Click any line to highlight and share it as a quote!
Male

Malaiyae asaindhaalumae

Ye manamae nee asaiyaadhae

Nilaiyaadha jeevidhamae

Mana alaiyodu poradumae….ae

Male

Santhi yedhu vaazhvilae

Santhi yedhu vaazhvilae

Vidhi neendhi sellum logathilae

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Male

Kanneer panneeraagum

Kalaimadhiyum irulaagum

Kanneer panneeraagum

Kalaimadhiyum irulaagum

Kadavulin sadhurangathilae

Kadavulin sadhurangathilae

Naam nadamaadum kaaigalada

Viliyaadum seigaladaa

Santhi yedhu vaazhvilae

Vidhi neendhi sellum logathilae

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Male

Amaidhiyillaa kaalathilaeyae

Amudhamum vishamaagumada..aa…

Amaidhiyillaa kaalathilaeyae

Amudhamum vishamaagumada.

Aasaiyodu valarum

Kili parundhukku irai aagumada

Manam varundhi kai maarumadaa

Male

Sagada vaazhvidhae sulabhamaen

Saaswadhamidhudhaanoo

Jeghamadhil nee sugamaai

Magizhndhiduvaai manamae nee

Male

Kavalaiyum yeno manamae

Kaaranam nee dhaanoo

Kavalaiyum yeno manamae

Kaaranam nee dhaanoo

Jeghamadhil nee sugamaai

Magizhndhiduvaai inimelae

Male

Malaiyae asaindhaalumae

Ye manamae nee asaiyaadhae

ஆண்

மலையே அசைந்தாலுமே

ஏ மனமே நீ அசையாதே

நிலையாத ஜீவிதமே

மன அலையோடு போராடுமே.....ஏ

ஆண்

சாந்தி ஏது வாழ்விலே

சாந்தி ஏது வாழ்விலே

விதி நீந்தி செல்லும் லோகத்திலே

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது .........

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது ....

ஆண்

கண்ணீர் பன்னீராகும்

கலைமதியும் இருளாகும்

கண்ணீர் பன்னீராகும்

கலைமதியும் இருளாகும்

கடவுளின் சதுரங்கத்திலே ..

கடவுளின் சதுரங்கத்திலே

நாம் நடமாடும் காய்களடா

விளையாடும் சேய்களடா

சாந்தி ஏது வாழ்விலே

விதி நீந்தி செல்லும் லோகத்திலே....

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது ....

ஆண்

அமைதியில்லா காலத்திலேயே

அமுதமும் விஷமாகுமடா..ஆ

அமைதியில்லா காலத்திலேயே

அமுதமும் விஷமாகுமடா

ஆசையோடு வளரும்

கிளி பருந்துக்கு இரை ஆகுமடா

மனம் வருந்திடக் கை மாறுமடா......

ஆண்

சகட வாழ்விதே சபலமேன்

சாஸ்வதமிதுதானோ

ஜெகமதில் நீ சுகமாய்

மகிழ்ந்திடுவாய் மனமே நீ

ஆண்

கவலையும் ஏனோ மனமே

காரணம் நீதானோ

கவலையும் ஏனோ மனமே

காரணம் நீதானோ

ஜெகமதில் நீ சுகமாய்

மகிழ்ந்திடுவாய் இனிமேலே....!

ஆண்

மலையே அசைந்தாலுமே

ஏ மனமே நீ அசையாதே

English Script

Male

Malaiyae asaindhaalumae

Ye manamae nee asaiyaadhae

Nilaiyaadha jeevidhamae

Mana alaiyodu poradumae….ae

Male

Santhi yedhu vaazhvilae

Santhi yedhu vaazhvilae

Vidhi neendhi sellum logathilae

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Male

Kanneer panneeraagum

Kalaimadhiyum irulaagum

Kanneer panneeraagum

Kalaimadhiyum irulaagum

Kadavulin sadhurangathilae

Kadavulin sadhurangathilae

Naam nadamaadum kaaigalada

Viliyaadum seigaladaa

Santhi yedhu vaazhvilae

Vidhi neendhi sellum logathilae

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Male

Amaidhiyillaa kaalathilaeyae

Amudhamum vishamaagumada..aa…

Amaidhiyillaa kaalathilaeyae

Amudhamum vishamaagumada.

Aasaiyodu valarum

Kili parundhukku irai aagumada

Manam varundhi kai maarumadaa

Male

Sagada vaazhvidhae sulabhamaen

Saaswadhamidhudhaanoo

Jeghamadhil nee sugamaai

Magizhndhiduvaai manamae nee

Male

Kavalaiyum yeno manamae

Kaaranam nee dhaanoo

Kavalaiyum yeno manamae

Kaaranam nee dhaanoo

Jeghamadhil nee sugamaai

Magizhndhiduvaai inimelae

Male

Malaiyae asaindhaalumae

Ye manamae nee asaiyaadhae

தமிழ் வரிகள்

ஆண்

மலையே அசைந்தாலுமே

ஏ மனமே நீ அசையாதே

நிலையாத ஜீவிதமே

மன அலையோடு போராடுமே.....ஏ

ஆண்

சாந்தி ஏது வாழ்விலே

சாந்தி ஏது வாழ்விலே

விதி நீந்தி செல்லும் லோகத்திலே

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது .........

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது ....

ஆண்

கண்ணீர் பன்னீராகும்

கலைமதியும் இருளாகும்

கண்ணீர் பன்னீராகும்

கலைமதியும் இருளாகும்

கடவுளின் சதுரங்கத்திலே ..

கடவுளின் சதுரங்கத்திலே

நாம் நடமாடும் காய்களடா

விளையாடும் சேய்களடா

சாந்தி ஏது வாழ்விலே

விதி நீந்தி செல்லும் லோகத்திலே....

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது ....

ஆண்

அமைதியில்லா காலத்திலேயே

அமுதமும் விஷமாகுமடா..ஆ

அமைதியில்லா காலத்திலேயே

அமுதமும் விஷமாகுமடா

ஆசையோடு வளரும்

கிளி பருந்துக்கு இரை ஆகுமடா

மனம் வருந்திடக் கை மாறுமடா......

ஆண்

சகட வாழ்விதே சபலமேன்

சாஸ்வதமிதுதானோ

ஜெகமதில் நீ சுகமாய்

மகிழ்ந்திடுவாய் மனமே நீ

ஆண்

கவலையும் ஏனோ மனமே

காரணம் நீதானோ

கவலையும் ஏனோ மனமே

காரணம் நீதானோ

ஜெகமதில் நீ சுகமாய்

மகிழ்ந்திடுவாய் இனிமேலே....!

ஆண்

மலையே அசைந்தாலுமே

ஏ மனமே நீ அசையாதே

Frequently Asked Questions

The song Malaiyae Asainthalum Shanthi Ethu from the movie Mathar Kula Manickam was sung by T. M. Soundarajan.

The music for Mathar Kula Manickam (1956) was composed by S. Rajeswara Rao.

The lyrics for Malaiyae Asainthalum Shanthi Ethu were penned by Thanjai N. Ramaiah Dass.

Malaiyae Asainthalum Shanthi Ethu is a Tamil film song from Mathar Kula Manickam (1956).