
Naan Paadum Mouna Raagam
From the movie Idhaya Kovil
Read the full lyrics of Naan Paadum Mouna Raagam from Idhaya Kovil (1985), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Idhaya Kovil
Read the full lyrics of Naan Paadum Mouna Raagam from Idhaya Kovil (1985), written by Vairamuthu, in Tamil & English script.
Naan paadum mounaraagam
En kaadhal rani innum
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Kanneeril unnai thedukindren
Ennodu naanae paadukindren
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Unnai kandu thendralum
Nindru ponathundu
Unnai kaana vennila
Vanthu povathundu
Yen devi indru
Nee ennai kolkiraai
Mul meethu yenadi
Thoonga solkiraai
Unnai thedi thediyae
Endhan aavi ponathu
Kooduthaanae ingu paaduthu
Koodu indru kuyilai thaanae theduthu
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Kangal ennum solaiyil
Kaadhal vaangi vanthen
Vaangi vantha pinbu thaan
Saabam endru kanden
Ensaabam theeravae
Neeyum illaiyae
Ensogam paadavae
Raagam illaiyae
Poovum veezhnthu
Ponathu kaambu
Enna vaazhvathu
Kaalam ennai kelvi ketkuthu
Kelvi indru keliyaagi ponathu
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Kanneeril unnai thedukindren
Ennodu naanae paadukindren
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
நான் பாடும்
மௌன ராகம் என்
காதல் ராணி இன்னும்
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு
ஏன் தேவி
இன்று நீ என்னைக்
கொல்கிறாய் முள்
மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்
உன்னைத்
தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்
என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து
போனது காம்பு என்ன
வாழ்வது
காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
Naan paadum mounaraagam
En kaadhal rani innum
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Kanneeril unnai thedukindren
Ennodu naanae paadukindren
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Unnai kandu thendralum
Nindru ponathundu
Unnai kaana vennila
Vanthu povathundu
Yen devi indru
Nee ennai kolkiraai
Mul meethu yenadi
Thoonga solkiraai
Unnai thedi thediyae
Endhan aavi ponathu
Kooduthaanae ingu paaduthu
Koodu indru kuyilai thaanae theduthu
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Kangal ennum solaiyil
Kaadhal vaangi vanthen
Vaangi vantha pinbu thaan
Saabam endru kanden
Ensaabam theeravae
Neeyum illaiyae
Ensogam paadavae
Raagam illaiyae
Poovum veezhnthu
Ponathu kaambu
Enna vaazhvathu
Kaalam ennai kelvi ketkuthu
Kelvi indru keliyaagi ponathu
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
Kanneeril unnai thedukindren
Ennodu naanae paadukindren
Naan paadum mouna
Raagam ketkavillaiyaa
En kaadhal rani
Innum thoongavillaiyaa
நான் பாடும்
மௌன ராகம் என்
காதல் ராணி இன்னும்
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு
ஏன் தேவி
இன்று நீ என்னைக்
கொல்கிறாய் முள்
மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்
உன்னைத்
தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்
என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து
போனது காம்பு என்ன
வாழ்வது
காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
The lyrics for Naan Paadum Mouna Raagam were penned by Vairamuthu.
Naan Paadum Mouna Raagam is a Tamil film song from Idhaya Kovil (1985).
Share this beautiful lyric line with your friends!