Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Kallil vizhundhu kalangudhae raaja
Kaadhal enna pudhumaiya raaja
Sindhum nadhiyil naniyudhae paadhi
Thendral kaattril nadungudhae meedhi
Thottu paarthaal theriyumae thunbam
Thottu paarthaal theriyumae thunbam
Dhoora irundahal puriyuma ullam
Vanna koondhal sariyudhae raaja
Enna sugamo theriyudhae raaja
Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Adhi manidhan thodanginaan andru
Andha vazhiya pogalaam indru
Jaadhi malaril thoongalaam sendru
Jaadhi malaril thoongalaam sendru
Thannanthaniyae thavippadhaen nindru
Thatti eduthaal thangamae pongum
Thazhuvi anaithaal ninaivilae thanghum
Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
காதல் என்ன புதுமையா ராஜா ........
சிந்தும் நதியில் நனையுதே பாதி
தென்றல் காற்றில் நடுங்குதே மீதி
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தூர இருந்தால் புரியுமா உள்ளம்
வண்ணக் கூந்தல் சரியுதே ராஜா
என்ன சுகமோ தெரியுதே ராஜா
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
ஆதிமனிதன் தொடங்கினான் அன்று
அந்த வழியே போகலாம் இன்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
தன்னந்தனியே தவிப்பதேன் நின்று
தட்டி எடுத்தால் தங்கமே பொங்கும்
தழுவி அணைத்தால் நினைவிலே தங்கும்
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
English Script
Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Kallil vizhundhu kalangudhae raaja
Kaadhal enna pudhumaiya raaja
Sindhum nadhiyil naniyudhae paadhi
Thendral kaattril nadungudhae meedhi
Thottu paarthaal theriyumae thunbam
Thottu paarthaal theriyumae thunbam
Dhoora irundahal puriyuma ullam
Vanna koondhal sariyudhae raaja
Enna sugamo theriyudhae raaja
Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Adhi manidhan thodanginaan andru
Andha vazhiya pogalaam indru
Jaadhi malaril thoongalaam sendru
Jaadhi malaril thoongalaam sendru
Thannanthaniyae thavippadhaen nindru
Thatti eduthaal thangamae pongum
Thazhuvi anaithaal ninaivilae thanghum
Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
தமிழ் வரிகள்
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
காதல் என்ன புதுமையா ராஜா ........
சிந்தும் நதியில் நனையுதே பாதி
தென்றல் காற்றில் நடுங்குதே மீதி
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தூர இருந்தால் புரியுமா உள்ளம்
வண்ணக் கூந்தல் சரியுதே ராஜா
என்ன சுகமோ தெரியுதே ராஜா
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
ஆதிமனிதன் தொடங்கினான் அன்று
அந்த வழியே போகலாம் இன்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
தன்னந்தனியே தவிப்பதேன் நின்று
தட்டி எடுத்தால் தங்கமே பொங்கும்
தழுவி அணைத்தால் நினைவிலே தங்கும்
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
Frequently Asked Questions
The song Mullil Roja from the movie Yaar Nee was sung by P. Susheela.
The music for Yaar Nee (1966) was composed by S. Vedhachalam.
The lyrics for Mullil Roja were penned by Kannadasan.
Mullil Roja is a Tamil film song from Yaar Nee (1966).
