Click any line to highlight and share it as a quote!
Male

Nadodi paattu paada

Thanthana thanthana thaalam

Naadengum kaadhalaalae

Nenjinil aayiram thaalam

Male

Nadodi paattu paada

Thanthana thanthana thaalam

Naadengum kaadhalaalae

Nenjinil aayiram thaalam

Male

Irubathu vayathil

Varuvathuthaana kaadhal

Arubathu varaiyil

Thodarvathuthanae kaadhal

Male

Sirikira pothu

Siripathuthaana kaadhal

Azhugira pothu

Aaruthalthaanae kaadhal hey

Male

Kaadhalai naan paadava

Poovilae thaen thedava

Kaadhalai naan paadava heyyy..

Poovilae thaen thedava

Male

Kannai mella moodi

Saainthukkollumbothu

Madiyaaga vendumae

Thattuthadumaari

Sornthu vizhum bothu

Pidiyaaga vendumae

Male

Un ullam naan kandu

En ullam nee kandu

Unakaaga naan undu

Endru vaazhum

Kaadhalthaanae kaadhal

Male

Malarvittu malarai

Thavuvathalla kaadhal

Oruthikku oruvan

Enbathu thaanae kaadhal heyy..

Male

Kaadhalai naan paadava

Poovilae thaen thedava

Male

Ey..ey..ey..

Thanthana thane thananae

Hey..thanthana thane thananae

Male

Gangai nadhi enna

Kaveri enna

Ellamae penmaiyae

Nammai ingu naalum

Thangugira boomi

Athukooda penmaiyae

Male

Naadaalum aanukkum

Veedaala pen vendum

Kadal pondra vaazhvinil

Kalangarai vilakkam thaanae penmai

Male

Pennidam manadhai

Koduthuvittaalae pothum

Pournamithaanae

Vaazhvil entha naalum hey

Male

Kaadhalai naan paadava

Poovilae thaen thedava

Male

Nadodi paattu paada

Thanthana thanthana thaalam

Naadengum kaadhalaalae

Nenjinil aayiram thaalam

Whistling : ……………………………..

ஆண்

நாடோடி பாட்டு பாட

தந்தன தந்தன தாளம்

நாடெங்கும் காதலாலே

நெஞ்சினில் ஆயிரம் தாளம்

ஆண்

நாடோடி பாட்டு பாட

தந்தன தந்தன தாளம்

நாடெங்கும் காதலாலே

நெஞ்சினில் ஆயிரம் தாளம்

ஆண்

இருபது வயதில்

வருவது தானா காதல்

அறுபது வரையில்

தொடர்வது தானே காதல்

ஆண்

சிரிக்கிற போது

சிரிப்பது தானா காதல்

அழுகிற போது

ஆறுதல் தானே காதல் ஹேய்

ஆண்

காதலை நான் பாடவா

பூவிலே தேன் தேடவா

காதலை நான் பாடவா ஹேய்

பூவிலே தேன் தேடவா

ஆண்

கண்ணை மெல்ல மூடி

சாய்ந்துகொள்ளும் போது

மடியாக வேண்டுமே

தட்டுதடுமாறி

சோர்ந்து விழும் போது

பிடியாக வேண்டுமே

ஆண்

உன் உள்ளம் நான் கண்டு

என் உள்ளம் நீ கண்டு

உனக்காக நான் உண்டு

என்று வாழும்

காதல் தானே காதல்

ஆண்

மலர் விட்டு மலரை

தாவுவதான் அல்ல காதல்

ஒருத்திக்கு ஒருவன்

என்பது தானே காதல் ஹேய்.....

ஆண்

காதலை நான் பாடவா

பூவிலே தேன் தேடவா

ஆண்

ஏ......ஏ.....ஏ....

தந்தன தானே தானனே

ஹேய் .....தந்தன தானே தானனே

ஆண்

கங்கை நதி என்ன

காவேரி என்ன

எல்லாமே பெண்மையே

நம்மை இங்கு நாளும்

தங்குகிற பூமி

அது கூட பெண்மையே

ஆண்

நாடாளும் ஆணுக்கும்

வீடாள பெண் வேண்டும்

கடல் போன்ற வாழ்வினில்

கலங்கரை விளக்கம் தானே பெண்மை

ஆண்

பெண்ணிடம் மனதை

கொடுத்து விட்டாலே போதும்

பௌர்ணமிதானே

வாழ்வில் எந்த நாளும் ஹேய்

ஆண்

காதலை நான் பாடவா

பூவிலே தேன் தேடவா

ஆண்

நாடோடி பாட்டு பாட

தந்தன தந்தன தாளம்

நாடெங்கும் காதலாலே

நெஞ்சினில் ஆயிரம் தாளம்

விசில் : ......................................

English Script

Male

Nadodi paattu paada

Thanthana thanthana thaalam

Naadengum kaadhalaalae

Nenjinil aayiram thaalam

Male

Nadodi paattu paada

Thanthana thanthana thaalam

Naadengum kaadhalaalae

Nenjinil aayiram thaalam

Male

Irubathu vayathil

Varuvathuthaana kaadhal

Arubathu varaiyil

Thodarvathuthanae kaadhal

Male

Sirikira pothu

Siripathuthaana kaadhal

Azhugira pothu

Aaruthalthaanae kaadhal hey

Male

Kaadhalai naan paadava

Poovilae thaen thedava

Kaadhalai naan paadava heyyy..

Poovilae thaen thedava

Male

Kannai mella moodi

Saainthukkollumbothu

Madiyaaga vendumae

Thattuthadumaari

Sornthu vizhum bothu

Pidiyaaga vendumae

Male

Un ullam naan kandu

En ullam nee kandu

Unakaaga naan undu

Endru vaazhum

Kaadhalthaanae kaadhal

Male

Malarvittu malarai

Thavuvathalla kaadhal

Oruthikku oruvan

Enbathu thaanae kaadhal heyy..

Male

Kaadhalai naan paadava

Poovilae thaen thedava

Male

Ey..ey..ey..

Thanthana thane thananae

Hey..thanthana thane thananae

Male

Gangai nadhi enna

Kaveri enna

Ellamae penmaiyae

Nammai ingu naalum

Thangugira boomi

Athukooda penmaiyae

Male

Naadaalum aanukkum

Veedaala pen vendum

Kadal pondra vaazhvinil

Kalangarai vilakkam thaanae penmai

Male

Pennidam manadhai

Koduthuvittaalae pothum

Pournamithaanae

Vaazhvil entha naalum hey

Male

Kaadhalai naan paadava

Poovilae thaen thedava

Male

Nadodi paattu paada

Thanthana thanthana thaalam

Naadengum kaadhalaalae

Nenjinil aayiram thaalam

Whistling : ……………………………..

தமிழ் வரிகள்

ஆண்

நாடோடி பாட்டு பாட

தந்தன தந்தன தாளம்

நாடெங்கும் காதலாலே

நெஞ்சினில் ஆயிரம் தாளம்

ஆண்

நாடோடி பாட்டு பாட

தந்தன தந்தன தாளம்

நாடெங்கும் காதலாலே

நெஞ்சினில் ஆயிரம் தாளம்

ஆண்

இருபது வயதில்

வருவது தானா காதல்

அறுபது வரையில்

தொடர்வது தானே காதல்

ஆண்

சிரிக்கிற போது

சிரிப்பது தானா காதல்

அழுகிற போது

ஆறுதல் தானே காதல் ஹேய்

ஆண்

காதலை நான் பாடவா

பூவிலே தேன் தேடவா

காதலை நான் பாடவா ஹேய்

பூவிலே தேன் தேடவா

ஆண்

கண்ணை மெல்ல மூடி

சாய்ந்துகொள்ளும் போது

மடியாக வேண்டுமே

தட்டுதடுமாறி

சோர்ந்து விழும் போது

பிடியாக வேண்டுமே

ஆண்

உன் உள்ளம் நான் கண்டு

என் உள்ளம் நீ கண்டு

உனக்காக நான் உண்டு

என்று வாழும்

காதல் தானே காதல்

ஆண்

மலர் விட்டு மலரை

தாவுவதான் அல்ல காதல்

ஒருத்திக்கு ஒருவன்

என்பது தானே காதல் ஹேய்.....

ஆண்

காதலை நான் பாடவா

பூவிலே தேன் தேடவா

ஆண்

ஏ......ஏ.....ஏ....

தந்தன தானே தானனே

ஹேய் .....தந்தன தானே தானனே

ஆண்

கங்கை நதி என்ன

காவேரி என்ன

எல்லாமே பெண்மையே

நம்மை இங்கு நாளும்

தங்குகிற பூமி

அது கூட பெண்மையே

ஆண்

நாடாளும் ஆணுக்கும்

வீடாள பெண் வேண்டும்

கடல் போன்ற வாழ்வினில்

கலங்கரை விளக்கம் தானே பெண்மை

ஆண்

பெண்ணிடம் மனதை

கொடுத்து விட்டாலே போதும்

பௌர்ணமிதானே

வாழ்வில் எந்த நாளும் ஹேய்

ஆண்

காதலை நான் பாடவா

பூவிலே தேன் தேடவா

ஆண்

நாடோடி பாட்டு பாட

தந்தன தந்தன தாளம்

நாடெங்கும் காதலாலே

நெஞ்சினில் ஆயிரம் தாளம்

விசில் : ......................................

Frequently Asked Questions

The lyrics for Naadodi Paattu Paada were penned by Ravishankar.

Naadodi Paattu Paada is a Tamil film song from Harichandra (1998 film) (1998).