
Naane Radhai
From the movie Ippadiyum Oru Penn
Read the full lyrics of Naane Radhai from Ippadiyum Oru Penn (1975), sung by P. Banumathi and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Ippadiyum Oru Penn
Read the full lyrics of Naane Radhai from Ippadiyum Oru Penn (1975), sung by P. Banumathi and written by Kannadasan, in Tamil & English script.
……………………
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Ponguthae ullam vellam polae
Ponguthae ullam vellam polae
Naanae radhai kannaa gopala
Naanae radhai kannaa….
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Ennai maranthae unnai ninainthae
Krishnaa….aaa….aa…aa…aa….aa….
Ennai maranthae unnai ninainthae
Endrum thodarvaen inbam kaanbaen
Endrum thodarvaen inbam kaanbaen
Naanae radhai kannaa gobala
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..
...........................
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....
தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே...
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....
புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
என்னை மறந்தே உன்னை நினைந்தே
கிருஷ்ணா.....ஆஅ....ஆ...ஆ.....ஆ.....ஆ....
என்னை மறந்தே உன்னை நினைந்தே
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆஅ....
நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆ.....
நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....
நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....
……………………
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Ponguthae ullam vellam polae
Ponguthae ullam vellam polae
Naanae radhai kannaa gopala
Naanae radhai kannaa….
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Ennai maranthae unnai ninainthae
Krishnaa….aaa….aa…aa…aa….aa….
Ennai maranthae unnai ninainthae
Endrum thodarvaen inbam kaanbaen
Endrum thodarvaen inbam kaanbaen
Naanae radhai kannaa gobala
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..
...........................
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....
தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே...
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....
புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
என்னை மறந்தே உன்னை நினைந்தே
கிருஷ்ணா.....ஆஅ....ஆ...ஆ.....ஆ.....ஆ....
என்னை மறந்தே உன்னை நினைந்தே
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆஅ....
நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆ.....
நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....
நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....
The song Naane Radhai from the movie Ippadiyum Oru Penn was sung by P. Banumathi.
The music for Ippadiyum Oru Penn (1975) was composed by P. Banumathi.
The lyrics for Naane Radhai were penned by Kannadasan.
Naane Radhai is a Tamil film song from Ippadiyum Oru Penn (1975).
Share this beautiful lyric line with your friends!