Click any line to highlight and share it as a quote!
Female

Mana moganaa..aaaa

Mana moganaa..aaa..aa

En uyir kannaa..aaahaa…

Kaarmugil vanna vaaraiyoo..

Kodhaiyin kuralai kelaaiyoo..

Female

Vidaipetru vaaraai

Kaasi.. madhura

Vidai solla vaaraai

Vaazhkkai pudhiraa

Female

Neeyindri suyam varamaa

Kaarmugil vannaa vaaraaiyoo

Kannaa… kodhaiyin kuralai kelaaiyoo

Female

Dhuvaaraganae irulum oliyum

Iruvizhi arughae thuraththidudhae

Irudhayaththil thunaiyaaga

Nee irukka maattaayaa..

Female

Iru vazhigal sandhikkum idathil

Kaalgal rendum kulambidudhae

En paadhai solvaayaa

Female

Devakiyin nadhalaalaa

Dhisai edhu solvaayaa..

Female

Brindhaavana nandhakumaaraa

Sagiyin vendudhal arivaayaa

Neengaamal varuvaayaa

Nagam pola pirivaayaa

Female

Navanidhaa murali manogaraa

Nangaiyin manadhai purivaaya

Purakkanithae selvaayaa

Female

Ensogangal theerpaayaa

Nee raagangal theerppaayaa

Female

Mana moganaa..aaaa

Mana moganaa..aaa..aa

Mana moganaa..aaaa

Mana moganaa..aaa..aa

En uyir kannaa..aaahaa…

Kaarmugil vanna vaaraiyoo..

Kodhaiyin kuralai kelaaiyoo..

Female

Purushothamanae un udhattil

Pullaanguzhalaai thavalvenaa

Un suvaasa kaatraagi

Uyir petru vaazhvenaa

Female

Paarththibanae un paarvaiyilae

Paarkadal amudham peruvenaa

Pasi thagam marapenna

Gokula thootathilae

Gopiyar aavenaa…

Female

Vaazhkkai ennum

Kadalil thinamum

Valiyin melae alai adikka

Idhayam ennum padagu adhil

Thadumaari modhidudhae

Female

Thooyavanae thuduppugal pottu

Karaiyinil ettrividuvaaiyaa

Nadukkadalil viduvaayaa

Vaseegaraa mannavanae

En vedhanai theeraayoo

பெண்

மன மோகனா...

ஆஆ மன மோகனா... ஆ

ஆ என் உயிர் கண்ணா

ஆஹா கார்முகில் வண்ண

வாராயோ கோதையின்

குரலை கேளாயோ

பெண்

விடை பெற்று

வாராய் காசி மதுர விடை

சொல்ல வாராய் வாழ்க்கை

புதிரா

பெண்

நீயின்றி சுயம்

வரமா கார்முகில் வண்ணா

வாராயோ கண்ணா கோதையின்

குரலை கேளாயோ

பெண்

துவாரகனே

இருளும் ஒளியும் இரு

விழி அருகே துரத்திடுதே

இருதயத்தில் துணையாக

நீ இருக்க மாட்டாயா

பெண்

இரு வழிகள்

சந்திக்கும் இடத்தில்

கால்கள் ரெண்டும்

குழம்பிடுதே என்

பாதை சொல்வாயா

பெண்

தேவகியின்

நாதலாலா திசை ஏது

சொல்வாயா

பெண்

பிருந்தாவன

நந்தகுமாரா சகியின்

வேண்டுதல் அறிவாயா

நீங்காமல் வருவாயா

நகம் போல பிரிவாயா

பெண்

நவனீதா முரளி

மனோகரா நங்கையின்

மனதை புரிவாயா

புறக்கணித்தே செல்வாயா

பெண்

என்சோகங்கள்

தீர்ப்பாயா நீ ராகங்கள்

தீர்ப்பாயா

பெண்

மன மோகனா ஆஆ

மன மோகனா ஆஆ ஆ மன

மோகனா ஆஆ மன மோகனா

ஆஆ ஆ என் உயிர் கண்ணா

ஆஹா கார்முகில் வண்ண

வாராயோ கோதையின்

குரலை கேளாயோ

பெண்

புருஷோத்தமனே

உன் உதட்டில் புல்லாங்குழலாய்

தவழ்வேனா உன் சுவாச காற்றாகி

உயிர் பெற்று வாழ்வேனா

பெண்

பார்த்திபனே உன்

பார்வையிலே பார் கடல்

அமுதம் பெறுவேனா பசி

தாகம் மறப்பேனா கோகுல

தோட்டத்திலே கோபியர்

ஆவேனா

பெண்

வாழ்க்கை என்னும்

கடலில் தினமும் வலையின்

மேலே அலை அடிக்க இதயம்

என்னும் படகு அதில் தடுமாறி

மோதிடுதே

பெண்

தூயவனே துடுப்புகள்

போட்டு கரையினில் ஏற்றி

விடுவாயா நடு கடலில்

விடுவாயா வசீகரா

மன்னவனே என் வேதனை

தீராயோ

English Script

Female

Mana moganaa..aaaa

Mana moganaa..aaa..aa

En uyir kannaa..aaahaa…

Kaarmugil vanna vaaraiyoo..

Kodhaiyin kuralai kelaaiyoo..

Female

Vidaipetru vaaraai

Kaasi.. madhura

Vidai solla vaaraai

Vaazhkkai pudhiraa

Female

Neeyindri suyam varamaa

Kaarmugil vannaa vaaraaiyoo

Kannaa… kodhaiyin kuralai kelaaiyoo

Female

Dhuvaaraganae irulum oliyum

Iruvizhi arughae thuraththidudhae

Irudhayaththil thunaiyaaga

Nee irukka maattaayaa..

Female

Iru vazhigal sandhikkum idathil

Kaalgal rendum kulambidudhae

En paadhai solvaayaa

Female

Devakiyin nadhalaalaa

Dhisai edhu solvaayaa..

Female

Brindhaavana nandhakumaaraa

Sagiyin vendudhal arivaayaa

Neengaamal varuvaayaa

Nagam pola pirivaayaa

Female

Navanidhaa murali manogaraa

Nangaiyin manadhai purivaaya

Purakkanithae selvaayaa

Female

Ensogangal theerpaayaa

Nee raagangal theerppaayaa

Female

Mana moganaa..aaaa

Mana moganaa..aaa..aa

Mana moganaa..aaaa

Mana moganaa..aaa..aa

En uyir kannaa..aaahaa…

Kaarmugil vanna vaaraiyoo..

Kodhaiyin kuralai kelaaiyoo..

Female

Purushothamanae un udhattil

Pullaanguzhalaai thavalvenaa

Un suvaasa kaatraagi

Uyir petru vaazhvenaa

Female

Paarththibanae un paarvaiyilae

Paarkadal amudham peruvenaa

Pasi thagam marapenna

Gokula thootathilae

Gopiyar aavenaa…

Female

Vaazhkkai ennum

Kadalil thinamum

Valiyin melae alai adikka

Idhayam ennum padagu adhil

Thadumaari modhidudhae

Female

Thooyavanae thuduppugal pottu

Karaiyinil ettrividuvaaiyaa

Nadukkadalil viduvaayaa

Vaseegaraa mannavanae

En vedhanai theeraayoo

தமிழ் வரிகள்

பெண்

மன மோகனா...

ஆஆ மன மோகனா... ஆ

ஆ என் உயிர் கண்ணா

ஆஹா கார்முகில் வண்ண

வாராயோ கோதையின்

குரலை கேளாயோ

பெண்

விடை பெற்று

வாராய் காசி மதுர விடை

சொல்ல வாராய் வாழ்க்கை

புதிரா

பெண்

நீயின்றி சுயம்

வரமா கார்முகில் வண்ணா

வாராயோ கண்ணா கோதையின்

குரலை கேளாயோ

பெண்

துவாரகனே

இருளும் ஒளியும் இரு

விழி அருகே துரத்திடுதே

இருதயத்தில் துணையாக

நீ இருக்க மாட்டாயா

பெண்

இரு வழிகள்

சந்திக்கும் இடத்தில்

கால்கள் ரெண்டும்

குழம்பிடுதே என்

பாதை சொல்வாயா

பெண்

தேவகியின்

நாதலாலா திசை ஏது

சொல்வாயா

பெண்

பிருந்தாவன

நந்தகுமாரா சகியின்

வேண்டுதல் அறிவாயா

நீங்காமல் வருவாயா

நகம் போல பிரிவாயா

பெண்

நவனீதா முரளி

மனோகரா நங்கையின்

மனதை புரிவாயா

புறக்கணித்தே செல்வாயா

பெண்

என்சோகங்கள்

தீர்ப்பாயா நீ ராகங்கள்

தீர்ப்பாயா

பெண்

மன மோகனா ஆஆ

மன மோகனா ஆஆ ஆ மன

மோகனா ஆஆ மன மோகனா

ஆஆ ஆ என் உயிர் கண்ணா

ஆஹா கார்முகில் வண்ண

வாராயோ கோதையின்

குரலை கேளாயோ

பெண்

புருஷோத்தமனே

உன் உதட்டில் புல்லாங்குழலாய்

தவழ்வேனா உன் சுவாச காற்றாகி

உயிர் பெற்று வாழ்வேனா

பெண்

பார்த்திபனே உன்

பார்வையிலே பார் கடல்

அமுதம் பெறுவேனா பசி

தாகம் மறப்பேனா கோகுல

தோட்டத்திலே கோபியர்

ஆவேனா

பெண்

வாழ்க்கை என்னும்

கடலில் தினமும் வலையின்

மேலே அலை அடிக்க இதயம்

என்னும் படகு அதில் தடுமாறி

மோதிடுதே

பெண்

தூயவனே துடுப்புகள்

போட்டு கரையினில் ஏற்றி

விடுவாயா நடு கடலில்

விடுவாயா வசீகரா

மன்னவனே என் வேதனை

தீராயோ

Frequently Asked Questions

The lyrics for Mana Mohana were penned by Lyricist Not Known.

Mana Mohana is a Tamil film song from Jodhaa Akbar (2008).