
Naanaagiya Nadhimoolamae
From the movie Vishwaroopam 2
Read the full lyrics of Naanaagiya Nadhimoolamae from Vishwaroopam 2 (2018), written by Kamal Haasan, in Tamil & English script.

From the movie Vishwaroopam 2
Read the full lyrics of Naanaagiya Nadhimoolamae from Vishwaroopam 2 (2018), written by Kamal Haasan, in Tamil & English script.
Dhage thitu
Dhage thituku
Dhanu thathak thakku dhigina
Dhanu dhigi tita dhaga
Thitiku dhanu dhinak dhana
Thakita than thalanna
Girikita tharikita girikita
Tharikita girikita tharikita
Dha dha dha
Thalanna kita thaka
Tharikita dha
Naanaagiya nadhi moolamae
Thaayagiya aatharamae
Enai thaangiya karukkudam
Inaiyaeyila thiruththalam
Anuthinam unai ninainthirukkiren
Anuthinam unai ninainthirukkiren
Un pola naan uyiranathum
Pen endra naan thaaiyanathum
Pirantha payanaai unai perum
Sirantha perumai nigazhnthathum
Anuthinamum naan ninainthirukkiren
Anuthinamum naan ninainthirukkiren
Dhage thita thaga dhikkina than
Thatha ka thaka dikita thaan thikithita
Dhaga thitiku dhan thinaku dhan thakita than
Thalan nakitathaka tharikita kita thaka tharikita
Kita thaka tharikita thita kata dhadha gina
Dhadhidha
Ammavum nee appavum nee
Anbaal enai aandaalum nee
Pirantha payanaai unai perum
Sirantha perumai nigazhnthathum
Anuthinamum naan ninainthirukkiren
Un manathin saayal ulla
Pen uruvai thedinen
Pazhangkanavai kanalilae
Kankalanga kaangiren
Pazhaya padi ninaivugal thirumbidum
Pirantha madi sainthida kidaithidum
Naal varummo
Thiru naal varummo
Pa ni sa
Ga ga ri
Sa ni
Ni pa ma ga
Pa ni sa
Ga ri
Pa sa ni
Sa ni
Aaa…aaaa…aaa
Haa…aaa….aaa…
Naanaagiya nadhi moolamae
Thaayagiya aatharamae
Enai thaangiya karukkudam
Inaiyaeyila thiruththalam
Anuthinam unai ninanthirukkiren
தகே திடு தகே
திடுக்கு தனு ததக் தக்கு
திகின தனு திகி டிட தக
திடிகு தனு தினக் தன
தகிட தன் தலன்னா
கிரிகிட தரிகிட கிரிகிட
தரிகிட கிரிகிட தரிகிட
தா தா தா தலன்னா கிட
தக தரிகிட தா
நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்
உன் போல நான்
உயிரானதும் பெண் என்ற
நான் தாயானதும் பிறந்த
பயனாய் உன்னை பெரும்
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
தகே திட தக திக்கின
தன் தத க தக டிகிட தான்
திக்கிதிட தக திடிகு தன்
தினக்கு தன் தகிட தன்
தலான் நகிடதக தரிகிட
கிட தக்க தரிகிட கிட தக்க
தரிகிட திட கட ததா கின
ததிதா
அம்மாவும் நீ
அப்பாவும் நீ அன்பால்
என்னை ஆண்டாலும்
நீ பிறந்த பயனாய்
உன்னை பெரும் சிறந்த
பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
உன் மனதின்
சாயல் உள்ள பெண்
உருவை தேடினேன்
பழங்கனவை கானலிலே
கண் கலங்க காண்கிறேன்
பழைய படி
நினைவுகள் திரும்பிடும்
பிறந்த மடி சாய்ந்திட
கிடைத்திடும் நாள்
வருமோ திரு நாள்
வருமோ
ப னி ச
க க ரி
ச னி
னி ப ம க
ப னி ச
க ரி
ப ச னி
ச னி
ஆஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ
நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்
Dhage thitu
Dhage thituku
Dhanu thathak thakku dhigina
Dhanu dhigi tita dhaga
Thitiku dhanu dhinak dhana
Thakita than thalanna
Girikita tharikita girikita
Tharikita girikita tharikita
Dha dha dha
Thalanna kita thaka
Tharikita dha
Naanaagiya nadhi moolamae
Thaayagiya aatharamae
Enai thaangiya karukkudam
Inaiyaeyila thiruththalam
Anuthinam unai ninainthirukkiren
Anuthinam unai ninainthirukkiren
Un pola naan uyiranathum
Pen endra naan thaaiyanathum
Pirantha payanaai unai perum
Sirantha perumai nigazhnthathum
Anuthinamum naan ninainthirukkiren
Anuthinamum naan ninainthirukkiren
Dhage thita thaga dhikkina than
Thatha ka thaka dikita thaan thikithita
Dhaga thitiku dhan thinaku dhan thakita than
Thalan nakitathaka tharikita kita thaka tharikita
Kita thaka tharikita thita kata dhadha gina
Dhadhidha
Ammavum nee appavum nee
Anbaal enai aandaalum nee
Pirantha payanaai unai perum
Sirantha perumai nigazhnthathum
Anuthinamum naan ninainthirukkiren
Un manathin saayal ulla
Pen uruvai thedinen
Pazhangkanavai kanalilae
Kankalanga kaangiren
Pazhaya padi ninaivugal thirumbidum
Pirantha madi sainthida kidaithidum
Naal varummo
Thiru naal varummo
Pa ni sa
Ga ga ri
Sa ni
Ni pa ma ga
Pa ni sa
Ga ri
Pa sa ni
Sa ni
Aaa…aaaa…aaa
Haa…aaa….aaa…
Naanaagiya nadhi moolamae
Thaayagiya aatharamae
Enai thaangiya karukkudam
Inaiyaeyila thiruththalam
Anuthinam unai ninanthirukkiren
தகே திடு தகே
திடுக்கு தனு ததக் தக்கு
திகின தனு திகி டிட தக
திடிகு தனு தினக் தன
தகிட தன் தலன்னா
கிரிகிட தரிகிட கிரிகிட
தரிகிட கிரிகிட தரிகிட
தா தா தா தலன்னா கிட
தக தரிகிட தா
நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்
உன் போல நான்
உயிரானதும் பெண் என்ற
நான் தாயானதும் பிறந்த
பயனாய் உன்னை பெரும்
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
தகே திட தக திக்கின
தன் தத க தக டிகிட தான்
திக்கிதிட தக திடிகு தன்
தினக்கு தன் தகிட தன்
தலான் நகிடதக தரிகிட
கிட தக்க தரிகிட கிட தக்க
தரிகிட திட கட ததா கின
ததிதா
அம்மாவும் நீ
அப்பாவும் நீ அன்பால்
என்னை ஆண்டாலும்
நீ பிறந்த பயனாய்
உன்னை பெரும் சிறந்த
பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
உன் மனதின்
சாயல் உள்ள பெண்
உருவை தேடினேன்
பழங்கனவை கானலிலே
கண் கலங்க காண்கிறேன்
பழைய படி
நினைவுகள் திரும்பிடும்
பிறந்த மடி சாய்ந்திட
கிடைத்திடும் நாள்
வருமோ திரு நாள்
வருமோ
ப னி ச
க க ரி
ச னி
னி ப ம க
ப னி ச
க ரி
ப ச னி
ச னி
ஆஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ
நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்
The lyrics for Naanaagiya Nadhimoolamae were penned by Kamal Haasan.
Naanaagiya Nadhimoolamae is a Tamil film song from Vishwaroopam 2 (2018).
Share this beautiful lyric line with your friends!