Male
Moongil vittu
Sendra pinnae
Andha paatodu
Moongilukku uravu enna..
Male
Petra magal pirigindraal
Andha pennodu thanthaikkulla
Urimai enna…
Male
Kaatrai pol..veyil ondru
Kadanthu pona pin
Kai kaatti maram
Kollum..thanimai enna..
Male
Maayam pol..kalaigindra
Manitha vaazhkkaiyil
Sonthangal solli chellum
Sethi enna..
Male
Paasathin oodaga
Gnyayanam kolla
Padaiththavan..purigindra
Soozhchi enna…
ஆண்
மூங்கில் விட்டு
சென்ற பின்னே அந்த
பாட்டோடு மூங்கிலுக்கு
உறவு என்ன
ஆண்
பெற்ற மகள்
பிரிகின்றாள் அந்தப்
பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன
ஆண்
காற்றைப் போல்
வெயில் ஒன்று வந்து
கடந்து போன பின் கை
காட்டி மரம் கொள்ளும்
தனிமை என்ன
ஆண்
மாயம் போல்
கலைகின்ற மனித
வாழ்க்கையில் சொந்தங்கள்
சொல்லிச்செல்லும் சேதி என்ன
ஆண்
பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன