………………….
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Udaiyalangaaram oorvalamappaa
Mudiyalangaaram mogamappaa
Udaiyalangaaram oorvalamappaa
Mudiyalangaaram mogamappaa
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Thaathaa thaththathaa thaathaa thaththathaa
Thagathinathagina thananananannaa
Thinathina thananananannaa
Thinathina thananananannaa
Thinathina thananananannaa
Aal uyaram ainthadi azhagu koonthal aaradi
Kannagalam yaezhadi kanni pennae
Keladi aal uyaram ainthadi azhagu koonthal aaradi
Kannagalam yaezhadi kanni pennae
Haa aa….Intha rendu kannai kandu
Eththani per sokkinaar
Chinna ponnu pinnalilae
Eththani per sokkinaar
Aanavaththil rani sinthanai engae
Aadi vantha aattam ponathum engae
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
…………………
Hoi kambanukku theriyalae
Kanni unthan koondhalae
Ambigaiyai adakkavae
Ambigaapathi naanillae
Haa kambanukku theriyalae
Kanni unthan koondhalae
Ambigaiyai adakkavae
Ambigaapathi naanillae
Haa kattumasthaa neeyirunthaal
Engalukku ennammaa
Katti kolla poravanthaan
Ista paduvaanammaa haa kattumasthaa
Naagareega nangai keladiyammaa
Naalu kunam engae ponathu summaa
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
………………….
...................................
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
தாதா தத்ததா தாதா தத்ததா
தகதினதகின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி கன்னிப் பெண்ணே
கேளடி ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி கன்னிப் பெண்ணே
ஹாஆ.....இந்த ரெண்டு கண்ணைக் கண்டு
எத்தனை பேர் சொக்கினார்
சின்னப் பொண்ணு பின்னலிலே
எத்தனை பேர் சிக்கினார்
ஆணவத்தில் ராணி சிந்தனை எங்கே
ஆடி வந்த ஆட்டம் போனதும் எங்கே
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
................................
ஹோய் கம்பனுக்கு தெரியலே
கன்னி உந்தன் கூந்தலே
அம்பிகையை அடக்கவே
அம்பிகாபதி நானில்லே
ஹா கம்பனுக்கு தெரியலே
கன்னி உந்தன் கூந்தலே
அம்பிகையை அடக்கவே
அம்பிகாபதி நானில்லே
ஹா கட்டுமஸ்தா நீயிருந்தால்
எங்களுக்கு என்னம்மா
கட்டிக் கொள்ளப் போறவன்தான்
இஷ்டப் படுவானம்மா ஹா கட்டுமஸ்தா.....
நாகரீக நங்கை கேளடியம்மா
நாலு குணம் எங்கே போனது சும்மா
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
.....................................
English Script
………………….
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Udaiyalangaaram oorvalamappaa
Mudiyalangaaram mogamappaa
Udaiyalangaaram oorvalamappaa
Mudiyalangaaram mogamappaa
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
Thaathaa thaththathaa thaathaa thaththathaa
Thagathinathagina thananananannaa
Thinathina thananananannaa
Thinathina thananananannaa
Thinathina thananananannaa
Aal uyaram ainthadi azhagu koonthal aaradi
Kannagalam yaezhadi kanni pennae
Keladi aal uyaram ainthadi azhagu koonthal aaradi
Kannagalam yaezhadi kanni pennae
Haa aa….Intha rendu kannai kandu
Eththani per sokkinaar
Chinna ponnu pinnalilae
Eththani per sokkinaar
Aanavaththil rani sinthanai engae
Aadi vantha aattam ponathum engae
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
…………………
Hoi kambanukku theriyalae
Kanni unthan koondhalae
Ambigaiyai adakkavae
Ambigaapathi naanillae
Haa kambanukku theriyalae
Kanni unthan koondhalae
Ambigaiyai adakkavae
Ambigaapathi naanillae
Haa kattumasthaa neeyirunthaal
Engalukku ennammaa
Katti kolla poravanthaan
Ista paduvaanammaa haa kattumasthaa
Naagareega nangai keladiyammaa
Naalu kunam engae ponathu summaa
Nadaiyalangaaram nattiyamappaa
Idaiyalangaaram poongodiyappaa
………………….
தமிழ் வரிகள்
...................................
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
தாதா தத்ததா தாதா தத்ததா
தகதினதகின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
தினதின தனனனனன்னா
ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி கன்னிப் பெண்ணே
கேளடி ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி கன்னிப் பெண்ணே
ஹாஆ.....இந்த ரெண்டு கண்ணைக் கண்டு
எத்தனை பேர் சொக்கினார்
சின்னப் பொண்ணு பின்னலிலே
எத்தனை பேர் சிக்கினார்
ஆணவத்தில் ராணி சிந்தனை எங்கே
ஆடி வந்த ஆட்டம் போனதும் எங்கே
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
................................
ஹோய் கம்பனுக்கு தெரியலே
கன்னி உந்தன் கூந்தலே
அம்பிகையை அடக்கவே
அம்பிகாபதி நானில்லே
ஹா கம்பனுக்கு தெரியலே
கன்னி உந்தன் கூந்தலே
அம்பிகையை அடக்கவே
அம்பிகாபதி நானில்லே
ஹா கட்டுமஸ்தா நீயிருந்தால்
எங்களுக்கு என்னம்மா
கட்டிக் கொள்ளப் போறவன்தான்
இஷ்டப் படுவானம்மா ஹா கட்டுமஸ்தா.....
நாகரீக நங்கை கேளடியம்மா
நாலு குணம் எங்கே போனது சும்மா
நடையலங்காரம் நாட்டியமப்பா
இடையலங்காரம் பூங்கொடியப்பா
.....................................
Frequently Asked Questions
The song Nadai Alangaram from the movie Sujatha was sung by S. P. Balasubrahmanyam.
The music for Sujatha (1980) was composed by M. S. Viswanathan.
The lyrics for Nadai Alangaram were penned by Kannadasan.
Nadai Alangaram is a Tamil film song from Sujatha (1980).
