
Manamagale Un Manavarai
From the movie Kalangalil Aval Vasantham
Read the full lyrics of Manamagale Un Manavarai from Kalangalil Aval Vasantham (1976), sung by Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kalangalil Aval Vasantham
Read the full lyrics of Manamagale Un Manavarai from Kalangalil Aval Vasantham (1976), sung by Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.
Manamagalae un manavarai kolam
Manamagalae un manavarai kolam
Naalai varuindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu
Manamagalae un manavarai kolam…
……………….
Madurai meenatchi magarani thilagam
Mainthan kumaraesan thirupalli pathigam
Maayavaram koorai pattaadai jolikkum
Mangai oorkolam malar maalai mayakkam
Yaendi ilanjittu vaenthan kaipattu
Enna seivaai endroru thozhi sirikkum
Manamagalae un manavarai kolam
Naalai varuindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu….
Manamagalae un manavarai kolam…
Manjal valam kondu malar mangai varuvaal
Maiththunan nambi madhusoothan varuvaan
Kaasi perundevi gangai neer tharuvaal
Kaiththalam thanthu kalyaanam purivaal
Melam isai meva maadhar malar thoova
Vedha munivorgal nei aavi pozhivaar
Manamagalae un manavarai kolam
Naalai varugindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu….
Manamagalae un manavarai kolam
Kaana kidaikaatha kann kollum shanthi
Kattil uravaadi kaikollum shanthi
Aandu palavaaga manam kollum shanthi
Aasi perukkodu udal kollum shanthi
Enna sugam endru innum theriyaathu
Antha sugam kaanbaen avarodu neenthi
Manamagalae un manavarai kolam
Naalai varuindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu….
Manamagalae un manavarai kolam….
மணமகளே உன் மணவறை கோலம்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
.........................
மதுரை மீனாட்சி மகராணி திலகம்
மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்
மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்
மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்
ஏன்டி இளஞ்சிட்டு வேந்தன் கைப்பட்டு
என்ன செய்வாய் என்றொரு தோழி சிரிக்கும்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
மஞ்சள் வளம் கொண்டு மலர் மங்கை வருவாள்
மைத்துனன் நம்பி மதுசூதன் வருவான்
காசி பெருந்தேவி கங்கை நீர் தருவாள்
கைத்தலம் தந்து கல்யாணம் புரிவாள்
மேளம் இசை மேவ மாதர் மலர் தூவ
வேத முனிவோர்கள் நெய் ஆவி பொழிவார்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
காணக் கிடைக்காத கண் கொள்ளும் சாந்தி
கட்டில் உறவாடி கைக்கொள்ளும் சாந்தி
ஆண்டு பலவாக மனம் கொள்ளும் சாந்தி
ஆசைப் பெருக்கோடு உடல் கொள்ளும் சாந்தி
என்ன சுகம் என்று இன்னும் தெரியாது
அந்த சுகம் காண்பேன் அவரோடு நீந்தி
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
Manamagalae un manavarai kolam
Manamagalae un manavarai kolam
Naalai varuindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu
Manamagalae un manavarai kolam…
……………….
Madurai meenatchi magarani thilagam
Mainthan kumaraesan thirupalli pathigam
Maayavaram koorai pattaadai jolikkum
Mangai oorkolam malar maalai mayakkam
Yaendi ilanjittu vaenthan kaipattu
Enna seivaai endroru thozhi sirikkum
Manamagalae un manavarai kolam
Naalai varuindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu….
Manamagalae un manavarai kolam…
Manjal valam kondu malar mangai varuvaal
Maiththunan nambi madhusoothan varuvaan
Kaasi perundevi gangai neer tharuvaal
Kaiththalam thanthu kalyaanam purivaal
Melam isai meva maadhar malar thoova
Vedha munivorgal nei aavi pozhivaar
Manamagalae un manavarai kolam
Naalai varugindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu….
Manamagalae un manavarai kolam
Kaana kidaikaatha kann kollum shanthi
Kattil uravaadi kaikollum shanthi
Aandu palavaaga manam kollum shanthi
Aasi perukkodu udal kollum shanthi
Enna sugam endru innum theriyaathu
Antha sugam kaanbaen avarodu neenthi
Manamagalae un manavarai kolam
Naalai varuindrathu maalai vizhugindrathu
Kanni kazhigindrathu….
Manamagalae un manavarai kolam….
மணமகளே உன் மணவறை கோலம்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
.........................
மதுரை மீனாட்சி மகராணி திலகம்
மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்
மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்
மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்
ஏன்டி இளஞ்சிட்டு வேந்தன் கைப்பட்டு
என்ன செய்வாய் என்றொரு தோழி சிரிக்கும்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
மஞ்சள் வளம் கொண்டு மலர் மங்கை வருவாள்
மைத்துனன் நம்பி மதுசூதன் வருவான்
காசி பெருந்தேவி கங்கை நீர் தருவாள்
கைத்தலம் தந்து கல்யாணம் புரிவாள்
மேளம் இசை மேவ மாதர் மலர் தூவ
வேத முனிவோர்கள் நெய் ஆவி பொழிவார்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
காணக் கிடைக்காத கண் கொள்ளும் சாந்தி
கட்டில் உறவாடி கைக்கொள்ளும் சாந்தி
ஆண்டு பலவாக மனம் கொள்ளும் சாந்தி
ஆசைப் பெருக்கோடு உடல் கொள்ளும் சாந்தி
என்ன சுகம் என்று இன்னும் தெரியாது
அந்த சுகம் காண்பேன் அவரோடு நீந்தி
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது..........
மணமகளே உன் மணவறை கோலம்.......
The song Manamagale Un Manavarai from the movie Kalangalil Aval Vasantham was sung by Vani Jairam.
The music for Kalangalil Aval Vasantham (1976) was composed by K. Vijaya Baskar.
The lyrics for Manamagale Un Manavarai were penned by Kannadasan.
Manamagale Un Manavarai is a Tamil film song from Kalangalil Aval Vasantham (1976).
Share this beautiful lyric line with your friends!