Naan Paadum Mouna Raagam
Tamil Film Song 1985

Naan Paadum Mouna Raagam

From the movie Idhaya Kovil

Read the full lyrics of Naan Paadum Mouna Raagam from Idhaya Kovil (1985), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Idhaya Kovil · 1985
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Naan paadum mounaraagam

En kaadhal rani innum

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Kanneeril unnai thedukindren

Ennodu naanae paadukindren

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Unnai kandu thendralum

Nindru ponathundu

Unnai kaana vennila

Vanthu povathundu

Male

Yen devi indru

Nee ennai kolkiraai

Mul meethu yenadi

Thoonga solkiraai

Male

Unnai thedi thediyae

Endhan aavi ponathu

Kooduthaanae ingu paaduthu

Koodu indru kuyilai thaanae theduthu

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Kangal ennum solaiyil

Kaadhal vaangi vanthen

Vaangi vantha pinbu thaan

Saabam endru kanden

Male

Ensaabam theeravae

Neeyum illaiyae

Ensogam paadavae

Raagam illaiyae

Male

Poovum veezhnthu

Ponathu kaambu

Enna vaazhvathu

Male

Kaalam ennai kelvi ketkuthu

Kelvi indru keliyaagi ponathu

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Kanneeril unnai thedukindren

Ennodu naanae paadukindren

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

ஆண்

நான் பாடும்

மௌன ராகம் என்

காதல் ராணி இன்னும்

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

கண்ணீரில்

உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே

பாடுகின்றேன்

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

உன்னைக் கண்டு

தென்றலும் நின்று

போனதுண்டு உன்னைக்

காண வெண்ணிலா வந்து

போவதுண்டு

ஆண்

ஏன் தேவி

இன்று நீ என்னைக்

கொல்கிறாய் முள்

மீது ஏனடி தூங்கச்

சொல்கிறாய்

ஆண்

உன்னைத்

தேடித் தேடியே

எந்தன் ஆவி போனது

கூடுதானே இங்கு பாடுது

கூடு இன்று குயிலைத்

தானே தேடுது

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

கண்கள் என்னும்

சோலையில் காதல்

வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்பு

தான் சாபம் என்று

கண்டேன்

ஆண்

என் சாபம்

தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே

ராகம் இல்லையே

ஆண்

பூவும் வீழ்ந்து

போனது காம்பு என்ன

வாழ்வது

ஆண்

காலம் என்னைக்

கேள்வி கேட்குது கேள்வி

இன்று கேலியாகிப் போனது

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

கண்ணீரில்

உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே

பாடுகின்றேன்

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

English Script

Male

Naan paadum mounaraagam

En kaadhal rani innum

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Kanneeril unnai thedukindren

Ennodu naanae paadukindren

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Unnai kandu thendralum

Nindru ponathundu

Unnai kaana vennila

Vanthu povathundu

Male

Yen devi indru

Nee ennai kolkiraai

Mul meethu yenadi

Thoonga solkiraai

Male

Unnai thedi thediyae

Endhan aavi ponathu

Kooduthaanae ingu paaduthu

Koodu indru kuyilai thaanae theduthu

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Kangal ennum solaiyil

Kaadhal vaangi vanthen

Vaangi vantha pinbu thaan

Saabam endru kanden

Male

Ensaabam theeravae

Neeyum illaiyae

Ensogam paadavae

Raagam illaiyae

Male

Poovum veezhnthu

Ponathu kaambu

Enna vaazhvathu

Male

Kaalam ennai kelvi ketkuthu

Kelvi indru keliyaagi ponathu

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male

Kanneeril unnai thedukindren

Ennodu naanae paadukindren

Male

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

தமிழ் வரிகள்

ஆண்

நான் பாடும்

மௌன ராகம் என்

காதல் ராணி இன்னும்

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

கண்ணீரில்

உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே

பாடுகின்றேன்

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

உன்னைக் கண்டு

தென்றலும் நின்று

போனதுண்டு உன்னைக்

காண வெண்ணிலா வந்து

போவதுண்டு

ஆண்

ஏன் தேவி

இன்று நீ என்னைக்

கொல்கிறாய் முள்

மீது ஏனடி தூங்கச்

சொல்கிறாய்

ஆண்

உன்னைத்

தேடித் தேடியே

எந்தன் ஆவி போனது

கூடுதானே இங்கு பாடுது

கூடு இன்று குயிலைத்

தானே தேடுது

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

கண்கள் என்னும்

சோலையில் காதல்

வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்பு

தான் சாபம் என்று

கண்டேன்

ஆண்

என் சாபம்

தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே

ராகம் இல்லையே

ஆண்

பூவும் வீழ்ந்து

போனது காம்பு என்ன

வாழ்வது

ஆண்

காலம் என்னைக்

கேள்வி கேட்குது கேள்வி

இன்று கேலியாகிப் போனது

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண்

கண்ணீரில்

உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே

பாடுகின்றேன்

ஆண்

நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

Frequently Asked Questions

The lyrics for Naan Paadum Mouna Raagam were penned by Vairamuthu.

Naan Paadum Mouna Raagam is a Tamil film song from Idhaya Kovil (1985).