Click any line to highlight and share it as a quote!
Male

Naathu yeiyaadhu

Manasu naiyaadhu

Koothil uruvana ooru…

Kaathu alapaaya

Mari mazhpeaya

Aatha thonakaakum paaru…

Male

Kamma kara kaadu

Ada semman ulla roadu

Pala vamsamellam vazhum

Enga makkaloda koodu…

Male

Vetti karaiyodu

Vayakaatil padum paadu

Enga vith pasi theekum

Intha pacha nela medu

Male

Potti kadayila rosa

Ada suruku paiyila kasa

Unna valathu vidum oora

Nee yethividu double mass-ah

Male

Naathu yeiyaadhu

Manasu naiyaadhu

Koothil uruvana ooru…

Kaathu alapaaya

Mari mazhpeaya

Aatha thonakaakum paaru…

Male

Melapula enakku

Ada santhoshama irruku

Oor paasam kottikedakku

Ellam mana kanakku

Ada banthamellam irukku

Varum pechula unma irukku

Male

Varumano engapo

Avamanam pattapo

Cinema thaan ellathaiyum

Kathuthandhuchu

Male

Panam kasu engapo

Gunam podhum appapo

Thadumari munnae vandha

Ellam unakkae

Male

Aduthavana nenacha pinna

Unaku edhukku varutham kedakku

Unaku unna pidicha pinna

Ellam varum thannala

Male

Varutham enna thayakam enna

Unaku pidicha vishayam thodanga

Manushangala pozhaika vaikum

Santhosham thaan munnala

Male

Ucchi veiyiluku moru

Yenga aatha seiyum kari soru

Ada sonntha banthathuku mela

Enga aatu mata thona seru

Male

Naathu yeiyaadhu

Manasu naiyaadhu

Koothil uruvana ooru…

Kaathu alapaaya

Mari mazhpeaya

Aatha thonakaakum paaru…

Male

Kamma kara kaadu

Ada semman ulla roadu

Pala vamsamellam vazhum

Enga makkaloda koodu…

Male

Vetti karaiyodu

Vayakaatil padum paadu

Enga vith pasi theekum

Intha pacha nela medu

Male

Potti kadayila rosa

Ada suruku paiyila kasa

Unna valathu vidum oora

Nee yethividu double mass-ah

ஆண்

நாத்து எய்யாது

மனசு நய்யாது

கூத்தில் உருவான ஊரு…

காத்து அலபாய

மாரி மழபெய்ய

ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண்

கம்மா கர காடு

அட செம்மண் உள்ள ரோடு

பல வம்சமெல்லாம் வாழும்

எங்க மக்களோட கூட்டு…

ஆண்

வேட்டி கரையோடு

வயக்காட்டில் படும் பாடு

எங்க வயித்து பசி தீக்கும்

இந்த பச்சை நில மேடு

ஆண்

பொட்டி கடையில ரோசா

அட சுருக்கு பையில காசா

உன்ன வளத்து விடும் ஊர

நீ ஏத்திவிடு டபுள் மாஸா

ஆண்

நாத்து எய்யாது

மனசு நய்யாது

கூத்தில் உருவான ஊரு…

காத்து அலபாய

மாரி மழபெய்ய

ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண்

மேலாப்புல எனக்கு

அட சந்தோஷமா இருக்கு

ஊர் பாசம் கொட்டிகெடக்கு

எல்லாம் மன கணக்கு

அட பந்தமெல்லாம் இருக்கு

வரும் பேச்சுல உண்மை இருக்கு

ஆண்

வருமானோ எங்கப்போ

அவமானம் பட்டபோ

சினிமா தான் எல்லாத்தையும்

கத்துதந்துச்சு

ஆண்

பணம் காசு எங்கப்போ

குணம் போதும் அப்பப்போ

தடுமாறி முன்னே வந்தா

எல்லாம் உனக்கே

ஆண்

அடுத்தவன நெனச்ச பின்ன

உனக்கு எதுக்கு வருத்தம் கெடக்கு

உனக்கு உன்ன பிடிச்சா பின்ன

எல்லாம் வரும் தன்னால

ஆண்

வருத்தம் என்ன தயக்கம் என்ன

உனக்கு பிடிச்ச விஷயம் தொடங்க

மனுஷங்கள பொழைக்க வைக்கும்

சந்தோஷம் தான் முன்னால

ஆண்

உச்சி வெயிலுக்கு மோரு

எங்க ஆத்தா செய்யும் கறி சோறு

அட சொந்த பந்தத்துக்கு மேல

எங்க ஆட்டு மாட்ட தொண சேரு

ஆண்

நாத்து எய்யாது

மனசு நய்யாது

கூத்தில் உருவான ஊரு…

காத்து அலபாய

மாரி மழபெய்ய

ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண்

கம்மா கர காடு

அட செம்மண் உள்ள ரோடு

பல வம்சமெல்லாம் வாழும்

எங்க மக்களோட கூட்டு…

ஆண்

வேட்டி கரையோடு

வயக்காட்டில் படும் பாடு

எங்க வயித்து பசி தீக்கும்

இந்த பச்சை நில மேடு

ஆண்

பொட்டி கடையில ரோசா

அட சுருக்கு பையில காசா

உன்ன வளத்து விடும் ஊர

நீ ஏத்திவிடு டபுள் மாஸா

English Script

Male

Naathu yeiyaadhu

Manasu naiyaadhu

Koothil uruvana ooru…

Kaathu alapaaya

Mari mazhpeaya

Aatha thonakaakum paaru…

Male

Kamma kara kaadu

Ada semman ulla roadu

Pala vamsamellam vazhum

Enga makkaloda koodu…

Male

Vetti karaiyodu

Vayakaatil padum paadu

Enga vith pasi theekum

Intha pacha nela medu

Male

Potti kadayila rosa

Ada suruku paiyila kasa

Unna valathu vidum oora

Nee yethividu double mass-ah

Male

Naathu yeiyaadhu

Manasu naiyaadhu

Koothil uruvana ooru…

Kaathu alapaaya

Mari mazhpeaya

Aatha thonakaakum paaru…

Male

Melapula enakku

Ada santhoshama irruku

Oor paasam kottikedakku

Ellam mana kanakku

Ada banthamellam irukku

Varum pechula unma irukku

Male

Varumano engapo

Avamanam pattapo

Cinema thaan ellathaiyum

Kathuthandhuchu

Male

Panam kasu engapo

Gunam podhum appapo

Thadumari munnae vandha

Ellam unakkae

Male

Aduthavana nenacha pinna

Unaku edhukku varutham kedakku

Unaku unna pidicha pinna

Ellam varum thannala

Male

Varutham enna thayakam enna

Unaku pidicha vishayam thodanga

Manushangala pozhaika vaikum

Santhosham thaan munnala

Male

Ucchi veiyiluku moru

Yenga aatha seiyum kari soru

Ada sonntha banthathuku mela

Enga aatu mata thona seru

Male

Naathu yeiyaadhu

Manasu naiyaadhu

Koothil uruvana ooru…

Kaathu alapaaya

Mari mazhpeaya

Aatha thonakaakum paaru…

Male

Kamma kara kaadu

Ada semman ulla roadu

Pala vamsamellam vazhum

Enga makkaloda koodu…

Male

Vetti karaiyodu

Vayakaatil padum paadu

Enga vith pasi theekum

Intha pacha nela medu

Male

Potti kadayila rosa

Ada suruku paiyila kasa

Unna valathu vidum oora

Nee yethividu double mass-ah

தமிழ் வரிகள்

ஆண்

நாத்து எய்யாது

மனசு நய்யாது

கூத்தில் உருவான ஊரு…

காத்து அலபாய

மாரி மழபெய்ய

ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண்

கம்மா கர காடு

அட செம்மண் உள்ள ரோடு

பல வம்சமெல்லாம் வாழும்

எங்க மக்களோட கூட்டு…

ஆண்

வேட்டி கரையோடு

வயக்காட்டில் படும் பாடு

எங்க வயித்து பசி தீக்கும்

இந்த பச்சை நில மேடு

ஆண்

பொட்டி கடையில ரோசா

அட சுருக்கு பையில காசா

உன்ன வளத்து விடும் ஊர

நீ ஏத்திவிடு டபுள் மாஸா

ஆண்

நாத்து எய்யாது

மனசு நய்யாது

கூத்தில் உருவான ஊரு…

காத்து அலபாய

மாரி மழபெய்ய

ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண்

மேலாப்புல எனக்கு

அட சந்தோஷமா இருக்கு

ஊர் பாசம் கொட்டிகெடக்கு

எல்லாம் மன கணக்கு

அட பந்தமெல்லாம் இருக்கு

வரும் பேச்சுல உண்மை இருக்கு

ஆண்

வருமானோ எங்கப்போ

அவமானம் பட்டபோ

சினிமா தான் எல்லாத்தையும்

கத்துதந்துச்சு

ஆண்

பணம் காசு எங்கப்போ

குணம் போதும் அப்பப்போ

தடுமாறி முன்னே வந்தா

எல்லாம் உனக்கே

ஆண்

அடுத்தவன நெனச்ச பின்ன

உனக்கு எதுக்கு வருத்தம் கெடக்கு

உனக்கு உன்ன பிடிச்சா பின்ன

எல்லாம் வரும் தன்னால

ஆண்

வருத்தம் என்ன தயக்கம் என்ன

உனக்கு பிடிச்ச விஷயம் தொடங்க

மனுஷங்கள பொழைக்க வைக்கும்

சந்தோஷம் தான் முன்னால

ஆண்

உச்சி வெயிலுக்கு மோரு

எங்க ஆத்தா செய்யும் கறி சோறு

அட சொந்த பந்தத்துக்கு மேல

எங்க ஆட்டு மாட்ட தொண சேரு

ஆண்

நாத்து எய்யாது

மனசு நய்யாது

கூத்தில் உருவான ஊரு…

காத்து அலபாய

மாரி மழபெய்ய

ஆத்தா துணகாக்கும் பாரு…

ஆண்

கம்மா கர காடு

அட செம்மண் உள்ள ரோடு

பல வம்சமெல்லாம் வாழும்

எங்க மக்களோட கூட்டு…

ஆண்

வேட்டி கரையோடு

வயக்காட்டில் படும் பாடு

எங்க வயித்து பசி தீக்கும்

இந்த பச்சை நில மேடு

ஆண்

பொட்டி கடையில ரோசா

அட சுருக்கு பையில காசா

உன்ன வளத்து விடும் ஊர

நீ ஏத்திவிடு டபுள் மாஸா

Frequently Asked Questions

The song Naathu Yeiyaadhu from the movie Thookudurai was sung by Seenu.

The music for Thookudurai (2023) was composed by Manoj K S.

The lyrics for Naathu Yeiyaadhu were penned by Eshwar.

Naathu Yeiyaadhu is a Tamil film song from Thookudurai (2023).