
Naadodi Paattu Paada
From the movie Harichandra (1998 film)
Read the full lyrics of Naadodi Paattu Paada from Harichandra (1998 film) (1998), written by Ravishankar, in Tamil & English script.

From the movie Harichandra (1998 film)
Read the full lyrics of Naadodi Paattu Paada from Harichandra (1998 film) (1998), written by Ravishankar, in Tamil & English script.
Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam
Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam
Irubathu vayathil
Varuvathuthaana kaadhal
Arubathu varaiyil
Thodarvathuthanae kaadhal
Sirikira pothu
Siripathuthaana kaadhal
Azhugira pothu
Aaruthalthaanae kaadhal hey
Kaadhalai naan paadava
Poovilae thaen thedava
Kaadhalai naan paadava heyyy..
Poovilae thaen thedava
Kannai mella moodi
Saainthukkollumbothu
Madiyaaga vendumae
Thattuthadumaari
Sornthu vizhum bothu
Pidiyaaga vendumae
Un ullam naan kandu
En ullam nee kandu
Unakaaga naan undu
Endru vaazhum
Kaadhalthaanae kaadhal
Malarvittu malarai
Thavuvathalla kaadhal
Oruthikku oruvan
Enbathu thaanae kaadhal heyy..
Kaadhalai naan paadava
Poovilae thaen thedava
Ey..ey..ey..
Thanthana thane thananae
Hey..thanthana thane thananae
Gangai nadhi enna
Kaveri enna
Ellamae penmaiyae
Nammai ingu naalum
Thangugira boomi
Athukooda penmaiyae
Naadaalum aanukkum
Veedaala pen vendum
Kadal pondra vaazhvinil
Kalangarai vilakkam thaanae penmai
Pennidam manadhai
Koduthuvittaalae pothum
Pournamithaanae
Vaazhvil entha naalum hey
Kaadhalai naan paadava
Poovilae thaen thedava
Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam
Whistling : ……………………………..
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில்
வருவது தானா காதல்
அறுபது வரையில்
தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது
சிரிப்பது தானா காதல்
அழுகிற போது
ஆறுதல் தானே காதல் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய்
பூவிலே தேன் தேடவா
கண்ணை மெல்ல மூடி
சாய்ந்துகொள்ளும் போது
மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி
சோர்ந்து விழும் போது
பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு
என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு
என்று வாழும்
காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை
தாவுவதான் அல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன்
என்பது தானே காதல் ஹேய்.....
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
ஏ......ஏ.....ஏ....
தந்தன தானே தானனே
ஹேய் .....தந்தன தானே தானனே
கங்கை நதி என்ன
காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும்
தங்குகிற பூமி
அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை
கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமிதானே
வாழ்வில் எந்த நாளும் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
விசில் : ......................................
Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam
Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam
Irubathu vayathil
Varuvathuthaana kaadhal
Arubathu varaiyil
Thodarvathuthanae kaadhal
Sirikira pothu
Siripathuthaana kaadhal
Azhugira pothu
Aaruthalthaanae kaadhal hey
Kaadhalai naan paadava
Poovilae thaen thedava
Kaadhalai naan paadava heyyy..
Poovilae thaen thedava
Kannai mella moodi
Saainthukkollumbothu
Madiyaaga vendumae
Thattuthadumaari
Sornthu vizhum bothu
Pidiyaaga vendumae
Un ullam naan kandu
En ullam nee kandu
Unakaaga naan undu
Endru vaazhum
Kaadhalthaanae kaadhal
Malarvittu malarai
Thavuvathalla kaadhal
Oruthikku oruvan
Enbathu thaanae kaadhal heyy..
Kaadhalai naan paadava
Poovilae thaen thedava
Ey..ey..ey..
Thanthana thane thananae
Hey..thanthana thane thananae
Gangai nadhi enna
Kaveri enna
Ellamae penmaiyae
Nammai ingu naalum
Thangugira boomi
Athukooda penmaiyae
Naadaalum aanukkum
Veedaala pen vendum
Kadal pondra vaazhvinil
Kalangarai vilakkam thaanae penmai
Pennidam manadhai
Koduthuvittaalae pothum
Pournamithaanae
Vaazhvil entha naalum hey
Kaadhalai naan paadava
Poovilae thaen thedava
Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam
Whistling : ……………………………..
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில்
வருவது தானா காதல்
அறுபது வரையில்
தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது
சிரிப்பது தானா காதல்
அழுகிற போது
ஆறுதல் தானே காதல் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய்
பூவிலே தேன் தேடவா
கண்ணை மெல்ல மூடி
சாய்ந்துகொள்ளும் போது
மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி
சோர்ந்து விழும் போது
பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு
என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு
என்று வாழும்
காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை
தாவுவதான் அல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன்
என்பது தானே காதல் ஹேய்.....
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
ஏ......ஏ.....ஏ....
தந்தன தானே தானனே
ஹேய் .....தந்தன தானே தானனே
கங்கை நதி என்ன
காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும்
தங்குகிற பூமி
அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை
கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமிதானே
வாழ்வில் எந்த நாளும் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
விசில் : ......................................
The lyrics for Naadodi Paattu Paada were penned by Ravishankar.
Naadodi Paattu Paada is a Tamil film song from Harichandra (1998 film) (1998).
Share this beautiful lyric line with your friends!