Click any line to highlight and share it as a quote!
Female

……………………

Female

Naanae rathai kannaa gobalaa

Naanae rathai kannaa gobalaa

Naanae rathai kannaa

Vaana vannan un brindhavanaththin

Naanae rathai kannaa

Vaana vannan un brindhavanaththin

Naanae rathai kannaa gobalaa

Naanae rathai kannaa

Female

Thaenmazhai pozhinthidum nilavinilae

Sillenum yamunai karaiyinilae

Thaenmazhai pozhinthidum nilavinilae

Sillenum yamunai karaiyinilae

Female

Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae

Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae

Ponguthae ullam vellam polae

Ponguthae ullam vellam polae

Female

Naanae radhai kannaa gopala

Naanae radhai kannaa….

Female

Punnai marangalin nizhalinilae

Poovadi padhinthulla vazhiyinilae

Punnai marangalin nizhalinilae

Poovadi padhinthulla vazhiyinilae

Female

Ennai maranthae unnai ninainthae

Krishnaa….aaa….aa…aa…aa….aa….

Ennai maranthae unnai ninainthae

Endrum thodarvaen inbam kaanbaen

Endrum thodarvaen inbam kaanbaen

Female

Naanae radhai kannaa gobala

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..

பெண்

...........................

பெண்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா

வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்

நானே ராதை கண்ணா

வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா....

பெண்

தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே

சில்லெனும் யமுனைக் கரையினிலே

தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே

சில்லெனும் யமுனைக் கரையினிலே

பெண்

பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே

பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே

பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே

பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே...

பெண்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா....

பெண்

புன்னை மரங்களின் நிழலினிலே

பூவடி பதிந்துள்ள வழியினிலே

புன்னை மரங்களின் நிழலினிலே

பூவடி பதிந்துள்ள வழியினிலே

பெண்

என்னை மறந்தே உன்னை நினைந்தே

கிருஷ்ணா.....ஆஅ....ஆ...ஆ.....ஆ.....ஆ....

என்னை மறந்தே உன்னை நினைந்தே

என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்

என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்

பெண்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆஅ....

நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆ.....

நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....

நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....

English Script

Female

……………………

Female

Naanae rathai kannaa gobalaa

Naanae rathai kannaa gobalaa

Naanae rathai kannaa

Vaana vannan un brindhavanaththin

Naanae rathai kannaa

Vaana vannan un brindhavanaththin

Naanae rathai kannaa gobalaa

Naanae rathai kannaa

Female

Thaenmazhai pozhinthidum nilavinilae

Sillenum yamunai karaiyinilae

Thaenmazhai pozhinthidum nilavinilae

Sillenum yamunai karaiyinilae

Female

Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae

Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae

Ponguthae ullam vellam polae

Ponguthae ullam vellam polae

Female

Naanae radhai kannaa gopala

Naanae radhai kannaa….

Female

Punnai marangalin nizhalinilae

Poovadi padhinthulla vazhiyinilae

Punnai marangalin nizhalinilae

Poovadi padhinthulla vazhiyinilae

Female

Ennai maranthae unnai ninainthae

Krishnaa….aaa….aa…aa…aa….aa….

Ennai maranthae unnai ninainthae

Endrum thodarvaen inbam kaanbaen

Endrum thodarvaen inbam kaanbaen

Female

Naanae radhai kannaa gobala

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..

Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..

தமிழ் வரிகள்

பெண்

...........................

பெண்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா

வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்

நானே ராதை கண்ணா

வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா....

பெண்

தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே

சில்லெனும் யமுனைக் கரையினிலே

தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே

சில்லெனும் யமுனைக் கரையினிலே

பெண்

பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே

பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே

பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே

பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே...

பெண்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா....

பெண்

புன்னை மரங்களின் நிழலினிலே

பூவடி பதிந்துள்ள வழியினிலே

புன்னை மரங்களின் நிழலினிலே

பூவடி பதிந்துள்ள வழியினிலே

பெண்

என்னை மறந்தே உன்னை நினைந்தே

கிருஷ்ணா.....ஆஅ....ஆ...ஆ.....ஆ.....ஆ....

என்னை மறந்தே உன்னை நினைந்தே

என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்

என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்

பெண்

நானே ராதை கண்ணா கோபாலா

நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆஅ....

நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆ.....

நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....

நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....

Frequently Asked Questions

The song Naane Radhai from the movie Ippadiyum Oru Penn was sung by P. Banumathi.

The music for Ippadiyum Oru Penn (1975) was composed by P. Banumathi.

The lyrics for Naane Radhai were penned by Kannadasan.

Naane Radhai is a Tamil film song from Ippadiyum Oru Penn (1975).