Click any line to highlight and share it as a quote!
Chorus

Thanthnaanae thaanae thanthanaanae thaanae

Thanthaanaanae thaanae thanaenaa

Thandapaaniyaarai kondadaintha perai

Kumbidungal naalumae

Vanthaadum thunbam yaavum theerumae

Thanthnaanae thaanae thanthanaanae thaanae

Thanthaanaanae thaanae thanaenaa

Female

Muthusaami……muthusaami

Muthusaami pera satham pottu paada

Vekkamaaga irukkuthu

En manasu sorkkalogam parakkuthu

Female

En mama magan en purusan

En kannaalaeyae naan rasippaen

Soodaaga virunthu vaippaen

Male

Chellaththaayi…..Chellaththaayi….

Chellaththaayi pera sellamaaga paada

Vellamaaga inikkuthu

En manasu vellam pola kuthikkuthu

Male

En aththa maga muththaanava

Intha machchaan kitta piththaanava

Ennoda soththaanava

Female

Paayilae paduththathum thookkamae pidikkala

Paal pazham edhuvumae rusikkala pasikkala

Male

Enakkum yaedho un pola aachchu

Iruntha manasum engaeyo pochchu edhuvumae puriyala

Female

Vaada kaaththula vaadura manasu

Vaasam veesura valiba vayasu thaanaga theliyala….aa….aa

Male

Sellaththaayi…..sellaththaayi….

Sellaththaayi pera sellamaaga paada

Vellamaaga inikkuthu

En manasu vellam pola kuthikkuthu

Chorus

Aaa……aa…..aa….aaa….aa…aa….

Aa…..aa…..aa…..aaa…..aa…….aa…..

Male

Thaamara poo mugam thaagaththai yaeththuthu

Thanimaiya kedukkuthu manasula inikkuthu

Female

Nenjukkullae yaedho pol irukku

Nelamaikkellaam needhaanae poruppu

Nerungi vaa kuliruthu

Male

Paathth paththu yaenguthu nenappu

Parisham pottu ketkuthu anaippu

Vaa pulla thavikkuthu

Female

Muthusaami……muthusaami

Muthusaami pera satham pottu paada

Vekkamaaga irukkuthu

En manasu sorkkalogam parakkuthu

Male

En aththa maga muththaanava

Intha machchaankitta piththaanava

Ennoda soththaanava

Female

Muthusaami……

Male

Chellaththaayi

Female

Muthusaami……

Male

Yae chellaththaayi….

Female

Muthusaami……hahaa…

குழு

தந்னானே தானே தந்தனானே தானே

தந்தானானே தானே தானேனா

தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை

கும்பிடுங்கள் நாளுமே

வந்தாடும் துன்பம் யாவும் தீருமே

தந்தனானே தானே தந்தனானே தானே

தந்தானானே தானே தானேனா

பெண்

முத்துசாமி.....முத்துசாமி......

முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட

வெக்கமாக இருக்குது

என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

பெண்

என் மாமா மகன் என் புருஷன்

என் கண்ணாலேயே நான் ரசிப்பேன்

சூடாக விருந்து வைப்பேன்

ஆண்

செல்லத்தாயி.....செல்லத்தாயி....

செல்லத்தாயி பேர செல்லமாக பாட

வெல்லமாக இனிக்குது

என் மனசு வெள்ளம் போல குதிக்குது

ஆண்

என் அத்த மக முத்தானவ

இந்த மச்சான் கிட்ட பித்தானவ

என்னோட சொத்தானவ......

பெண்

பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல

பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல

ஆண்

எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு

இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல

பெண்

வாடக் காத்துல வாடுற மனசு

வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியல...ஆ....ஆ....

ஆண்

செல்லத்தாயி.....செல்லத்தாயி....

செல்லத்தாயி பேர செல்லமாக பாட

வெல்லமாக இனிக்குது

என் மனசு வெள்ளம் போல குதிக்குது

குழு

ஆஅ........ஆ......ஆ.....ஆஅ.....அ...ஆ....

அ........ஆ...........அ........ஆஅ........ஆஅ........ஆ

ஆண்

தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது

தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது

பெண்

நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு

நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு

நெருங்கி வா குளிருது

ஆண்

பாத்து பாத்து ஏங்குது நெனப்பு

பரிசம் போட்டு கேட்குது அணைப்பு

வா புள்ள தவிக்குது

பெண்

முத்துசாமி.....முத்துசாமி......

முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட

வெக்கமாக இருக்குது

என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

ஆண்

என் அத்த மக முத்தானவ

இந்த மச்சான் கிட்ட பித்தானவ

என்னோட சொத்தானவ

பெண்

முத்துசாமி....

ஆண்

செல்லத்தாயி

பெண்

முத்துசாமி....

ஆண்

ஏ செல்லத்தாயி...

பெண்

முத்துசாமி......ஹஹா....

English Script

Chorus

Thanthnaanae thaanae thanthanaanae thaanae

Thanthaanaanae thaanae thanaenaa

Thandapaaniyaarai kondadaintha perai

Kumbidungal naalumae

Vanthaadum thunbam yaavum theerumae

Thanthnaanae thaanae thanthanaanae thaanae

Thanthaanaanae thaanae thanaenaa

Female

Muthusaami……muthusaami

Muthusaami pera satham pottu paada

Vekkamaaga irukkuthu

En manasu sorkkalogam parakkuthu

Female

En mama magan en purusan

En kannaalaeyae naan rasippaen

Soodaaga virunthu vaippaen

Male

Chellaththaayi…..Chellaththaayi….

Chellaththaayi pera sellamaaga paada

Vellamaaga inikkuthu

En manasu vellam pola kuthikkuthu

Male

En aththa maga muththaanava

Intha machchaan kitta piththaanava

Ennoda soththaanava

Female

Paayilae paduththathum thookkamae pidikkala

Paal pazham edhuvumae rusikkala pasikkala

Male

Enakkum yaedho un pola aachchu

Iruntha manasum engaeyo pochchu edhuvumae puriyala

Female

Vaada kaaththula vaadura manasu

Vaasam veesura valiba vayasu thaanaga theliyala….aa….aa

Male

Sellaththaayi…..sellaththaayi….

Sellaththaayi pera sellamaaga paada

Vellamaaga inikkuthu

En manasu vellam pola kuthikkuthu

Chorus

Aaa……aa…..aa….aaa….aa…aa….

Aa…..aa…..aa…..aaa…..aa…….aa…..

Male

Thaamara poo mugam thaagaththai yaeththuthu

Thanimaiya kedukkuthu manasula inikkuthu

Female

Nenjukkullae yaedho pol irukku

Nelamaikkellaam needhaanae poruppu

Nerungi vaa kuliruthu

Male

Paathth paththu yaenguthu nenappu

Parisham pottu ketkuthu anaippu

Vaa pulla thavikkuthu

Female

Muthusaami……muthusaami

Muthusaami pera satham pottu paada

Vekkamaaga irukkuthu

En manasu sorkkalogam parakkuthu

Male

En aththa maga muththaanava

Intha machchaankitta piththaanava

Ennoda soththaanava

Female

Muthusaami……

Male

Chellaththaayi

Female

Muthusaami……

Male

Yae chellaththaayi….

Female

Muthusaami……hahaa…

தமிழ் வரிகள்

குழு

தந்னானே தானே தந்தனானே தானே

தந்தானானே தானே தானேனா

தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை

கும்பிடுங்கள் நாளுமே

வந்தாடும் துன்பம் யாவும் தீருமே

தந்தனானே தானே தந்தனானே தானே

தந்தானானே தானே தானேனா

பெண்

முத்துசாமி.....முத்துசாமி......

முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட

வெக்கமாக இருக்குது

என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

பெண்

என் மாமா மகன் என் புருஷன்

என் கண்ணாலேயே நான் ரசிப்பேன்

சூடாக விருந்து வைப்பேன்

ஆண்

செல்லத்தாயி.....செல்லத்தாயி....

செல்லத்தாயி பேர செல்லமாக பாட

வெல்லமாக இனிக்குது

என் மனசு வெள்ளம் போல குதிக்குது

ஆண்

என் அத்த மக முத்தானவ

இந்த மச்சான் கிட்ட பித்தானவ

என்னோட சொத்தானவ......

பெண்

பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல

பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல

ஆண்

எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு

இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல

பெண்

வாடக் காத்துல வாடுற மனசு

வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியல...ஆ....ஆ....

ஆண்

செல்லத்தாயி.....செல்லத்தாயி....

செல்லத்தாயி பேர செல்லமாக பாட

வெல்லமாக இனிக்குது

என் மனசு வெள்ளம் போல குதிக்குது

குழு

ஆஅ........ஆ......ஆ.....ஆஅ.....அ...ஆ....

அ........ஆ...........அ........ஆஅ........ஆஅ........ஆ

ஆண்

தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது

தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது

பெண்

நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு

நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு

நெருங்கி வா குளிருது

ஆண்

பாத்து பாத்து ஏங்குது நெனப்பு

பரிசம் போட்டு கேட்குது அணைப்பு

வா புள்ள தவிக்குது

பெண்

முத்துசாமி.....முத்துசாமி......

முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட

வெக்கமாக இருக்குது

என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

ஆண்

என் அத்த மக முத்தானவ

இந்த மச்சான் கிட்ட பித்தானவ

என்னோட சொத்தானவ

பெண்

முத்துசாமி....

ஆண்

செல்லத்தாயி

பெண்

முத்துசாமி....

ஆண்

ஏ செல்லத்தாயி...

பெண்

முத்துசாமி......ஹஹா....

Frequently Asked Questions

The lyrics for Muthusami were penned by Gangai Amaran.

Muthusami is a Tamil film song from Yer Munai (1992).