Male
Haaa…aaaa…a.aaa…
Manjulaangiyae
En maragadha poongodiyae!
Nee kanavila thaenmozhiyae
Azhagae kalaiyae hoo…hoohoho oo
Male
Manjulaangiyae
Enjaari needhaanae
Paakkura parvayila
Ava raangi aanalae
Male
Manjulaangiyae
Enjaari needhaanae
Kurukkula pogaiyila
En manasa izhuthaalae
Male
En nenjukulla onnum illaa ..
Ulla vandhu ottikira
Athumeeri nethiyila
Mutham onnu thaaren ..
Serithaandi unakku
Naandhaandi..
Male
Hoo ooo hoo ooo hoo oo
Female
Roja thottathila
Unnoda ..edho vekkathila thallaada
Aasaiyaaga pesa neeyum vaama..
Sevvaanam kooda dhooram illa aama…
Male
Raavin iravilae kinaavaai
Kaatrin kulirilae thalodaan
Melle melle maarivillu dhoore
Ponthoovalaayi maari vanna polae
Nee arigae…
Male
Manjulaangiyae
Enjaari needhaanae
Paakkura parvayila
Ava raangi aanalaae
Male
En nenjukulla onnum illaa ..
Ulla vandhu ottikira
Athumeeri nethiyila
Mutham onnu thaaren ..
Serithaandi unakku
Naandhaandi..
Male
En maragadha poonkodiyae
Nee kanavila..
ஆண்
ஹா..ஆஅ..ஆஅ...
மஞ்சுளாங்கியே
என் ! மரகத பூங்கொடியே!
நீ கனவிலே தேன்மொழியே!
அழகே கலையே ஹோ …ஹோஹோ ஓ
ஆண்
மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே
ஆண்
மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
குருக்குல போகயில
என் மனச இழுத்தாளே
ஆண்
என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில
முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி..
பெண்
ரோஜா தோட்டத்தில
உன்னோட ..எதோ வெக்கத்தில தள்ளாடா
ஆசையாக பேசனீயும் வாமா..
செவ்வானம் கூட தூரம் இல்ல ஆமா…
இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்
ராவின் இரவிலே
கினவாய் காற்றின் குளிரில் தாலோதான்
மெல்லே மெல்லே மாரிவில்லு தூரே
பொன்தூவலாய் மாறி வண்ண போல
நீ அரிகே…
ஆண்
மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே
ஆண்
என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில
முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி..
ஆண்
என் ! மரகத பூங்கொடியே!
நீ கனவிலே....