Click any line to highlight and share it as a quote!
Female

Mullil rojaa thullaadhae rajaa

Mutham enna kodumaiya raaja

Kallil vizhundhu kalangudhae raaja

Kaadhal enna pudhumaiya raaja

Female

Sindhum nadhiyil naniyudhae paadhi

Thendral kaattril nadungudhae meedhi

Thottu paarthaal theriyumae thunbam

Thottu paarthaal theriyumae thunbam

Dhoora irundahal puriyuma ullam

Female

Vanna koondhal sariyudhae raaja

Enna sugamo theriyudhae raaja

Female

Mullil rojaa thullaadhae rajaa

Mutham enna kodumaiya raaja

Female

Adhi manidhan thodanginaan andru

Andha vazhiya pogalaam indru

Jaadhi malaril thoongalaam sendru

Jaadhi malaril thoongalaam sendru

Thannanthaniyae thavippadhaen nindru

Female

Thatti eduthaal thangamae pongum

Thazhuvi anaithaal ninaivilae thanghum

Female

Mullil rojaa thullaadhae rajaa

Mutham enna kodumaiya raaja

பெண்

முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா

முத்தம் என்ன கொடுமையா ராஜா

கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா

காதல் என்ன புதுமையா ராஜா ........

பெண்

சிந்தும் நதியில் நனையுதே பாதி

தென்றல் காற்றில் நடுங்குதே மீதி

தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்

தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்

தூர இருந்தால் புரியுமா உள்ளம்

பெண்

வண்ணக் கூந்தல் சரியுதே ராஜா

என்ன சுகமோ தெரியுதே ராஜா

பெண்

முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா

முத்தம் என்ன கொடுமையா ராஜா

பெண்

ஆதிமனிதன் தொடங்கினான் அன்று

அந்த வழியே போகலாம் இன்று

ஜாதி மலரில் தூங்கலாம் சென்று

ஜாதி மலரில் தூங்கலாம் சென்று

தன்னந்தனியே தவிப்பதேன் நின்று

பெண்

தட்டி எடுத்தால் தங்கமே பொங்கும்

தழுவி அணைத்தால் நினைவிலே தங்கும்

பெண்

முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா

முத்தம் என்ன கொடுமையா ராஜா

English Script

Female

Mullil rojaa thullaadhae rajaa

Mutham enna kodumaiya raaja

Kallil vizhundhu kalangudhae raaja

Kaadhal enna pudhumaiya raaja

Female

Sindhum nadhiyil naniyudhae paadhi

Thendral kaattril nadungudhae meedhi

Thottu paarthaal theriyumae thunbam

Thottu paarthaal theriyumae thunbam

Dhoora irundahal puriyuma ullam

Female

Vanna koondhal sariyudhae raaja

Enna sugamo theriyudhae raaja

Female

Mullil rojaa thullaadhae rajaa

Mutham enna kodumaiya raaja

Female

Adhi manidhan thodanginaan andru

Andha vazhiya pogalaam indru

Jaadhi malaril thoongalaam sendru

Jaadhi malaril thoongalaam sendru

Thannanthaniyae thavippadhaen nindru

Female

Thatti eduthaal thangamae pongum

Thazhuvi anaithaal ninaivilae thanghum

Female

Mullil rojaa thullaadhae rajaa

Mutham enna kodumaiya raaja

தமிழ் வரிகள்

பெண்

முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா

முத்தம் என்ன கொடுமையா ராஜா

கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா

காதல் என்ன புதுமையா ராஜா ........

பெண்

சிந்தும் நதியில் நனையுதே பாதி

தென்றல் காற்றில் நடுங்குதே மீதி

தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்

தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்

தூர இருந்தால் புரியுமா உள்ளம்

பெண்

வண்ணக் கூந்தல் சரியுதே ராஜா

என்ன சுகமோ தெரியுதே ராஜா

பெண்

முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா

முத்தம் என்ன கொடுமையா ராஜா

பெண்

ஆதிமனிதன் தொடங்கினான் அன்று

அந்த வழியே போகலாம் இன்று

ஜாதி மலரில் தூங்கலாம் சென்று

ஜாதி மலரில் தூங்கலாம் சென்று

தன்னந்தனியே தவிப்பதேன் நின்று

பெண்

தட்டி எடுத்தால் தங்கமே பொங்கும்

தழுவி அணைத்தால் நினைவிலே தங்கும்

பெண்

முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா

முத்தம் என்ன கொடுமையா ராஜா

Frequently Asked Questions

The song Mullil Roja from the movie Yaar Nee was sung by P. Susheela.

The music for Yaar Nee (1966) was composed by S. Vedhachalam.

The lyrics for Mullil Roja were penned by Kannadasan.

Mullil Roja is a Tamil film song from Yaar Nee (1966).