Click any line to highlight and share it as a quote!
Male

Vaa vanthamar

Kaathu kodu

Nee muradan enbaai

Male

Adhu en mudhal nilai enben

Naan pookkal thuranthavan

Puzhudhi thindru vandhavan

Puligal ennai Pusippathillai

Male

Ungal peru azhivai

Naan varugiren

Ingu naanae arasan

Thalai thattum asuran

Male

Un surukku kayiru

En narambugalaal pinnappattathu

Aano penno sisuvo sirippo

Adhanaal enna

Male

Aramae kollum arakkan naan

Un paavangal marappen

Unnai azhithu marappen

En imaigal kalavu ponadhu

Male

En iravu azhugaiyai

Arakkiyar thaaippaal anaithathu

En sogam savakkuzhi irandum

Thindru uyripithen enai

Naan en aayutham thaanga

Thuditha un sathai katrai nalama

Male

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

I see a animal lurking in my shadows

Male

Don’t ask me why

I am him, he is me

We are one now!

Male

Ellam kadanthidum enbaal amma

Sirithiru endrum enbaal mma

Unmai

Male

Enai ethirtha thalaigalai kadanthu pogiren

Aval ketta sirippu indru en idhazhil

Kondravar kanakku ninaivillai

Mannitharulum manamillai

Male

Aanma vitru raatchasi ondru vaangi vandhen

Aval kangal thindru parandhu vittaal

En kangal ponadhu iyyo

Naan veesiya vaalaal yaar yaaar

Sethargalo iyyo haaa haaa

Male

Izhanthadhu maayum kangal

Kidaithadhu karanangal

Male

Ennai kutram solladhae

En vaalil modhi

Adhai kaayamura seithavargalai

Thandippayaaga

Thandippayaaga

Yaarumillaiya iyyo

Ippodhu yaaru

Arakkan

Ippodhu yaaru

Arakkan

Male

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

Male

I see a animal lurking in my shadows

don’t ask me why

I am him, he is me

We are one now

Male

Varugiren

En therkaalil un uyirudan

En thottaavil un peyarudan

Male

Un vidhi en sadhi

En ganam un ranam

Ondru irandu moondru naangu

Nisapdham

ஆண்

வா வந்தமர் ..

காது கொடு

நீ முரடன் என்பாய்

ஆண்

அது என் முதல் நிலை என்பேன்

நான் பூக்கள் துறந்தவன்

புழுதி தின்று வந்தவன்

புலிகள் என்னை புசிப்பதில்லை

ஆண்

உங்கள் பெருஆழிவாய்

நான் வருகிறேன்

இங்கு நானே அரசன்

தலை தட்டும் அசுரன்

ஆண்

உன் சுருக்குக் கயிறு

என் நரம்புகளால் பிண்ணப்பட்டது

ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ..

அதனால் என்ன

ஆண்

அறமே கொல்லும் அரக்கன் நான்

உன் பாவங்கள் மறப்பேன்

உன்னை அழித்து மறப்பேன்

என் இமைகள் களவு போனது

ஆண்

என் இரவு அழுகையை

அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது

என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை

நான் என் ஆயுதம் தாங்க

துடித்த உன் சதைக் கற்றை நலமா ?

ஆண்

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

I see a animal lurking in my shadows

ஆண்

Don’t ask me why

I am him, he is me

We are one now!

ஆண்

எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா

சிரித்திரு என்றும் என்பாள் அம்மா

உண்மை..

ஆண்

எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்

அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்

கொன்றவர் கணக்கு நினைவில்லை

மன்னித்தருளும் மனமில்லை

ஆண்

ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்

அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்

என் கண்கள் போனது அய்யோ

நான் வீசிய வாளால் யார் யார்

செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா

ஆண்

இழந்தது மாயும் கண்கள்

கிடைத்தது காரணங்கள்

ஆண்

என்னை குற்றம் சொல்லாதே

என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை

தண்டிப்பாயாக !!

ஆண்

தண்டிப்பாயாக.. யாருமில்லையா .. அய்யோ

இப்போது யாரு

அரக்கன்??

இப்போது யாரு

அரக்கன்?

ஆண்

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

ஆண்

I see a animal lurking in my shadows

don’t ask me why

I am him, he is me

We are one now

ஆண்

வருகிறேன்

என் தேர்க்காலில் உன் உயிருடன்

என் தோட்டாவில் உன் பெயருடன்

ஆண்

உன் விதி.. என் சதி

என் கணம் .. உன் ரணம்

ஒன்று .. இரண்டு .. மூன் .. நான்கு

நிசப்தம்.

English Script

Male

Vaa vanthamar

Kaathu kodu

Nee muradan enbaai

Male

Adhu en mudhal nilai enben

Naan pookkal thuranthavan

Puzhudhi thindru vandhavan

Puligal ennai Pusippathillai

Male

Ungal peru azhivai

Naan varugiren

Ingu naanae arasan

Thalai thattum asuran

Male

Un surukku kayiru

En narambugalaal pinnappattathu

Aano penno sisuvo sirippo

Adhanaal enna

Male

Aramae kollum arakkan naan

Un paavangal marappen

Unnai azhithu marappen

En imaigal kalavu ponadhu

Male

En iravu azhugaiyai

Arakkiyar thaaippaal anaithathu

En sogam savakkuzhi irandum

Thindru uyripithen enai

Naan en aayutham thaanga

Thuditha un sathai katrai nalama

Male

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

I see a animal lurking in my shadows

Male

Don’t ask me why

I am him, he is me

We are one now!

Male

Ellam kadanthidum enbaal amma

Sirithiru endrum enbaal mma

Unmai

Male

Enai ethirtha thalaigalai kadanthu pogiren

Aval ketta sirippu indru en idhazhil

Kondravar kanakku ninaivillai

Mannitharulum manamillai

Male

Aanma vitru raatchasi ondru vaangi vandhen

Aval kangal thindru parandhu vittaal

En kangal ponadhu iyyo

Naan veesiya vaalaal yaar yaaar

Sethargalo iyyo haaa haaa

Male

Izhanthadhu maayum kangal

Kidaithadhu karanangal

Male

Ennai kutram solladhae

En vaalil modhi

Adhai kaayamura seithavargalai

Thandippayaaga

Thandippayaaga

Yaarumillaiya iyyo

Ippodhu yaaru

Arakkan

Ippodhu yaaru

Arakkan

Male

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

Male

I see a animal lurking in my shadows

don’t ask me why

I am him, he is me

We are one now

Male

Varugiren

En therkaalil un uyirudan

En thottaavil un peyarudan

Male

Un vidhi en sadhi

En ganam un ranam

Ondru irandu moondru naangu

Nisapdham

தமிழ் வரிகள்

ஆண்

வா வந்தமர் ..

காது கொடு

நீ முரடன் என்பாய்

ஆண்

அது என் முதல் நிலை என்பேன்

நான் பூக்கள் துறந்தவன்

புழுதி தின்று வந்தவன்

புலிகள் என்னை புசிப்பதில்லை

ஆண்

உங்கள் பெருஆழிவாய்

நான் வருகிறேன்

இங்கு நானே அரசன்

தலை தட்டும் அசுரன்

ஆண்

உன் சுருக்குக் கயிறு

என் நரம்புகளால் பிண்ணப்பட்டது

ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ..

அதனால் என்ன

ஆண்

அறமே கொல்லும் அரக்கன் நான்

உன் பாவங்கள் மறப்பேன்

உன்னை அழித்து மறப்பேன்

என் இமைகள் களவு போனது

ஆண்

என் இரவு அழுகையை

அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது

என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை

நான் என் ஆயுதம் தாங்க

துடித்த உன் சதைக் கற்றை நலமா ?

ஆண்

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

I see a animal lurking in my shadows

ஆண்

Don’t ask me why

I am him, he is me

We are one now!

ஆண்

எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா

சிரித்திரு என்றும் என்பாள் அம்மா

உண்மை..

ஆண்

எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்

அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்

கொன்றவர் கணக்கு நினைவில்லை

மன்னித்தருளும் மனமில்லை

ஆண்

ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்

அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்

என் கண்கள் போனது அய்யோ

நான் வீசிய வாளால் யார் யார்

செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா

ஆண்

இழந்தது மாயும் கண்கள்

கிடைத்தது காரணங்கள்

ஆண்

என்னை குற்றம் சொல்லாதே

என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை

தண்டிப்பாயாக !!

ஆண்

தண்டிப்பாயாக.. யாருமில்லையா .. அய்யோ

இப்போது யாரு

அரக்கன்??

இப்போது யாரு

அரக்கன்?

ஆண்

There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

ஆண்

I see a animal lurking in my shadows

don’t ask me why

I am him, he is me

We are one now

ஆண்

வருகிறேன்

என் தேர்க்காலில் உன் உயிருடன்

என் தோட்டாவில் உன் பெயருடன்

ஆண்

உன் விதி.. என் சதி

என் கணம் .. உன் ரணம்

ஒன்று .. இரண்டு .. மூன் .. நான்கு

நிசப்தம்.

Frequently Asked Questions

The song Missing Me from the movie Mahaan was sung by Dhruv Vikram.

The music for Mahaan (2021) was composed by Santhosh Narayanan.

The lyrics for Missing Me were penned by Dhruv Vikram.

Missing Me is a Tamil film song from Mahaan (2021).