Click any line to highlight and share it as a quote!
Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Indru otturavindri unnidam ennai

Koduthaen thaenai alli suvaithaen

Female

Aasai konda ullam than

Aaval thanni sollum

En mana maalaigai un vasam aanadhu

Eduthaen naan ennai koduthaen

Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Male

Azhagoviyam ondru nadamaaduthu

Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Azhagoviyam ondru nadamaaduthu

Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Female

Ilanenjil arangaerum pudhu naadagam

Idhu idaivelai illadha thodar naadagam

Ilanenjil arangaerum pudhu naadagam

Idhu idaivelai illadha thodar naadagam

Male

Minnalidai aada

Female

Inbam thannai thaeda

Male

Minnalidai aada

Female

Inbam thannai thaeda

Both

Ennaalum sugam kaanum namadhullamae

Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Female

Sevvaanam sindhum mazhaiyaagumae

Un singaara sirippellam muthaagumae

Male

Madhuvorum idhazhoram nee thedi vaa

Indha maadhullam poovaagum naan kaanava

Female

Ennam ondru saerum

Male

Kannum kannum modhum

Female

Ennam ondru saerum

Male

Kannum kannum modhum

Both

Ennaalum sugam kaanum namadhullamae

Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Indru otturavindri unnidam ennai

Koduthaen thaenai alli suvaithaen

Female

Aa….aa….aa….aa..

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை

கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண்

ஆசை கொண்ட உள்ளம் தன்

ஆவல் தன்னை சொல்லும்

என் மன மாளிகை உன் வசம் ஆனது

எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஆண்

அழகோவியம் ஒன்று நடமாடுது அது

அலையாடும் நதியோரம் கதை பேசுது

அழகோவியம் ஒன்று நடமாடுது அது

அலையாடும் நதியோரம் கதை பேசுது

பெண்

இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது

இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது

இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

ஆண்

மின்னலிடை ஆட....

பெண்

இன்பம் தன்னை தேட

ஆண்

மின்னலிடை ஆட....

பெண்

இன்பம் தன்னை தேட

இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

பெண்

செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்

சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

ஆண்

மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த

மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

பெண்

எண்ணம் ஒன்று சேரும்....

ஆண்

கண்ணும் கண்ணும் மோதும்

பெண்

எண்ணம் ஒன்று சேரும்....

ஆண்

கண்ணும் கண்ணும் மோதும்

இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே.....

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை

கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண்

ஆ....ஆ....ஆஅ....ஆஅ...

English Script

Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Indru otturavindri unnidam ennai

Koduthaen thaenai alli suvaithaen

Female

Aasai konda ullam than

Aaval thanni sollum

En mana maalaigai un vasam aanadhu

Eduthaen naan ennai koduthaen

Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Male

Azhagoviyam ondru nadamaaduthu

Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Azhagoviyam ondru nadamaaduthu

Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Female

Ilanenjil arangaerum pudhu naadagam

Idhu idaivelai illadha thodar naadagam

Ilanenjil arangaerum pudhu naadagam

Idhu idaivelai illadha thodar naadagam

Male

Minnalidai aada

Female

Inbam thannai thaeda

Male

Minnalidai aada

Female

Inbam thannai thaeda

Both

Ennaalum sugam kaanum namadhullamae

Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Female

Sevvaanam sindhum mazhaiyaagumae

Un singaara sirippellam muthaagumae

Male

Madhuvorum idhazhoram nee thedi vaa

Indha maadhullam poovaagum naan kaanava

Female

Ennam ondru saerum

Male

Kannum kannum modhum

Female

Ennam ondru saerum

Male

Kannum kannum modhum

Both

Ennaalum sugam kaanum namadhullamae

Male

Mottu virinthathu mullai malarnthathu

Sirithaen konjam sirithaen

Indru otturavindri unnidam ennai

Koduthaen thaenai alli suvaithaen

Female

Aa….aa….aa….aa..

தமிழ் வரிகள்

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை

கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண்

ஆசை கொண்ட உள்ளம் தன்

ஆவல் தன்னை சொல்லும்

என் மன மாளிகை உன் வசம் ஆனது

எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஆண்

அழகோவியம் ஒன்று நடமாடுது அது

அலையாடும் நதியோரம் கதை பேசுது

அழகோவியம் ஒன்று நடமாடுது அது

அலையாடும் நதியோரம் கதை பேசுது

பெண்

இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது

இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது

இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

ஆண்

மின்னலிடை ஆட....

பெண்

இன்பம் தன்னை தேட

ஆண்

மின்னலிடை ஆட....

பெண்

இன்பம் தன்னை தேட

இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

பெண்

செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்

சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

ஆண்

மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த

மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

பெண்

எண்ணம் ஒன்று சேரும்....

ஆண்

கண்ணும் கண்ணும் மோதும்

பெண்

எண்ணம் ஒன்று சேரும்....

ஆண்

கண்ணும் கண்ணும் மோதும்

இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே.....

ஆண்

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது

சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை

கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண்

ஆ....ஆ....ஆஅ....ஆஅ...

Frequently Asked Questions

The song Mottu Virinthathu Mullai from the movie Nambikkai Natchathiram was sung by S. Janaki and Mu. Ka. Muthu.

The music for Nambikkai Natchathiram (1975) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Mottu Virinthathu Mullai were penned by Poovai Senguttavan.

Mottu Virinthathu Mullai is a Tamil film song from Nambikkai Natchathiram (1975).