Click any line to highlight and share it as a quote!
Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Male

Machchaana paaththathum mamannu kooppidu

Achchaaram vachchvanum naanthaan

Munnaadi moodura melaakku aaduthu

Ullaara pongurathu thaenthaan

Female

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Female

Machchaana paaththathum mamannu kooppidu

Achchaaram vachchvanum neethaan

Munnaadi moodura melaakku aaduthu

Ullaara pongurathu thaenthaan

Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Male

Thanjavur kadhambam pinnaadi vappaenae

Kannae un koondhalil naanthaan

Male

Aah

Male

Thanjavur kadhambam pinnaadi vappaenae

Kannae un koondhalil naanthaan

Female

Vachchaalae pothum vaasam nesam

Eppothum irukkum paaru

Male

Aiyyo

Female

Thottaalae pothum mama naanthaan

Kaiyodu manakkum poovu

Male

Manjakkaanithaan vaanam paaththathu

Female

Thooral podaththaan megam vanthathu

Male

Ippothum eppothum neeraatta

Female

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae Thaginathathom

Female

Sevvaazha kuruththu singaara pennaagi

Sangeetham paaduthu kelu

Male

Hoi….

Female

Sevvaazha kuruththu singaara pennaagi

Sangeetham paaduthu kelu

Male

Unnaalathaanae maanae naanae

Ulmoochchu kodhikkum neram

Female

Aahaa

Male

Ammaadi needhaan angae ingae

Anbaaga anaichchaa aarum

Female

Maala soodura maman allavaa

Male

Paanam podura kaman allavaa

Female

Onnodu onnaagum naalthaanae

Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Female

Machchaana paaththathum mamannu kooppidu

Achchaaram vachchvanum neethaan

Male

Munnaadi moodura melaakku aaduthu

Ullaara pongurathu thaenthaan

Both

…………………

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

ஆண்

மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிடு

அச்சாரம் வச்சவனும் நான்தான்

முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது

உள்ளார பொங்குறது தேன்தான்

பெண்

மாமன் வூட்டு மயிலு இது

மஞ்ச குளிக்கும் குயிலு

மாமன் வூட்டு மயிலு இது

மஞ்ச குளிக்கும் குயிலு

பெண்

மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட

அச்சாரம் வச்சவனும் நீதான்

முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது

உள்ளார பொங்குறது தேன்தான்...

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

ஆண்

தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே

கண்ணே உன் கூந்தலில் நான்தான்

பெண்

ஆஹ்

ஆண்

தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே

கண்ணே உன் கூந்தலில் நான்தான்

பெண்

வச்சாலே போதும் வாசம் நேசம்

எப்போதும் இருக்கும் பாரு ...

ஆண்

ஐயோ

பெண்

தொட்டாலே போதும் மாமா நான்தான்

கையோடு மணக்கும் பூவு

ஆண்

மஞ்சக்காணி தான் வானம் பாத்தது

பெண்

தூறல் போடத்தான் மேகம் வந்தது

ஆண்

இப்போதும் எப்போதும் நீராட்ட...

பெண்

மாமன் வூட்டு மயிலு இது

மஞ்ச குளிக்கும் குயிலு

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே தகினதக்தோம்

பெண்

செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி

சங்கீதம் பாடுது கேளு

ஆண்

ஹோய்....

பெண்

செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி

சங்கீதம் பாடுது கேளு

ஆண்

உன்னாலதானே மானே நானே

உள்மூச்சு கொதிக்கும் நேரம்

பெண்

ஆஹா

ஆண்

அம்மாடி நீதான் அங்கே இங்கே

அன்பாக அணைச்சா ஆறும்

பெண்

மால சூடுற மாமன் அல்லவா

ஆண்

பாணம் போடுற காமன் அல்லவா

பெண்

ஒண்ணோடு ஒண்ணாகும் நாள்தானே....

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

பெண்

மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட

அச்சாரம் வச்சவனும் நீதான்

ஆண்

முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது

உள்ளார பொங்குறது தேன்தான்...

இருவர் : .............................

English Script

Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Male

Machchaana paaththathum mamannu kooppidu

Achchaaram vachchvanum naanthaan

Munnaadi moodura melaakku aaduthu

Ullaara pongurathu thaenthaan

Female

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Female

Machchaana paaththathum mamannu kooppidu

Achchaaram vachchvanum neethaan

Munnaadi moodura melaakku aaduthu

Ullaara pongurathu thaenthaan

Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Male

Thanjavur kadhambam pinnaadi vappaenae

Kannae un koondhalil naanthaan

Male

Aah

Male

Thanjavur kadhambam pinnaadi vappaenae

Kannae un koondhalil naanthaan

Female

Vachchaalae pothum vaasam nesam

Eppothum irukkum paaru

Male

Aiyyo

Female

Thottaalae pothum mama naanthaan

Kaiyodu manakkum poovu

Male

Manjakkaanithaan vaanam paaththathu

Female

Thooral podaththaan megam vanthathu

Male

Ippothum eppothum neeraatta

Female

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae Thaginathathom

Female

Sevvaazha kuruththu singaara pennaagi

Sangeetham paaduthu kelu

Male

Hoi….

Female

Sevvaazha kuruththu singaara pennaagi

Sangeetham paaduthu kelu

Male

Unnaalathaanae maanae naanae

Ulmoochchu kodhikkum neram

Female

Aahaa

Male

Ammaadi needhaan angae ingae

Anbaaga anaichchaa aarum

Female

Maala soodura maman allavaa

Male

Paanam podura kaman allavaa

Female

Onnodu onnaagum naalthaanae

Male

Maman voottu mayilae nitham

Manja kulikkum kuyilae

Female

Machchaana paaththathum mamannu kooppidu

Achchaaram vachchvanum neethaan

Male

Munnaadi moodura melaakku aaduthu

Ullaara pongurathu thaenthaan

Both

…………………

தமிழ் வரிகள்

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

ஆண்

மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிடு

அச்சாரம் வச்சவனும் நான்தான்

முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது

உள்ளார பொங்குறது தேன்தான்

பெண்

மாமன் வூட்டு மயிலு இது

மஞ்ச குளிக்கும் குயிலு

மாமன் வூட்டு மயிலு இது

மஞ்ச குளிக்கும் குயிலு

பெண்

மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட

அச்சாரம் வச்சவனும் நீதான்

முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது

உள்ளார பொங்குறது தேன்தான்...

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

ஆண்

தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே

கண்ணே உன் கூந்தலில் நான்தான்

பெண்

ஆஹ்

ஆண்

தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே

கண்ணே உன் கூந்தலில் நான்தான்

பெண்

வச்சாலே போதும் வாசம் நேசம்

எப்போதும் இருக்கும் பாரு ...

ஆண்

ஐயோ

பெண்

தொட்டாலே போதும் மாமா நான்தான்

கையோடு மணக்கும் பூவு

ஆண்

மஞ்சக்காணி தான் வானம் பாத்தது

பெண்

தூறல் போடத்தான் மேகம் வந்தது

ஆண்

இப்போதும் எப்போதும் நீராட்ட...

பெண்

மாமன் வூட்டு மயிலு இது

மஞ்ச குளிக்கும் குயிலு

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே தகினதக்தோம்

பெண்

செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி

சங்கீதம் பாடுது கேளு

ஆண்

ஹோய்....

பெண்

செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி

சங்கீதம் பாடுது கேளு

ஆண்

உன்னாலதானே மானே நானே

உள்மூச்சு கொதிக்கும் நேரம்

பெண்

ஆஹா

ஆண்

அம்மாடி நீதான் அங்கே இங்கே

அன்பாக அணைச்சா ஆறும்

பெண்

மால சூடுற மாமன் அல்லவா

ஆண்

பாணம் போடுற காமன் அல்லவா

பெண்

ஒண்ணோடு ஒண்ணாகும் நாள்தானே....

ஆண்

மாமன் வூட்டு மயிலே நிதம்

மஞ்ச குளிக்கும் குயிலே

பெண்

மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட

அச்சாரம் வச்சவனும் நீதான்

ஆண்

முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது

உள்ளார பொங்குறது தேன்தான்...

இருவர் : .............................

Frequently Asked Questions

The song Maman Voottu Mayile from the movie Vellai Manasu was sung by Malaysia Vasudevan and S. P. Sailaja.

The music for Vellai Manasu (1985) was composed by Shankar Ganesh.

The lyrics for Maman Voottu Mayile were penned by Vaali.

Maman Voottu Mayile is a Tamil film song from Vellai Manasu (1985).