Click any line to highlight and share it as a quote!
Female

Hoo oooooo

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female

Oru pennalaumae iru kannalumae

Hoooo oo oo oo hoo oo oo

Oru pennalaumae iru kannalumae

Edhai sonnalumae ketkkumae

Ivvulagam thannalae aadidumae

Chorus

Unnalae thandhanapaadidumae

Female

Hoooo oo oo oo

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female

Kani ettamalae vandhu kittamalae

Hoooo oo oo oo hoo oo oo

Kani ettamalae vandhu kittamalae

Endha pattalam vandhalumae

En munnae pandhaaga aadidumae

Chorus

Unnalae thandhana paadidumae

Female

Hoooo oo oo oo …

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female

Mana poongavilae vandhu neengamalae

Hoooo oo oo oo hoo oo oo

Mana poongavilae vandhu neengamalae

Vandu reengaramae seiyumae

Sandhosam thaangaamal aadidumae

Chorus

Unnalae thandhana paadidumae

Female

Hoooo oo oo oo …

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

பெண்

ஹோ.....

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண்

ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே

எதைச் சொன்னாலுமே கேட்குமே இவ்வுலகம்

தன்னாலே ஆடிடுமே

குழு

உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண்

ஒ..ஓ...ஓ....

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண்

கனி எட்டாமலே வந்து கிட்டாமலே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

கனி எட்டாமலே வந்து கிட்டாமலே

எந்த பட்டாளம் வந்தாலுமே

என் முன்னே பந்தாக ஆடிடுமே

குழு

உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண்

ஒ..ஓ...ஓ....

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண்

மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே

வண்டு ரீங்காரமே செய்யுமே

சந்தோசம் தாங்காமல் ஆடிடுமே

குழு

உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண்

ஒ..ஓ...ஓ....

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

English Script

Female

Hoo oooooo

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female

Oru pennalaumae iru kannalumae

Hoooo oo oo oo hoo oo oo

Oru pennalaumae iru kannalumae

Edhai sonnalumae ketkkumae

Ivvulagam thannalae aadidumae

Chorus

Unnalae thandhanapaadidumae

Female

Hoooo oo oo oo

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female

Kani ettamalae vandhu kittamalae

Hoooo oo oo oo hoo oo oo

Kani ettamalae vandhu kittamalae

Endha pattalam vandhalumae

En munnae pandhaaga aadidumae

Chorus

Unnalae thandhana paadidumae

Female

Hoooo oo oo oo …

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female

Mana poongavilae vandhu neengamalae

Hoooo oo oo oo hoo oo oo

Mana poongavilae vandhu neengamalae

Vandu reengaramae seiyumae

Sandhosam thaangaamal aadidumae

Chorus

Unnalae thandhana paadidumae

Female

Hoooo oo oo oo …

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

தமிழ் வரிகள்

பெண்

ஹோ.....

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண்

ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே

எதைச் சொன்னாலுமே கேட்குமே இவ்வுலகம்

தன்னாலே ஆடிடுமே

குழு

உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண்

ஒ..ஓ...ஓ....

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண்

கனி எட்டாமலே வந்து கிட்டாமலே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

கனி எட்டாமலே வந்து கிட்டாமலே

எந்த பட்டாளம் வந்தாலுமே

என் முன்னே பந்தாக ஆடிடுமே

குழு

உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண்

ஒ..ஓ...ஓ....

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண்

மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே

வண்டு ரீங்காரமே செய்யுமே

சந்தோசம் தாங்காமல் ஆடிடுமே

குழு

உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண்

ஒ..ஓ...ஓ....

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

குழு

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

Frequently Asked Questions

The song Mannathi Mannarum from the movie Manalane Mangaiyin Bakkiam was sung by P. Leela and Chorus.

The music for Manalane Mangaiyin Bakkiam (1957) was composed by P. Aadhinarayana Rao.

The lyrics for Mannathi Mannarum were penned by Thanjai N. Ramaiah Dass.

Mannathi Mannarum is a Tamil film song from Manalane Mangaiyin Bakkiam (1957).