
Muzhu Nilavu Kaayum
From the movie Pournami Nilavil
Read the full lyrics of Muzhu Nilavu Kaayum from Pournami Nilavil (1980), sung by S. P. Sailaja and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Pournami Nilavil
Read the full lyrics of Muzhu Nilavu Kaayum from Pournami Nilavil (1980), sung by S. P. Sailaja and written by Gangai Amaran, in Tamil & English script.
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
Kulirnthidum nilavilae
Kuliththa manam melum eriyuthae
Thulirvidum ninaivilae
Thudiththa sugam kaattril karaiyuthae
Udalellaam thudikkuthae
Unarvinai vadikkuthae
Iravilae vidiyuthae
Ilamaiyo pudhiyathae
Uyiril vantha jeevanaathamo
Koora vendumo vaa vaa vaa vaa
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
Kaatrilae kalanthoru
Kadhal swaram paadi alaiyuthae
Oottrilae irunthoru
Pudhiya punal odi neliyuthae
Manamenum veenaiyum
Maalaiyil mayanguthae
Mayangiya uravenum
Pudhu kural kodukkuthae
madiyil vizhum neramthaanithu
Malargal thaavuthu vaa vaa vaa vaa
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
குளிர்ந்திடும் நிலவிலே
குளித்த மனம் மேலும் எரியுதே
துளிர்விடும் நினைவிலே
துடித்த சுகம் காற்றில் கரையுதே
உடலெல்லாம் துடிக்குதே
உணர்வினை வடிக்குதே
இரவிலே விடியுதே
இளமையோ புதியதே
உயிரில் வந்த ஜீவநாதமோ
கூற வேண்டுமோ வா வா வா வா
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
காற்றிலே கலந்தொரு
காதல் ஸ்வரம் பாடி அலையுதே
ஊற்றிலே இருந்தொரு
புதிய புனல் ஓடி நெளியுதே
மனமெனும் வீணையும்
மாலையில் மயங்குதே
மயங்கிய உறவெனும்
புதுக் குரல் கொடுக்குதே
மடியில் விழும் நேரம்தானிது
மலர்கள் தாவுது வா வா வா வா
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
Kulirnthidum nilavilae
Kuliththa manam melum eriyuthae
Thulirvidum ninaivilae
Thudiththa sugam kaattril karaiyuthae
Udalellaam thudikkuthae
Unarvinai vadikkuthae
Iravilae vidiyuthae
Ilamaiyo pudhiyathae
Uyiril vantha jeevanaathamo
Koora vendumo vaa vaa vaa vaa
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
Kaatrilae kalanthoru
Kadhal swaram paadi alaiyuthae
Oottrilae irunthoru
Pudhiya punal odi neliyuthae
Manamenum veenaiyum
Maalaiyil mayanguthae
Mayangiya uravenum
Pudhu kural kodukkuthae
madiyil vizhum neramthaanithu
Malargal thaavuthu vaa vaa vaa vaa
Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
குளிர்ந்திடும் நிலவிலே
குளித்த மனம் மேலும் எரியுதே
துளிர்விடும் நினைவிலே
துடித்த சுகம் காற்றில் கரையுதே
உடலெல்லாம் துடிக்குதே
உணர்வினை வடிக்குதே
இரவிலே விடியுதே
இளமையோ புதியதே
உயிரில் வந்த ஜீவநாதமோ
கூற வேண்டுமோ வா வா வா வா
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
காற்றிலே கலந்தொரு
காதல் ஸ்வரம் பாடி அலையுதே
ஊற்றிலே இருந்தொரு
புதிய புனல் ஓடி நெளியுதே
மனமெனும் வீணையும்
மாலையில் மயங்குதே
மயங்கிய உறவெனும்
புதுக் குரல் கொடுக்குதே
மடியில் விழும் நேரம்தானிது
மலர்கள் தாவுது வா வா வா வா
முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ.......
The song Muzhu Nilavu Kaayum from the movie Pournami Nilavil was sung by S. P. Sailaja.
The music for Pournami Nilavil (1980) was composed by Gangai Amaran.
The lyrics for Muzhu Nilavu Kaayum were penned by Gangai Amaran.
Muzhu Nilavu Kaayum is a Tamil film song from Pournami Nilavil (1980).
Share this beautiful lyric line with your friends!