Click any line to highlight and share it as a quote!
Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male

Naan chinna kuzhandhaiyamma

Solla theriyavillai

Pillai mazhalaiyilae unakkum

Ullam puriyavillai

Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male

Enna thavaru seidhen

Adhu dhaan enakkum puriyavillai

Enna thavaru seidhen

Adhu dhaan enakkum puriyavillai

Vandhu pirandu vitten aanaal

Vazha theriyavillai

Arugil irundhu solli koduthaal

Ulagam theriyaadhaa ammaaa

Vivaram puriyaadha…

Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male

Ennai padaitha dheivam innum

Kannai thirakkavillai

Ennai padaitha dheivam innum

Kannai thirakkavillai

Unnai anuppi vaithaan aanaal

Unakkum karunayillai

Irunda veettil anbu vilakku

Irukka koodadhaa ammammaa

Irakkam pirakkaadha

Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால்

மனதில் எண்ணம் மறைவதில்லை

ஆண்

நான் சின்னக் குழந்தையம்மா

சொல்லத் தெரியவில்லை

பிள்ளை மழலையிலே உனக்கும்

உள்ளம் புரியவில்லை

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்

எண்ணம் மறைவதில்லை

ஆண்

என்ன தவறு செய்தேன்

அதுதான் எனக்கும் புரியவில்லை

என்ன தவறு செய்தேன்

அது தான் எனக்கும் புரியவில்லை

வந்து பிறந்து விட்டேன் ஆனால்

வாழத் தெரியவில்லை

அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்

உலகம் தெரியாதா அம்மா

விவரம் புரியாதா

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்

எண்ணம் மறைவதில்லை

ஆண்

என்னை படைத்த தெய்வம் இன்னும்

கண்ணைத் திறக்கவில்லை

என்னை படைத்த தெய்வம் இன்னும்

கண்ணைத் திறக்கவில்லை

உன்னை அனுப்பி வைத்தான் ஆனால்

உனக்கும் கருணை இல்லை

இருண்ட வீட்டில் அன்பு விளக்கு

இருக்க கூடாதா அம்மம்மா

இரக்கம் பிறக்காதா

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால்

மனதில் எண்ணம் மறைவதில்லை

English Script

Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male

Naan chinna kuzhandhaiyamma

Solla theriyavillai

Pillai mazhalaiyilae unakkum

Ullam puriyavillai

Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male

Enna thavaru seidhen

Adhu dhaan enakkum puriyavillai

Enna thavaru seidhen

Adhu dhaan enakkum puriyavillai

Vandhu pirandu vitten aanaal

Vazha theriyavillai

Arugil irundhu solli koduthaal

Ulagam theriyaadhaa ammaaa

Vivaram puriyaadha…

Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male

Ennai padaitha dheivam innum

Kannai thirakkavillai

Ennai padaitha dheivam innum

Kannai thirakkavillai

Unnai anuppi vaithaan aanaal

Unakkum karunayillai

Irunda veettil anbu vilakku

Irukka koodadhaa ammammaa

Irakkam pirakkaadha

Male

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

தமிழ் வரிகள்

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால்

மனதில் எண்ணம் மறைவதில்லை

ஆண்

நான் சின்னக் குழந்தையம்மா

சொல்லத் தெரியவில்லை

பிள்ளை மழலையிலே உனக்கும்

உள்ளம் புரியவில்லை

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்

எண்ணம் மறைவதில்லை

ஆண்

என்ன தவறு செய்தேன்

அதுதான் எனக்கும் புரியவில்லை

என்ன தவறு செய்தேன்

அது தான் எனக்கும் புரியவில்லை

வந்து பிறந்து விட்டேன் ஆனால்

வாழத் தெரியவில்லை

அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்

உலகம் தெரியாதா அம்மா

விவரம் புரியாதா

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்

எண்ணம் மறைவதில்லை

ஆண்

என்னை படைத்த தெய்வம் இன்னும்

கண்ணைத் திறக்கவில்லை

என்னை படைத்த தெய்வம் இன்னும்

கண்ணைத் திறக்கவில்லை

உன்னை அனுப்பி வைத்தான் ஆனால்

உனக்கும் கருணை இல்லை

இருண்ட வீட்டில் அன்பு விளக்கு

இருக்க கூடாதா அம்மம்மா

இரக்கம் பிறக்காதா

ஆண்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால்

மனதில் எண்ணம் மறைவதில்லை

Frequently Asked Questions

The lyrics for Naan Unnai Azhaikkavillai were penned by Kannadasan.

Naan Unnai Azhaikkavillai is a Tamil film song from Engirundho Vandhaal (1970).