
Naan Vaanavillaiye Paarthen
From the movie Moovendhar
Read the full lyrics of Naan Vaanavillaiye Paarthen from Moovendhar (1998), written by Arivumathi, in Tamil & English script.

From the movie Moovendhar
Read the full lyrics of Naan Vaanavillaiye Paarthen from Moovendhar (1998), written by Arivumathi, in Tamil & English script.
Oh ho ho ..hoooo…oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Ohooooo…ooooo…..
Koonthal kandavudan megham vandhadhenna
Mayilum nadanamidumooo..
Poovil aadi varum vandu imaiyil vizha
Iru kangal aagividumooo..
Thedi thindru vida aasai killudhadi
Thaenil seidha idhazh oooo..
Moodi vaitha muyal moochu muttuthadi
Meetka enna vazhiyooo..
Pagal neram nilavai paarthathu
Naanadi kannamma
Munthaanai vaasam vandhadhu
Aaruthal sollamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaa….
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Selai soodi oru solai pola
Vazhi pookkal sindhi vizhumooo..
Paaraiyana manam eeramanadhadi
Paarvai thantha varamooo…
Paadham patta idam soodu kandu
Unai naanum kandu viduven
Kaadhalaana mazhai saaral thoovi vida
Maarbil othungi viduvenn..
Poi maanai thedi sendrathu
Raamanin kannamma
Mei maanai theda sonnathu
Maaranin nenjamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaaa….
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Ohooooo…ooooo…..oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo..hooo..ohooo
Hmmmm..mmmmm..hmmm..mmmm
ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ
நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன் நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
கூந்தல் கண்டவுடன்
மேகம் வந்ததென்ன மயிலும்
நடனமிடுமோ பூவில் ஆடிவரும்
வண்டு இமையில் விழ இரு
கண்கள் ஆகிவிடுமோ தேடித்
தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ் ஓஓஓ
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா விழி
கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு
சோலை போல வழி பூக்கள்
சிந்தி விழுமோ பாறையான
மனம் ஈரமானதடி பார்வை
தந்த வரமோ பாதம் பட்ட
இடம் சூடு கண்டு உன்னை
நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி
விடுவேன்
பொய் மானைத்
தேடி சென்றது ராமனின்
கண்ணம்மா மெய் மானைத்
தேடச் சொன்னது மாரனின்
நெஞ்சம்மா விழி கண்டவள்
கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
Oh ho ho ..hoooo…oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Ohooooo…ooooo…..
Koonthal kandavudan megham vandhadhenna
Mayilum nadanamidumooo..
Poovil aadi varum vandu imaiyil vizha
Iru kangal aagividumooo..
Thedi thindru vida aasai killudhadi
Thaenil seidha idhazh oooo..
Moodi vaitha muyal moochu muttuthadi
Meetka enna vazhiyooo..
Pagal neram nilavai paarthathu
Naanadi kannamma
Munthaanai vaasam vandhadhu
Aaruthal sollamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaa….
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Selai soodi oru solai pola
Vazhi pookkal sindhi vizhumooo..
Paaraiyana manam eeramanadhadi
Paarvai thantha varamooo…
Paadham patta idam soodu kandu
Unai naanum kandu viduven
Kaadhalaana mazhai saaral thoovi vida
Maarbil othungi viduvenn..
Poi maanai thedi sendrathu
Raamanin kannamma
Mei maanai theda sonnathu
Maaranin nenjamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaaa….
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Ohooooo…ooooo…..oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo..hooo..ohooo
Hmmmm..mmmmm..hmmm..mmmm
ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ
நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன் நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
கூந்தல் கண்டவுடன்
மேகம் வந்ததென்ன மயிலும்
நடனமிடுமோ பூவில் ஆடிவரும்
வண்டு இமையில் விழ இரு
கண்கள் ஆகிவிடுமோ தேடித்
தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ் ஓஓஓ
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா விழி
கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு
சோலை போல வழி பூக்கள்
சிந்தி விழுமோ பாறையான
மனம் ஈரமானதடி பார்வை
தந்த வரமோ பாதம் பட்ட
இடம் சூடு கண்டு உன்னை
நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி
விடுவேன்
பொய் மானைத்
தேடி சென்றது ராமனின்
கண்ணம்மா மெய் மானைத்
தேடச் சொன்னது மாரனின்
நெஞ்சம்மா விழி கண்டவள்
கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
The lyrics for Naan Vaanavillaiye Paarthen were penned by Arivumathi.
Naan Vaanavillaiye Paarthen is a Tamil film song from Moovendhar (1998).
Share this beautiful lyric line with your friends!