
Mannathi Mannarum
From the movie Manalane Mangaiyin Bakkiam
Read the full lyrics of Mannathi Mannarum from Manalane Mangaiyin Bakkiam (1957), sung by P. Leela and Chorus and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Manalane Mangaiyin Bakkiam
Read the full lyrics of Mannathi Mannarum from Manalane Mangaiyin Bakkiam (1957), sung by P. Leela and Chorus and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Hoo oooooo
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Oru pennalaumae iru kannalumae
Hoooo oo oo oo hoo oo oo
Oru pennalaumae iru kannalumae
Edhai sonnalumae ketkkumae
Ivvulagam thannalae aadidumae
Unnalae thandhanapaadidumae
Hoooo oo oo oo
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Kani ettamalae vandhu kittamalae
Hoooo oo oo oo hoo oo oo
Kani ettamalae vandhu kittamalae
Endha pattalam vandhalumae
En munnae pandhaaga aadidumae
Unnalae thandhana paadidumae
Hoooo oo oo oo …
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Mana poongavilae vandhu neengamalae
Hoooo oo oo oo hoo oo oo
Mana poongavilae vandhu neengamalae
Vandu reengaramae seiyumae
Sandhosam thaangaamal aadidumae
Unnalae thandhana paadidumae
Hoooo oo oo oo …
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
ஹோ.....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே
எதைச் சொன்னாலுமே கேட்குமே இவ்வுலகம்
தன்னாலே ஆடிடுமே
உன்னாலே தந்தனா பாடிடுமே
ஒ..ஓ...ஓ....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
கனி எட்டாமலே வந்து கிட்டாமலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
கனி எட்டாமலே வந்து கிட்டாமலே
எந்த பட்டாளம் வந்தாலுமே
என் முன்னே பந்தாக ஆடிடுமே
உன்னாலே தந்தனா பாடிடுமே
ஒ..ஓ...ஓ....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே
வண்டு ரீங்காரமே செய்யுமே
சந்தோசம் தாங்காமல் ஆடிடுமே
உன்னாலே தந்தனா பாடிடுமே
ஒ..ஓ...ஓ....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
Hoo oooooo
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Oru pennalaumae iru kannalumae
Hoooo oo oo oo hoo oo oo
Oru pennalaumae iru kannalumae
Edhai sonnalumae ketkkumae
Ivvulagam thannalae aadidumae
Unnalae thandhanapaadidumae
Hoooo oo oo oo
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Kani ettamalae vandhu kittamalae
Hoooo oo oo oo hoo oo oo
Kani ettamalae vandhu kittamalae
Endha pattalam vandhalumae
En munnae pandhaaga aadidumae
Unnalae thandhana paadidumae
Hoooo oo oo oo …
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Mana poongavilae vandhu neengamalae
Hoooo oo oo oo hoo oo oo
Mana poongavilae vandhu neengamalae
Vandu reengaramae seiyumae
Sandhosam thaangaamal aadidumae
Unnalae thandhana paadidumae
Hoooo oo oo oo …
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
ஹோ.....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே
எதைச் சொன்னாலுமே கேட்குமே இவ்வுலகம்
தன்னாலே ஆடிடுமே
உன்னாலே தந்தனா பாடிடுமே
ஒ..ஓ...ஓ....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
கனி எட்டாமலே வந்து கிட்டாமலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
கனி எட்டாமலே வந்து கிட்டாமலே
எந்த பட்டாளம் வந்தாலுமே
என் முன்னே பந்தாக ஆடிடுமே
உன்னாலே தந்தனா பாடிடுமே
ஒ..ஓ...ஓ....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே
வண்டு ரீங்காரமே செய்யுமே
சந்தோசம் தாங்காமல் ஆடிடுமே
உன்னாலே தந்தனா பாடிடுமே
ஒ..ஓ...ஓ....
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
The song Mannathi Mannarum from the movie Manalane Mangaiyin Bakkiam was sung by P. Leela and Chorus.
The music for Manalane Mangaiyin Bakkiam (1957) was composed by P. Aadhinarayana Rao.
The lyrics for Mannathi Mannarum were penned by Thanjai N. Ramaiah Dass.
Mannathi Mannarum is a Tamil film song from Manalane Mangaiyin Bakkiam (1957).
Share this beautiful lyric line with your friends!