Click any line to highlight and share it as a quote!
Male

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Chorus

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Male

Moovaasaigal aa…aa…aa….

Moovaasaigal peraasaigal

Manithanai vida vendum

Muttrum thurantha munivarai polae

Pakkuvam varavendum

Male

Ambigai janani agilaandaeshwari

Arulmozhi tharavendum

Adiyaar koottam avalarulaalae

Aanantham peravendum

Male

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Chorus

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Male

……………….

Male

Thaayaar thantha paalaal vantha

Mayakkam oru mayakkam

Male

……………….

Male

Pugazhaal pinbu porulaal vantha

Mayakkam oru mayakkam

Male

……………..

Male

Thaayaar thantha paalaal vantha

Mayakkam oru mayakkam

Pugazhaal pinbu porulaal vantha

Mayakkam oru mayakkam

Male

Madhuvaal pengal idhalaal vantha

Mayakkam oru mayakkam idhil

Mayangaathavan evano avan

Peyarthaan nilaiththirukkum

Male

Thaayaar thantha paalaal vantha

Mayakkam oru mayakkam

Pugazhaal pinbu porulaal vantha

Mayakkam oru mayakkam

Male

Yaezhai maelae kuthirai yaeri

Pazhagi pochu ulagam idhai

Eppo yaezhai edhirkkiraano

Appo varum kalagam

Male

Yaezhai maelae kuthirai yaeri

Pazhagi pochu ulagam idhai

Eppo yaezhai edhirkkiraano

Appo varum kalagam

Appo varum kalagam

Male

Vaayum vayirum ellaarkkum

Onnaaththaanae vachaan idhil

Oruththan soththai oruthathan thinnaa

Oor uruppudumo machchaan

Male

Yaezhai maelae kuthirai yaeri

Pazhagi pochu ulagam idhai

Eppo yaezhai edhirkkiraano

Appo varum kalagam

Appo varum kalagam

ஆண்

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

குழு

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

ஆண்

மூவாசைகள்.....ஆ....ஆ......ஆ....

மூவாசைகள் பேராசைகள்

மனிதனை விடவேண்டும்

முற்றும் துறந்த முனிவரை போலே

பக்குவம் வரவேண்டும்

ஆண்

அம்பிகை ஜனனி அகிலாண்டேஸ்வரி

அருள்மொழி தரவேண்டும்

அடியார் கூட்டம் அவளருளாலே

ஆனந்தம் பெறவேண்டும்.....

ஆண்

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

குழு

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

ஆண்

............................

ஆண்

தாயார் தந்த பாலால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

............................

ஆண்

புகழால் பின்பு பொருளால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

............................

ஆண்

தாயார் தந்த பாலால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

புகழால் பின்பு பொருளால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

மதுவால் பெண்கள் இதழால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம் இதில்

மயங்காதவன் எவனோ அவன்

பெயர்தான் நிலைத்திருக்கும்

ஆண்

மதுவால் பெண்கள் இதழால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம் இதில்

மயங்காதவன் எவனோ அவன்

பெயர்தான் நிலைத்திருக்கும்

ஆண்

தாயார் தந்த பாலால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

புகழால் பின்பு பொருளால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

ஏழை மேலே குதிரை ஏறி

பழகிப் போச்சு உலகம் இதை

எப்போ ஏழை எதிர்க்கிறானோ

அப்போ வரும் கலகம்

ஆண்

ஏழை மேலே குதிரை ஏறி

பழகிப் போச்சு உலகம் இதை

எப்போ ஏழை எதிர்க்கிறானோ

அப்போ வரும் கலகம்

அப்போ வரும் கலகம்

ஆண்

வாயும் வயிறும் எல்லார்க்கும்

ஒண்ணாத்தானே வச்சான் இதில்

ஒருத்தன் சொத்தை ஒருத்தன் தின்னா

ஊர் உருப்புடுமோ மச்சான்.....

ஆண்

ஏழை மேலே குதிரை ஏறி

பழகிப் போச்சு உலகம் இதை

எப்போ ஏழை எதிர்க்கிறானோ

அப்போ வரும் கலகம்

அப்போ வரும் கலகம்

English Script

Male

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Chorus

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Male

Moovaasaigal aa…aa…aa….

Moovaasaigal peraasaigal

Manithanai vida vendum

Muttrum thurantha munivarai polae

Pakkuvam varavendum

Male

Ambigai janani agilaandaeshwari

Arulmozhi tharavendum

Adiyaar koottam avalarulaalae

Aanantham peravendum

Male

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Chorus

Manamullavan evano

Avanthaan manitharil maanikkam

Nalla gunamullavan evano

Avanthaan unmaiyilae manithan

Male

……………….

Male

Thaayaar thantha paalaal vantha

Mayakkam oru mayakkam

Male

……………….

Male

Pugazhaal pinbu porulaal vantha

Mayakkam oru mayakkam

Male

……………..

Male

Thaayaar thantha paalaal vantha

Mayakkam oru mayakkam

Pugazhaal pinbu porulaal vantha

Mayakkam oru mayakkam

Male

Madhuvaal pengal idhalaal vantha

Mayakkam oru mayakkam idhil

Mayangaathavan evano avan

Peyarthaan nilaiththirukkum

Male

Thaayaar thantha paalaal vantha

Mayakkam oru mayakkam

Pugazhaal pinbu porulaal vantha

Mayakkam oru mayakkam

Male

Yaezhai maelae kuthirai yaeri

Pazhagi pochu ulagam idhai

Eppo yaezhai edhirkkiraano

Appo varum kalagam

Male

Yaezhai maelae kuthirai yaeri

Pazhagi pochu ulagam idhai

Eppo yaezhai edhirkkiraano

Appo varum kalagam

Appo varum kalagam

Male

Vaayum vayirum ellaarkkum

Onnaaththaanae vachaan idhil

Oruththan soththai oruthathan thinnaa

Oor uruppudumo machchaan

Male

Yaezhai maelae kuthirai yaeri

Pazhagi pochu ulagam idhai

Eppo yaezhai edhirkkiraano

Appo varum kalagam

Appo varum kalagam

தமிழ் வரிகள்

ஆண்

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

குழு

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

ஆண்

மூவாசைகள்.....ஆ....ஆ......ஆ....

மூவாசைகள் பேராசைகள்

மனிதனை விடவேண்டும்

முற்றும் துறந்த முனிவரை போலே

பக்குவம் வரவேண்டும்

ஆண்

அம்பிகை ஜனனி அகிலாண்டேஸ்வரி

அருள்மொழி தரவேண்டும்

அடியார் கூட்டம் அவளருளாலே

ஆனந்தம் பெறவேண்டும்.....

ஆண்

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

குழு

மனமுள்ளவன் எவனோ

அவன்தான் மனிதரில் மாணிக்கம்

நல்ல குணமுள்ளவன் எவனோ

அவன்தான் உண்மையிலே மனிதன்....

ஆண்

............................

ஆண்

தாயார் தந்த பாலால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

............................

ஆண்

புகழால் பின்பு பொருளால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

............................

ஆண்

தாயார் தந்த பாலால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

புகழால் பின்பு பொருளால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

மதுவால் பெண்கள் இதழால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம் இதில்

மயங்காதவன் எவனோ அவன்

பெயர்தான் நிலைத்திருக்கும்

ஆண்

மதுவால் பெண்கள் இதழால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம் இதில்

மயங்காதவன் எவனோ அவன்

பெயர்தான் நிலைத்திருக்கும்

ஆண்

தாயார் தந்த பாலால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

புகழால் பின்பு பொருளால் வந்த

மயக்கம் ஒரு மயக்கம்

ஆண்

ஏழை மேலே குதிரை ஏறி

பழகிப் போச்சு உலகம் இதை

எப்போ ஏழை எதிர்க்கிறானோ

அப்போ வரும் கலகம்

ஆண்

ஏழை மேலே குதிரை ஏறி

பழகிப் போச்சு உலகம் இதை

எப்போ ஏழை எதிர்க்கிறானோ

அப்போ வரும் கலகம்

அப்போ வரும் கலகம்

ஆண்

வாயும் வயிறும் எல்லார்க்கும்

ஒண்ணாத்தானே வச்சான் இதில்

ஒருத்தன் சொத்தை ஒருத்தன் தின்னா

ஊர் உருப்புடுமோ மச்சான்.....

ஆண்

ஏழை மேலே குதிரை ஏறி

பழகிப் போச்சு உலகம் இதை

எப்போ ஏழை எதிர்க்கிறானோ

அப்போ வரும் கலகம்

அப்போ வரும் கலகம்

Frequently Asked Questions

The song Manamullavan Evano from the movie Manidharil Manikkam was sung by M. S. Viswanathan.

The music for Manidharil Manikkam (1973) was composed by M. S. Viswanathan.

The lyrics for Manamullavan Evano were penned by Kannadasan.

Manamullavan Evano is a Tamil film song from Manidharil Manikkam (1973).