Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren
Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae
Humming : ………….
Oomaiyana vaalvil isaiye
Vandhaaye neeyadi thunaiye
Aala kaala eesan marabe
Un paadhi parvathi ivale
Yogam gnyaanam thediye
Pogum endhan paadhaiye
Neeyum anbil moksham koduthaai
Paasam konda aandiye
Dhesa dhesam thaandiye
Neeyum endhan vaazhvil kidaithaai
Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren
Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae
Humming : ………….
நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்
காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே
ஹம்மிங் : ............................
ஊமையான வாழ்வில் இசையே
வந்தாயே நீயடி துணையே
ஆல கால ஈசன் மரபே
உன் பாதி பார்வதி இவளே
யோகம் ஞானம் தேடியே
போகும் எந்தன் பாதையே
நீயும் அன்பில் மோட்சம் கொடுத்தாய்
பாசம் கொண்ட ஆன்டியே
தேச தேசம் தாண்டியே
நீயும் எந்தன் வாழ்வில் கிடைத்தாய்
நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்
காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே
ஹம்மிங் : ............................
English Script
Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren
Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae
Humming : ………….
Oomaiyana vaalvil isaiye
Vandhaaye neeyadi thunaiye
Aala kaala eesan marabe
Un paadhi parvathi ivale
Yogam gnyaanam thediye
Pogum endhan paadhaiye
Neeyum anbil moksham koduthaai
Paasam konda aandiye
Dhesa dhesam thaandiye
Neeyum endhan vaazhvil kidaithaai
Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren
Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae
Humming : ………….
தமிழ் வரிகள்
நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்
காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே
ஹம்மிங் : ............................
ஊமையான வாழ்வில் இசையே
வந்தாயே நீயடி துணையே
ஆல கால ஈசன் மரபே
உன் பாதி பார்வதி இவளே
யோகம் ஞானம் தேடியே
போகும் எந்தன் பாதையே
நீயும் அன்பில் மோட்சம் கொடுத்தாய்
பாசம் கொண்ட ஆன்டியே
தேச தேசம் தாண்டியே
நீயும் எந்தன் வாழ்வில் கிடைத்தாய்
நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்
காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே
ஹம்மிங் : ............................
Frequently Asked Questions
The song Naadu Vittu from the movie Aalan was sung by Nikhita Gandhi and Manoj Krishna.
The music for Aalan (2024) was composed by Manoj Krishna.
The lyrics for Naadu Vittu were penned by Karthik Netha.
Naadu Vittu is a Tamil film song from Aalan (2024).
