Click any line to highlight and share it as a quote!
Female

Manamagalae un manavarai kolam

Manamagalae un manavarai kolam

Naalai varuindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu

Female

Manamagalae un manavarai kolam…

Female

……………….

Female

Madurai meenatchi magarani thilagam

Mainthan kumaraesan thirupalli pathigam

Maayavaram koorai pattaadai jolikkum

Mangai oorkolam malar maalai mayakkam

Female

Yaendi ilanjittu vaenthan kaipattu

Enna seivaai endroru thozhi sirikkum

Female

Manamagalae un manavarai kolam

Naalai varuindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu….

Female

Manamagalae un manavarai kolam…

Female

Manjal valam kondu malar mangai varuvaal

Maiththunan nambi madhusoothan varuvaan

Kaasi perundevi gangai neer tharuvaal

Kaiththalam thanthu kalyaanam purivaal

Female

Melam isai meva maadhar malar thoova

Vedha munivorgal nei aavi pozhivaar

Female

Manamagalae un manavarai kolam

Naalai varugindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu….

Female

Manamagalae un manavarai kolam

Female

Kaana kidaikaatha kann kollum shanthi

Kattil uravaadi kaikollum shanthi

Aandu palavaaga manam kollum shanthi

Aasi perukkodu udal kollum shanthi

Female

Enna sugam endru innum theriyaathu

Antha sugam kaanbaen avarodu neenthi

Female

Manamagalae un manavarai kolam

Naalai varuindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu….

Female

Manamagalae un manavarai kolam….

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

பெண்

.........................

பெண்

மதுரை மீனாட்சி மகராணி திலகம்

மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்

மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்

மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்

பெண்

ஏன்டி இளஞ்சிட்டு வேந்தன் கைப்பட்டு

என்ன செய்வாய் என்றொரு தோழி சிரிக்கும்

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

பெண்

மஞ்சள் வளம் கொண்டு மலர் மங்கை வருவாள்

மைத்துனன் நம்பி மதுசூதன் வருவான்

காசி பெருந்தேவி கங்கை நீர் தருவாள்

கைத்தலம் தந்து கல்யாணம் புரிவாள்

பெண்

மேளம் இசை மேவ மாதர் மலர் தூவ

வேத முனிவோர்கள் நெய் ஆவி பொழிவார்

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

பெண்

காணக் கிடைக்காத கண் கொள்ளும் சாந்தி

கட்டில் உறவாடி கைக்கொள்ளும் சாந்தி

ஆண்டு பலவாக மனம் கொள்ளும் சாந்தி

ஆசைப் பெருக்கோடு உடல் கொள்ளும் சாந்தி

பெண்

என்ன சுகம் என்று இன்னும் தெரியாது

அந்த சுகம் காண்பேன் அவரோடு நீந்தி

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

English Script

Female

Manamagalae un manavarai kolam

Manamagalae un manavarai kolam

Naalai varuindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu

Female

Manamagalae un manavarai kolam…

Female

……………….

Female

Madurai meenatchi magarani thilagam

Mainthan kumaraesan thirupalli pathigam

Maayavaram koorai pattaadai jolikkum

Mangai oorkolam malar maalai mayakkam

Female

Yaendi ilanjittu vaenthan kaipattu

Enna seivaai endroru thozhi sirikkum

Female

Manamagalae un manavarai kolam

Naalai varuindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu….

Female

Manamagalae un manavarai kolam…

Female

Manjal valam kondu malar mangai varuvaal

Maiththunan nambi madhusoothan varuvaan

Kaasi perundevi gangai neer tharuvaal

Kaiththalam thanthu kalyaanam purivaal

Female

Melam isai meva maadhar malar thoova

Vedha munivorgal nei aavi pozhivaar

Female

Manamagalae un manavarai kolam

Naalai varugindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu….

Female

Manamagalae un manavarai kolam

Female

Kaana kidaikaatha kann kollum shanthi

Kattil uravaadi kaikollum shanthi

Aandu palavaaga manam kollum shanthi

Aasi perukkodu udal kollum shanthi

Female

Enna sugam endru innum theriyaathu

Antha sugam kaanbaen avarodu neenthi

Female

Manamagalae un manavarai kolam

Naalai varuindrathu maalai vizhugindrathu

Kanni kazhigindrathu….

Female

Manamagalae un manavarai kolam….

தமிழ் வரிகள்

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

பெண்

.........................

பெண்

மதுரை மீனாட்சி மகராணி திலகம்

மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்

மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்

மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்

பெண்

ஏன்டி இளஞ்சிட்டு வேந்தன் கைப்பட்டு

என்ன செய்வாய் என்றொரு தோழி சிரிக்கும்

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

பெண்

மஞ்சள் வளம் கொண்டு மலர் மங்கை வருவாள்

மைத்துனன் நம்பி மதுசூதன் வருவான்

காசி பெருந்தேவி கங்கை நீர் தருவாள்

கைத்தலம் தந்து கல்யாணம் புரிவாள்

பெண்

மேளம் இசை மேவ மாதர் மலர் தூவ

வேத முனிவோர்கள் நெய் ஆவி பொழிவார்

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

பெண்

காணக் கிடைக்காத கண் கொள்ளும் சாந்தி

கட்டில் உறவாடி கைக்கொள்ளும் சாந்தி

ஆண்டு பலவாக மனம் கொள்ளும் சாந்தி

ஆசைப் பெருக்கோடு உடல் கொள்ளும் சாந்தி

பெண்

என்ன சுகம் என்று இன்னும் தெரியாது

அந்த சுகம் காண்பேன் அவரோடு நீந்தி

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது

கன்னி கழிகின்றது..........

பெண்

மணமகளே உன் மணவறை கோலம்.......

Frequently Asked Questions

The song Manamagale Un Manavarai from the movie Kalangalil Aval Vasantham was sung by Vani Jairam.

The music for Kalangalil Aval Vasantham (1976) was composed by K. Vijaya Baskar.

The lyrics for Manamagale Un Manavarai were penned by Kannadasan.

Manamagale Un Manavarai is a Tamil film song from Kalangalil Aval Vasantham (1976).