
Naan Ramanai Poloru
From the movie Aasaikku Vayasillai
Read the full lyrics of Naan Ramanai Poloru from Aasaikku Vayasillai (1979), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Aasaikku Vayasillai
Read the full lyrics of Naan Ramanai Poloru from Aasaikku Vayasillai (1979), written by Kannadasan, in Tamil & English script.
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram
Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Mangala kazhuththu sangena valaiththu
Mayangidum angam madi theda
Mayangidum angam madi theda
Mangala kazhuththu sangena valaiththu
Mayangidum angam madi theda
Mayangidum angam madi theda
Kunguma sivappu kondathu vanappu
Sangama ninaivil saainthaada
Sangama ninaivil saainthaada
Unaiyallaavaa
Idhu unathallavaa
Madhuvunnavaa
Naan malarallavaa
Aa….aa…aah….aa…aa…aah….
Aah….aa…aa…aah…aa…aa….
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Ammiyai midhiththu arunthathi paarththu
Adainthavan ullam enathaaga
Adainthavan ullam enathaaga
Ammiyai midhiththu arunthathi paarththu
Adainthavan ullam enathaaga
Adainthavan ullam enathaaga
Manthiram padiththu manjalai mudiththu
Manthiram padiththu manjalai mudiththu
Thodangiya inbam inithaaga
Thodangiya inbam inithaaga
Manam maarumo
Adhu thadam maarumo
Pennallavaa
Iru kannallavaa
Aa….aa…aah….aa…aa…aah….
Aah….aa…aa…aah…aa…aa….
Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்
நீ ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் உனக்கும் ஒரு தாரம்...
மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட
மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட
குங்கும சிவப்பு கொண்டது வனப்பு
சங்கம நினைவில் சாய்ந்தாட
சங்கம நினைவில் சாய்ந்தாட
உனையள்ளவா.....
இது உனதல்லவா
மதுவுண்ணவா......
நான் மலரல்லவா
ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்.....
ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்...
அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக.....
அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக......
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
தொடங்கிய இன்பம் இனிதாக
தொடங்கிய இன்பம் இனிதாக....
மனம் மாறுமோ......
அது தடம் மாறுமோ
பெண்ணல்லவா.....
இரு கண்ணல்லவா
ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்.....
ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்.......
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்...
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram
Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Mangala kazhuththu sangena valaiththu
Mayangidum angam madi theda
Mayangidum angam madi theda
Mangala kazhuththu sangena valaiththu
Mayangidum angam madi theda
Mayangidum angam madi theda
Kunguma sivappu kondathu vanappu
Sangama ninaivil saainthaada
Sangama ninaivil saainthaada
Unaiyallaavaa
Idhu unathallavaa
Madhuvunnavaa
Naan malarallavaa
Aa….aa…aah….aa…aa…aah….
Aah….aa…aa…aah…aa…aa….
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
Ammiyai midhiththu arunthathi paarththu
Adainthavan ullam enathaaga
Adainthavan ullam enathaaga
Ammiyai midhiththu arunthathi paarththu
Adainthavan ullam enathaaga
Adainthavan ullam enathaaga
Manthiram padiththu manjalai mudiththu
Manthiram padiththu manjalai mudiththu
Thodangiya inbam inithaaga
Thodangiya inbam inithaaga
Manam maarumo
Adhu thadam maarumo
Pennallavaa
Iru kannallavaa
Aa….aa…aah….aa…aa…aah….
Aah….aa…aa…aah…aa…aa….
Ennai aalvathunthan adhigaaram
Anbe neeyen aadhaaram
Naan ramanai poloru avatharam
Avan pol enakkum oru thaaram
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்
நீ ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் உனக்கும் ஒரு தாரம்...
மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட
மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட
குங்கும சிவப்பு கொண்டது வனப்பு
சங்கம நினைவில் சாய்ந்தாட
சங்கம நினைவில் சாய்ந்தாட
உனையள்ளவா.....
இது உனதல்லவா
மதுவுண்ணவா......
நான் மலரல்லவா
ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்.....
ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்...
அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக.....
அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக......
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
தொடங்கிய இன்பம் இனிதாக
தொடங்கிய இன்பம் இனிதாக....
மனம் மாறுமோ......
அது தடம் மாறுமோ
பெண்ணல்லவா.....
இரு கண்ணல்லவா
ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்.....
ஆஹ்....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்.......
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்...
The lyrics for Naan Ramanai Poloru were penned by Kannadasan.
Naan Ramanai Poloru is a Tamil film song from Aasaikku Vayasillai (1979).
Share this beautiful lyric line with your friends!