
Naan Unnai Azhaikkavillai
From the movie Engirundho Vandhaal
Read the full lyrics of Naan Unnai Azhaikkavillai from Engirundho Vandhaal (1970), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Engirundho Vandhaal
Read the full lyrics of Naan Unnai Azhaikkavillai from Engirundho Vandhaal (1970), written by Kannadasan, in Tamil & English script.
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
Naan chinna kuzhandhaiyamma
Solla theriyavillai
Pillai mazhalaiyilae unakkum
Ullam puriyavillai
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
Enna thavaru seidhen
Adhu dhaan enakkum puriyavillai
Enna thavaru seidhen
Adhu dhaan enakkum puriyavillai
Vandhu pirandu vitten aanaal
Vazha theriyavillai
Arugil irundhu solli koduthaal
Ulagam theriyaadhaa ammaaa
Vivaram puriyaadha…
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
Ennai padaitha dheivam innum
Kannai thirakkavillai
Ennai padaitha dheivam innum
Kannai thirakkavillai
Unnai anuppi vaithaan aanaal
Unakkum karunayillai
Irunda veettil anbu vilakku
Irukka koodadhaa ammammaa
Irakkam pirakkaadha
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன்
அதுதான் எனக்கும் புரியவில்லை
என்ன தவறு செய்தேன்
அது தான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்து விட்டேன் ஆனால்
வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்
உலகம் தெரியாதா அம்மா
விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால்
உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு
இருக்க கூடாதா அம்மம்மா
இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
Naan chinna kuzhandhaiyamma
Solla theriyavillai
Pillai mazhalaiyilae unakkum
Ullam puriyavillai
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
Enna thavaru seidhen
Adhu dhaan enakkum puriyavillai
Enna thavaru seidhen
Adhu dhaan enakkum puriyavillai
Vandhu pirandu vitten aanaal
Vazha theriyavillai
Arugil irundhu solli koduthaal
Ulagam theriyaadhaa ammaaa
Vivaram puriyaadha…
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
Ennai padaitha dheivam innum
Kannai thirakkavillai
Ennai padaitha dheivam innum
Kannai thirakkavillai
Unnai anuppi vaithaan aanaal
Unakkum karunayillai
Irunda veettil anbu vilakku
Irukka koodadhaa ammammaa
Irakkam pirakkaadha
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன்
அதுதான் எனக்கும் புரியவில்லை
என்ன தவறு செய்தேன்
அது தான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்து விட்டேன் ஆனால்
வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்
உலகம் தெரியாதா அம்மா
விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும்
கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால்
உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு
இருக்க கூடாதா அம்மம்மா
இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
The lyrics for Naan Unnai Azhaikkavillai were penned by Kannadasan.
Naan Unnai Azhaikkavillai is a Tamil film song from Engirundho Vandhaal (1970).
Share this beautiful lyric line with your friends!