
Mottu Virinthathu Mullai
From the movie Nambikkai Natchathiram
Read the full lyrics of Mottu Virinthathu Mullai from Nambikkai Natchathiram (1975), sung by S. Janaki and Mu. Ka. Muthu and written by Poovai Senguttavan, in Tamil & English script.

From the movie Nambikkai Natchathiram
Read the full lyrics of Mottu Virinthathu Mullai from Nambikkai Natchathiram (1975), sung by S. Janaki and Mu. Ka. Muthu and written by Poovai Senguttavan, in Tamil & English script.
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen
Aasai konda ullam than
Aaval thanni sollum
En mana maalaigai un vasam aanadhu
Eduthaen naan ennai koduthaen
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu
Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu
Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam
Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam
Minnalidai aada
Inbam thannai thaeda
Minnalidai aada
Inbam thannai thaeda
Ennaalum sugam kaanum namadhullamae
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Sevvaanam sindhum mazhaiyaagumae
Un singaara sirippellam muthaagumae
Madhuvorum idhazhoram nee thedi vaa
Indha maadhullam poovaagum naan kaanava
Ennam ondru saerum
Kannum kannum modhum
Ennam ondru saerum
Kannum kannum modhum
Ennaalum sugam kaanum namadhullamae
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen
Aa….aa….aa….aa..
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
ஆசை கொண்ட உள்ளம் தன்
ஆவல் தன்னை சொல்லும்
என் மன மாளிகை உன் வசம் ஆனது
எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
மின்னலிடை ஆட....
இன்பம் தன்னை தேட
மின்னலிடை ஆட....
இன்பம் தன்னை தேட
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்
சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த
மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
எண்ணம் ஒன்று சேரும்....
கண்ணும் கண்ணும் மோதும்
எண்ணம் ஒன்று சேரும்....
கண்ணும் கண்ணும் மோதும்
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே.....
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
ஆ....ஆ....ஆஅ....ஆஅ...
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen
Aasai konda ullam than
Aaval thanni sollum
En mana maalaigai un vasam aanadhu
Eduthaen naan ennai koduthaen
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu
Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu
Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam
Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam
Minnalidai aada
Inbam thannai thaeda
Minnalidai aada
Inbam thannai thaeda
Ennaalum sugam kaanum namadhullamae
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Sevvaanam sindhum mazhaiyaagumae
Un singaara sirippellam muthaagumae
Madhuvorum idhazhoram nee thedi vaa
Indha maadhullam poovaagum naan kaanava
Ennam ondru saerum
Kannum kannum modhum
Ennam ondru saerum
Kannum kannum modhum
Ennaalum sugam kaanum namadhullamae
Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen
Aa….aa….aa….aa..
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
ஆசை கொண்ட உள்ளம் தன்
ஆவல் தன்னை சொல்லும்
என் மன மாளிகை உன் வசம் ஆனது
எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
மின்னலிடை ஆட....
இன்பம் தன்னை தேட
மின்னலிடை ஆட....
இன்பம் தன்னை தேட
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்
சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த
மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
எண்ணம் ஒன்று சேரும்....
கண்ணும் கண்ணும் மோதும்
எண்ணம் ஒன்று சேரும்....
கண்ணும் கண்ணும் மோதும்
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே.....
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
ஆ....ஆ....ஆஅ....ஆஅ...
The song Mottu Virinthathu Mullai from the movie Nambikkai Natchathiram was sung by S. Janaki and Mu. Ka. Muthu.
The music for Nambikkai Natchathiram (1975) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Mottu Virinthathu Mullai were penned by Poovai Senguttavan.
Mottu Virinthathu Mullai is a Tamil film song from Nambikkai Natchathiram (1975).
Share this beautiful lyric line with your friends!