Click any line to highlight and share it as a quote!
Female

Haa..aaa..aa…

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Female

Haa..aaa..aa…

Male

Sithiarai nilavai therndheduthu

Thaenaatril adhai oora vaithu

Female

Haa..aaa..aa…

Male

Sithiarai nilavai theerndheduthu

Thaenaatril adhai oora vaithu

Patharai maatrinaal merugumittu

Paruvathil unnai kaana veithaan..kaana veithaan

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male

Aadvar ulagai pazhi theerkka

Azhagae unnai avan thoodhu vittaan

Female

Haa..aaa..aa…

Male

Aadvar ulagai pazhi theerkka

Azhagae unnai avan thoodhu vittaan

Nadaga nattiyam aada vittaan

Naanadiyoo ingu vaadugiren..vaadugiren

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren

Both

Ooo oo oo ohoo oo

Female

Ooo oo oo ohoo oo..(4)

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ..

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்

தேனாற்றில் அதை ஊற வைத்து

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்

தேனாற்றில் அதை ஊற வைத்துப்

பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு

பருவத்தில் உன்னைக் காண வைத்தேன்

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

ஆண்

ஆடவர் உலகைப் பழித் தீர்க்க

அழகே உன்னை அவன் தூது விட்டான்

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

ஆடவர் உலகைப் பழித் தீர்க்க

அழகே உன்னை அவன் தூது விட்டான்

நாடக நாட்டியம் ஆடவிட்டான்

நானடியோ இங்கு வாடுகிறேன்...

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

இருவர் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..

பெண்

ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..(4)

English Script

Female

Haa..aaa..aa…

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Female

Haa..aaa..aa…

Male

Sithiarai nilavai therndheduthu

Thaenaatril adhai oora vaithu

Female

Haa..aaa..aa…

Male

Sithiarai nilavai theerndheduthu

Thaenaatril adhai oora vaithu

Patharai maatrinaal merugumittu

Paruvathil unnai kaana veithaan..kaana veithaan

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male

Aadvar ulagai pazhi theerkka

Azhagae unnai avan thoodhu vittaan

Female

Haa..aaa..aa…

Male

Aadvar ulagai pazhi theerkka

Azhagae unnai avan thoodhu vittaan

Nadaga nattiyam aada vittaan

Naanadiyoo ingu vaadugiren..vaadugiren

Male

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren

Both

Ooo oo oo ohoo oo

Female

Ooo oo oo ohoo oo..(4)

தமிழ் வரிகள்

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ..

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்

தேனாற்றில் அதை ஊற வைத்து

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்

தேனாற்றில் அதை ஊற வைத்துப்

பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு

பருவத்தில் உன்னைக் காண வைத்தேன்

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

ஆண்

ஆடவர் உலகைப் பழித் தீர்க்க

அழகே உன்னை அவன் தூது விட்டான்

பெண்

ஹா..ஆஅ...ஆஅ...

ஆண்

ஆடவர் உலகைப் பழித் தீர்க்க

அழகே உன்னை அவன் தூது விட்டான்

நாடக நாட்டியம் ஆடவிட்டான்

நானடியோ இங்கு வாடுகிறேன்...

ஆண்

நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

இருவர் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..

பெண்

ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..(4)

Frequently Asked Questions

The song Naan Kalaignan from the movie Neelagiri Express was sung by T. M. Soundarajan and L. R. Eswari.

The music for Neelagiri Express (1968) was composed by T. K. Ramamoorthy.

The lyrics for Naan Kalaignan were penned by Kannadasan.

Naan Kalaignan is a Tamil film song from Neelagiri Express (1968).