சுடினும்

சிவ சக்தியை பாடும்

நல் அகம் கேட்டேன்

அசைவுறு மதி கேட்டேன்

இவை அருள்வதில் உனக்கேதும்

தடை உள்ளதோ

இவை அருள்வதில் உனக்கேதும்

தடை உள்ளதோ..ஓ...ஓ...ஓ...

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...

நல்லதோர் வீணை செய்தே

ஆஅ...ஆஅ....ஆஅ....

English Script

Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…oo..

Nallathor veenai seithae

Male

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Solladi sivasakthi …….

Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…

Male

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Male

Vallamai thaaraayoo

Indha maanilam payanura

Vaazhvadharkkae

Male

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padaithuvitaai

Nila sumai ena vaazhnthida

Puriguvaiyoo

Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…ooo

Male

Visai oru pandhinai pol

Aaaa….aaa…..aaaa…..aaa…..aaa…

Aaa…aaa….aaa…aa…aa…aaa…aaa….aaaaa..

Isai oru pandhinai pol

Ullam vendiya padi sellum

Udal ketten

Nasaiyaru manam ketten

Nitham navamena sudar tharum

Uyir ketten…uyir ketten….

Uyir ketten…ae….ae..ae…..

Male

Thasaiyinai thee sudinum

Siva shakthiyai paadum

Nal agam ketten

Asaivuru madhi ketten

Ivai arulvadhil unakkedhum

Thadai ulladhoo

Ivai arulvadhil unakkedhum

Thadai ulladhoo…oo…oo…oo….

Male

Nallathor veenai seithae

Adhai nalangeda

Puzhuthiyil erivathundo…

Nallathor veenai seithae

Aaa…..aaa….aaa……..

தமிழ் வரிகள்

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...ஓ....

நல்லதோர் வீணை செய்தே

ஆண்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

சொல்லடி சிவசக்தி...

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...ஓ....

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...

ஆண்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

ஆண்

வல்லமை தாராயோ

இந்த மாநிலம் பயனுற

வாழ்வதற்கே

ஆண்

சொல்லடி சிவசக்தி

எனை சுடர் மிகும் அறிவுடன்

படைத்துவிட்டாய்

நில சுமை என வாழ்ந்திட

புரிகுவையோ

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...ஓ....

ஆண்

விசையுறு பந்தினை போல்

ஆஆ...ஆஅ....ஆஆ....ஆஅ....ஆஅ....

ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆ....ஆஅ.ஆஅ...ஆஆஅ...

விசையுறு பந்தினை போல்

உள்ளம் வேண்டிய படி செல்லும்

உடல் கேட்டேன்

நசையறு மனம் கேட்டேன்

நித்தம் நவமென சுடர் தரும்

உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...

உயிர் கேட்டேன்......ஏ....ஏ....ஏ....

ஆண்

தசையினை தீ சுடினும்

சிவ சக்தியை பாடும்

நல் அகம் கேட்டேன்

அசைவுறு மதி கேட்டேன்

இவை அருள்வதில் உனக்கேதும்

தடை உள்ளதோ

இவை அருள்வதில் உனக்கேதும்

தடை உள்ளதோ..ஓ...ஓ...ஓ...

ஆண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட

புழுதியில் எறிவதுண்டோ...

நல்லதோர் வீணை செய்தே

ஆஅ...ஆஅ....ஆஅ....

Frequently Asked Questions

The lyrics for Nallathor Veenai Seidhe were penned by Mahakavi Subramanya Bharathiyaar.

Nallathor Veenai Seidhe is a Tamil film song from Varumayin Niram Sigappu (1980).