
Mangala Kannagi
From the movie Thaaliya Salangaiya
Read the full lyrics of Mangala Kannagi from Thaaliya Salangaiya (1977), sung by Vani Jayaram and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thaaliya Salangaiya
Read the full lyrics of Mangala Kannagi from Thaaliya Salangaiya (1977), sung by Vani Jayaram and written by Kannadasan, in Tamil & English script.
Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa
Manamagal ival enum deiva bandhama
Vilaimagal ival enum dhinasari sondhama
Manamagal ival enum deiva bandhama
Vilaimagal ival enum dhinasari sondhama
Thaalikkum medai salangaikkum medai
Irandil edhu nerumo
Thalaivan oruvan valangum bandham serumo
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa
Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Kalaimagal endrae marumagalaagum
Punidha nilai serumo
Thagatheem thagatheem enavae aada nerumo
Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya
Ilamai maeni idhu perumaiyodu
Kollum malargalo
Sabai yeri aadi nenjai
Soorai aadum iru vizhigalo
Oru ullam thannil thannai
Alli veikkum uyar angamo
Malar palli meedhu seiyum
Kalla kaadhal tharum sangamo
Kadhalum ennai marukkumo
Vedhamum ennai verukkumo
Nadhamae ennai anaikkumo
Nallavan ullam manakkumo
Kalaiyo enna nilaiyoo
Poruloo iraivan aruloo….
மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா
தாலியா.........சலங்கையா........
தாலியா.........சலங்கையா........
மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா
விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா
விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
தாலிக்கும் மேடை சலங்கைக்கும் மேடை
இரண்டில் எது நேருமோ
தலைவன் ஒருவன் வழங்கும் பந்தம் சேருமோ
தாலியா..........சலங்கையா.......
தாலியா.........சலங்கையா..........
சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
கலைமகள் என்றே மருமகளாகும்
புனித நிலை சேருமோ
தகதீம் தகதீம் எனவே ஆட நேருமோ
மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா
இளமை மேனி இது பெருமையோடு
கொள்ளும் மலர்களோ
சபை ஏறி ஆடி நெஞ்சை
சூறை ஆடும் இரு விழிகளோ
ஒரு உள்ளம் தன்னில் தன்னை
அள்ளி வைக்கும் உயர் அங்கமோ
மலர் பள்ளி மீது செய்யும்
கள்ளக் காதல் தரும் சங்கமோ
காதலும் என்னை மறுக்குமோ.........
வேதமும் என்னை வெறுக்குமோ........
நாதமே என்னை அணைக்குமோ.........
நல்லவன் உள்ளம் மணக்குமோ..........
கலையோ என்ன நிலையோ
பொருளோ இறைவன் அருளோ..........!
Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa
Manamagal ival enum deiva bandhama
Vilaimagal ival enum dhinasari sondhama
Manamagal ival enum deiva bandhama
Vilaimagal ival enum dhinasari sondhama
Thaalikkum medai salangaikkum medai
Irandil edhu nerumo
Thalaivan oruvan valangum bandham serumo
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa
Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Kalaimagal endrae marumagalaagum
Punidha nilai serumo
Thagatheem thagatheem enavae aada nerumo
Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya
Ilamai maeni idhu perumaiyodu
Kollum malargalo
Sabai yeri aadi nenjai
Soorai aadum iru vizhigalo
Oru ullam thannil thannai
Alli veikkum uyar angamo
Malar palli meedhu seiyum
Kalla kaadhal tharum sangamo
Kadhalum ennai marukkumo
Vedhamum ennai verukkumo
Nadhamae ennai anaikkumo
Nallavan ullam manakkumo
Kalaiyo enna nilaiyoo
Poruloo iraivan aruloo….
மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா
தாலியா.........சலங்கையா........
தாலியா.........சலங்கையா........
மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா
விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா
விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
தாலிக்கும் மேடை சலங்கைக்கும் மேடை
இரண்டில் எது நேருமோ
தலைவன் ஒருவன் வழங்கும் பந்தம் சேருமோ
தாலியா..........சலங்கையா.......
தாலியா.........சலங்கையா..........
சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
கலைமகள் என்றே மருமகளாகும்
புனித நிலை சேருமோ
தகதீம் தகதீம் எனவே ஆட நேருமோ
மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா
இளமை மேனி இது பெருமையோடு
கொள்ளும் மலர்களோ
சபை ஏறி ஆடி நெஞ்சை
சூறை ஆடும் இரு விழிகளோ
ஒரு உள்ளம் தன்னில் தன்னை
அள்ளி வைக்கும் உயர் அங்கமோ
மலர் பள்ளி மீது செய்யும்
கள்ளக் காதல் தரும் சங்கமோ
காதலும் என்னை மறுக்குமோ.........
வேதமும் என்னை வெறுக்குமோ........
நாதமே என்னை அணைக்குமோ.........
நல்லவன் உள்ளம் மணக்குமோ..........
கலையோ என்ன நிலையோ
பொருளோ இறைவன் அருளோ..........!
The song Mangala Kannagi from the movie Thaaliya Salangaiya was sung by Vani Jayaram.
The music for Thaaliya Salangaiya (1977) was composed by K. V. Mahadevan.
The lyrics for Mangala Kannagi were penned by Kannadasan.
Mangala Kannagi is a Tamil film song from Thaaliya Salangaiya (1977).
Share this beautiful lyric line with your friends!