Naan Vaanavillaiye Paarthen
Tamil Film Song 1998

Naan Vaanavillaiye Paarthen

From the movie Moovendhar

Read the full lyrics of Naan Vaanavillaiye Paarthen from Moovendhar (1998), written by Arivumathi, in Tamil & English script.

Arivumathi Tamil & English Moovendhar · 1998
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Oh ho ho ..hoooo…oh ho ho ..hoo..hoo…

Oh..hooo..oho..hooo

Male

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Ohooooo…ooooo…..

Male

Koonthal kandavudan megham vandhadhenna

Mayilum nadanamidumooo..

Poovil aadi varum vandu imaiyil vizha

Iru kangal aagividumooo..

Thedi thindru vida aasai killudhadi

Thaenil seidha idhazh oooo..

Moodi vaitha muyal moochu muttuthadi

Meetka enna vazhiyooo..

Male

Pagal neram nilavai paarthathu

Naanadi kannamma

Munthaanai vaasam vandhadhu

Aaruthal sollamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu

Konjam nillammaa….

Male

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Male

Selai soodi oru solai pola

Vazhi pookkal sindhi vizhumooo..

Paaraiyana manam eeramanadhadi

Paarvai thantha varamooo…

Paadham patta idam soodu kandu

Unai naanum kandu viduven

Kaadhalaana mazhai saaral thoovi vida

Maarbil othungi viduvenn..

Male

Poi maanai thedi sendrathu

Raamanin kannamma

Mei maanai theda sonnathu

Maaranin nenjamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu

Konjam nillammaaa….

Male

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Male

Ohooooo…ooooo…..oh ho ho ..hoo..hoo…

Oh..hooo..oho..hooo..hooo..ohooo

Hmmmm..mmmmm..hmmm..mmmm

ஆண்

ஓ ஹோ ஹோ

ஹோ ஓ ஹோ ஹோ

ஹோ ஹோ ஓ ஹோ

ஓஹோ ஹோ

ஆண்

நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன் நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண்

ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஓஹோ ஓஓஓஓ

ஆண்

கூந்தல் கண்டவுடன்

மேகம் வந்ததென்ன மயிலும்

நடனமிடுமோ பூவில் ஆடிவரும்

வண்டு இமையில் விழ இரு

கண்கள் ஆகிவிடுமோ தேடித்

தின்று விட ஆசை கிள்ளுதடி

தேனில் செய்த இதழ் ஓஓஓ

மூடி வைத்த முயல் மூச்சு

முட்டுதடி மீட்க என்ன வழியோ

ஆண்

பகல் நேரம் நிலவைப்

பார்த்தது நானடி கண்ணம்மா

முந்தானை வாசம் வந்தது

ஆறுதல் சொல்லம்மா விழி

கண்டவள் கண்டிட கெஞ்சுது

நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

ஆண்

நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண்

ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஆண்

சேலை சூடி ஒரு

சோலை போல வழி பூக்கள்

சிந்தி விழுமோ பாறையான

மனம் ஈரமானதடி பார்வை

தந்த வரமோ பாதம் பட்ட

இடம் சூடு கண்டு உன்னை

நானும் கண்டு விடுவேன்

காதலான மழை சாரல் தூவி

விட மார்பில் ஒதுங்கி

விடுவேன்

ஆண்

பொய் மானைத்

தேடி சென்றது ராமனின்

கண்ணம்மா மெய் மானைத்

தேடச் சொன்னது மாரனின்

நெஞ்சம்மா விழி கண்டவள்

கண்டிட கெஞ்சுது நெஞ்சது

கொஞ்சம் நில்லம்மா

ஆண்

நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண்

ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஆண்

ஓஹோ ஓஓஓஓ

ஓ ஹோ ஹோ ஹோ

ஹோ ஓ ஹோ ஓஹோ

ஹோ ஹோ ஓஹோ

ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்

English Script

Male

Oh ho ho ..hoooo…oh ho ho ..hoo..hoo…

Oh..hooo..oho..hooo

Male

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Ohooooo…ooooo…..

Male

Koonthal kandavudan megham vandhadhenna

Mayilum nadanamidumooo..

Poovil aadi varum vandu imaiyil vizha

Iru kangal aagividumooo..

Thedi thindru vida aasai killudhadi

Thaenil seidha idhazh oooo..

Moodi vaitha muyal moochu muttuthadi

Meetka enna vazhiyooo..

Male

Pagal neram nilavai paarthathu

Naanadi kannamma

Munthaanai vaasam vandhadhu

Aaruthal sollamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu

Konjam nillammaa….

Male

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Male

Selai soodi oru solai pola

Vazhi pookkal sindhi vizhumooo..

Paaraiyana manam eeramanadhadi

Paarvai thantha varamooo…

Paadham patta idam soodu kandu

Unai naanum kandu viduven

Kaadhalaana mazhai saaral thoovi vida

Maarbil othungi viduvenn..

Male

Poi maanai thedi sendrathu

Raamanin kannamma

Mei maanai theda sonnathu

Maaranin nenjamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu

Konjam nillammaaa….

Male

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Male

Ohooooo…ooooo…..oh ho ho ..hoo..hoo…

Oh..hooo..oho..hooo..hooo..ohooo

Hmmmm..mmmmm..hmmm..mmmm

தமிழ் வரிகள்

ஆண்

ஓ ஹோ ஹோ

ஹோ ஓ ஹோ ஹோ

ஹோ ஹோ ஓ ஹோ

ஓஹோ ஹோ

ஆண்

நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன் நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண்

ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஓஹோ ஓஓஓஓ

ஆண்

கூந்தல் கண்டவுடன்

மேகம் வந்ததென்ன மயிலும்

நடனமிடுமோ பூவில் ஆடிவரும்

வண்டு இமையில் விழ இரு

கண்கள் ஆகிவிடுமோ தேடித்

தின்று விட ஆசை கிள்ளுதடி

தேனில் செய்த இதழ் ஓஓஓ

மூடி வைத்த முயல் மூச்சு

முட்டுதடி மீட்க என்ன வழியோ

ஆண்

பகல் நேரம் நிலவைப்

பார்த்தது நானடி கண்ணம்மா

முந்தானை வாசம் வந்தது

ஆறுதல் சொல்லம்மா விழி

கண்டவள் கண்டிட கெஞ்சுது

நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

ஆண்

நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண்

ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஆண்

சேலை சூடி ஒரு

சோலை போல வழி பூக்கள்

சிந்தி விழுமோ பாறையான

மனம் ஈரமானதடி பார்வை

தந்த வரமோ பாதம் பட்ட

இடம் சூடு கண்டு உன்னை

நானும் கண்டு விடுவேன்

காதலான மழை சாரல் தூவி

விட மார்பில் ஒதுங்கி

விடுவேன்

ஆண்

பொய் மானைத்

தேடி சென்றது ராமனின்

கண்ணம்மா மெய் மானைத்

தேடச் சொன்னது மாரனின்

நெஞ்சம்மா விழி கண்டவள்

கண்டிட கெஞ்சுது நெஞ்சது

கொஞ்சம் நில்லம்மா

ஆண்

நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண்

ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஆண்

ஓஹோ ஓஓஓஓ

ஓ ஹோ ஹோ ஹோ

ஹோ ஓ ஹோ ஓஹோ

ஹோ ஹோ ஓஹோ

ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்

Frequently Asked Questions

The lyrics for Naan Vaanavillaiye Paarthen were penned by Arivumathi.

Naan Vaanavillaiye Paarthen is a Tamil film song from Moovendhar (1998).