Mudhal Mudhal Male
Tamil Film Song 2005

Mudhal Mudhal Male

From the movie Priyasakhi

Read the full lyrics of Mudhal Mudhal Male from Priyasakhi (2005), written by Pa.Vijay, in Tamil & English script.

Pa.Vijay Tamil & English Priyasakhi · 2005
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Enakullae indru puthu vitha modhal

Ithan peyar thaana ulagathil kaadhal

Male

Naan swasitha kaatrinai

Nesithu nee athai swasika vendumadi

Enathu peyarukae unnai eluthi thanthidu

Enathu marbinil thinamum thunga vanthidu

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Male

Megam mattum suvaragum

Kuliyal arai nan tharuven

Enathu kangal mattum kaana

Chinna thuvaram athil vaippen

Male

Nootriettu vinmeenai

Ondru serthu naan katti

Unthan kalil golusu pola

Katti vaippen thalattu

Male

Ada mayilin iragai seitha

Oru kalani nanum tharuven

Ada iravinil odaa kadigaram than

Veetil ullathae

Male

Ennai kettu than neeyum

Moochu vidanumae

Kettidamalae ennai

Neeyum thodanumae

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Female

……………………………

Male

Velai neram naan sendral

Moga neram nee kondal

Otrai mudiyil katti kollu

Veliyil poga matene

Male

Chinna chinna muthathai

Samaithu neeyum tharuvaya

Vetkam thottu koocham thottu

Mutha unavu thinbom vaa

Male

Ada ennai nuryai alli

Poo methai seya solli

Nee pothum pothum ennum

Varayil mogam mmmm

Male

Meesai kuthiyae

Aasai kayam seyava

Inba kayathil nanum

Echil thadavava

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Enakullae indru puthu vitha modhal

Ithan peyar thaana ulagathil kaadhal

Male

Naan swasitha kaatrinai

Nesithu nee athai swasika vendumadi

Enathu peyarukae unnai eluthi thanthidu

Enathu marbinil thinamum thunga vanthidu

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை எனக்குள்ளே

இன்று புது வித மோதல்

இதன் பெயர் தானா

உலகத்தில் காதல்

ஆண்

நான் சுவாசித்த

காற்றினை நேசித்து நீ

அதை சுவாசிக்க வேண்டுமடி

எனது பெயருக்கே உன்னை

எழுதி தந்திடு எனது மார்பினில்

தினமும் தூங்க வந்திடு

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

ஆண்

மேகம் மட்டும்

சுவராகும் குளியல்

அறை நான் தருவேன்

எனது கண்கள் மட்டும்

காண சின்ன துவாரம்

அதில் வைப்பேன்

ஆண்

நூற்றி எட்டு

விண்மீனை ஒன்று

சேர்த்து நான் கட்டி

உந்தன் காலில் கொலுசு

போல கட்டி வைப்பேன்

தாலாட்டு

ஆண்

அட மயிலின்

இறகை செய்த ஒரு

காலணி நானும்

தருவேன் அட

இரவினில் ஓடா

கடிகாரம் தான்

வீட்டில் உள்ளதே

ஆண்

என்னை கேட்டு

தான் நீயும் மூச்சு

விடணுமே கேட்டிடாமலே

என்னை நீயும் தொடணுமே

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

பெண்

.......................

ஆண்

வேலை நேரம் நான்

சென்றால் மோக நேரம்

நீ கொண்டால் ஒற்றை

முடியில் கட்டி கொல்லு

வெளியில் போக மாட்டேனே

ஆண்

சின்ன சின்ன

முத்தத்தை சமைத்து

நீயும் தருவாயா வெட்கம்

தொட்டு கூச்சம் தொட்டு

முத்த உணவு தின்போம்

வா

ஆண்

அட எண்ணை

நுரையை அள்ளி பூ

மெத்தை செய்ய சொல்லி

நீ போதும் போதும்

என்னும் வரையில்

மோகம் ம்ம்ம்

ஆண்

மீசை குத்தியே

ஆசை காயம் செய்யவா

இன்ப காயத்தில் நானும்

எச்சில் தடவவா

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை எனக்குள்ளே

இன்று புது வித மோதல்

இதன் பெயர் தானா

உலகத்தில் காதல்

ஆண்

நான் சுவாசித்த

காற்றினை நேசித்து நீ

அதை சுவாசிக்க வேண்டுமடி

எனது பெயருக்கே உன்னை

எழுதி தந்திடு எனது மார்பினில்

தினமும் தூங்க வந்திடு

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

English Script

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Enakullae indru puthu vitha modhal

Ithan peyar thaana ulagathil kaadhal

Male

Naan swasitha kaatrinai

Nesithu nee athai swasika vendumadi

Enathu peyarukae unnai eluthi thanthidu

Enathu marbinil thinamum thunga vanthidu

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Male

Megam mattum suvaragum

Kuliyal arai nan tharuven

Enathu kangal mattum kaana

Chinna thuvaram athil vaippen

Male

Nootriettu vinmeenai

Ondru serthu naan katti

Unthan kalil golusu pola

Katti vaippen thalattu

Male

Ada mayilin iragai seitha

Oru kalani nanum tharuven

Ada iravinil odaa kadigaram than

Veetil ullathae

Male

Ennai kettu than neeyum

Moochu vidanumae

Kettidamalae ennai

Neeyum thodanumae

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Female

……………………………

Male

Velai neram naan sendral

Moga neram nee kondal

Otrai mudiyil katti kollu

Veliyil poga matene

Male

Chinna chinna muthathai

Samaithu neeyum tharuvaya

Vetkam thottu koocham thottu

Mutha unavu thinbom vaa

Male

Ada ennai nuryai alli

Poo methai seya solli

Nee pothum pothum ennum

Varayil mogam mmmm

Male

Meesai kuthiyae

Aasai kayam seyava

Inba kayathil nanum

Echil thadavava

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

Enakullae indru puthu vitha modhal

Ithan peyar thaana ulagathil kaadhal

Male

Naan swasitha kaatrinai

Nesithu nee athai swasika vendumadi

Enathu peyarukae unnai eluthi thanthidu

Enathu marbinil thinamum thunga vanthidu

Male

Muthal muthal parthen unnai

Muluvathum ilanthen ennai

தமிழ் வரிகள்

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை எனக்குள்ளே

இன்று புது வித மோதல்

இதன் பெயர் தானா

உலகத்தில் காதல்

ஆண்

நான் சுவாசித்த

காற்றினை நேசித்து நீ

அதை சுவாசிக்க வேண்டுமடி

எனது பெயருக்கே உன்னை

எழுதி தந்திடு எனது மார்பினில்

தினமும் தூங்க வந்திடு

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

ஆண்

மேகம் மட்டும்

சுவராகும் குளியல்

அறை நான் தருவேன்

எனது கண்கள் மட்டும்

காண சின்ன துவாரம்

அதில் வைப்பேன்

ஆண்

நூற்றி எட்டு

விண்மீனை ஒன்று

சேர்த்து நான் கட்டி

உந்தன் காலில் கொலுசு

போல கட்டி வைப்பேன்

தாலாட்டு

ஆண்

அட மயிலின்

இறகை செய்த ஒரு

காலணி நானும்

தருவேன் அட

இரவினில் ஓடா

கடிகாரம் தான்

வீட்டில் உள்ளதே

ஆண்

என்னை கேட்டு

தான் நீயும் மூச்சு

விடணுமே கேட்டிடாமலே

என்னை நீயும் தொடணுமே

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

பெண்

.......................

ஆண்

வேலை நேரம் நான்

சென்றால் மோக நேரம்

நீ கொண்டால் ஒற்றை

முடியில் கட்டி கொல்லு

வெளியில் போக மாட்டேனே

ஆண்

சின்ன சின்ன

முத்தத்தை சமைத்து

நீயும் தருவாயா வெட்கம்

தொட்டு கூச்சம் தொட்டு

முத்த உணவு தின்போம்

வா

ஆண்

அட எண்ணை

நுரையை அள்ளி பூ

மெத்தை செய்ய சொல்லி

நீ போதும் போதும்

என்னும் வரையில்

மோகம் ம்ம்ம்

ஆண்

மீசை குத்தியே

ஆசை காயம் செய்யவா

இன்ப காயத்தில் நானும்

எச்சில் தடவவா

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை எனக்குள்ளே

இன்று புது வித மோதல்

இதன் பெயர் தானா

உலகத்தில் காதல்

ஆண்

நான் சுவாசித்த

காற்றினை நேசித்து நீ

அதை சுவாசிக்க வேண்டுமடி

எனது பெயருக்கே உன்னை

எழுதி தந்திடு எனது மார்பினில்

தினமும் தூங்க வந்திடு

ஆண்

முதல் முதல்

பார்த்தேன் உன்னை

முழுவதும் இழந்தேன்

என்னை

Frequently Asked Questions

The lyrics for Mudhal Mudhal Male were penned by Pa.Vijay.

Mudhal Mudhal Male is a Tamil film song from Priyasakhi (2005).