
Naan Kalaignan
From the movie Neelagiri Express
Read the full lyrics of Naan Kalaignan from Neelagiri Express (1968), sung by T. M. Soundarajan and L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Neelagiri Express
Read the full lyrics of Naan Kalaignan from Neelagiri Express (1968), sung by T. M. Soundarajan and L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Haa..aaa..aa…
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Haa..aaa..aa…
Sithiarai nilavai therndheduthu
Thaenaatril adhai oora vaithu
Haa..aaa..aa…
Sithiarai nilavai theerndheduthu
Thaenaatril adhai oora vaithu
Patharai maatrinaal merugumittu
Paruvathil unnai kaana veithaan..kaana veithaan
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Haa..aaa..aa…
Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Nadaga nattiyam aada vittaan
Naanadiyoo ingu vaadugiren..vaadugiren
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren
Ooo oo oo ohoo oo
Ooo oo oo ohoo oo..(4)
ஹா..ஆஅ...ஆஅ...
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ..
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
ஹா..ஆஅ...ஆஅ...
சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்து
ஹா..ஆஅ...ஆஅ...
சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்துப்
பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு
பருவத்தில் உன்னைக் காண வைத்தேன்
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
ஹா..ஆஅ...ஆஅ...
ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
நாடக நாட்டியம் ஆடவிட்டான்
நானடியோ இங்கு வாடுகிறேன்...
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
இருவர் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..
ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..(4)
Haa..aaa..aa…
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Haa..aaa..aa…
Sithiarai nilavai therndheduthu
Thaenaatril adhai oora vaithu
Haa..aaa..aa…
Sithiarai nilavai theerndheduthu
Thaenaatril adhai oora vaithu
Patharai maatrinaal merugumittu
Paruvathil unnai kaana veithaan..kaana veithaan
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo
Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Haa..aaa..aa…
Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Nadaga nattiyam aada vittaan
Naanadiyoo ingu vaadugiren..vaadugiren
Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren
Ooo oo oo ohoo oo
Ooo oo oo ohoo oo..(4)
ஹா..ஆஅ...ஆஅ...
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ..
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
ஹா..ஆஅ...ஆஅ...
சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்து
ஹா..ஆஅ...ஆஅ...
சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்துப்
பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு
பருவத்தில் உன்னைக் காண வைத்தேன்
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
ஹா..ஆஅ...ஆஅ...
ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
நாடக நாட்டியம் ஆடவிட்டான்
நானடியோ இங்கு வாடுகிறேன்...
நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.
இருவர் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..
ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..(4)
The song Naan Kalaignan from the movie Neelagiri Express was sung by T. M. Soundarajan and L. R. Eswari.
The music for Neelagiri Express (1968) was composed by T. K. Ramamoorthy.
The lyrics for Naan Kalaignan were penned by Kannadasan.
Naan Kalaignan is a Tamil film song from Neelagiri Express (1968).
Share this beautiful lyric line with your friends!